02.12.2018
காலை
முரளி
ஓம்
சாந்தி
''அவ்யக்த
பாப்தாதா''
ரிவைஸ்
05.03.1984
மதுபன்
''
அமைதி
சக்தியின்
மகத்துவம்
''
அமைதிக்
கடல்
தந்தை
தன்னுடைய
அமைதியின்
அவதார
குழந்தைகளைச்
சந்திப்பதற்காக
வந்திருக்கிறார்.
இன்றைய
உலகத்தில்
அனைத்தையும்
விட
மிக
அவசியமான
ஒன்று
அமைதி.
அதே
அமைதியை வழங்குபவர்கள்
குழந்தைகள்
நீங்கள்.
யாராவது
எவ்வளவு
தான்
அழியும்
பணம்,
செல்வம்
மற்றும்
அழியும் சாதனம்
மூலமாக
அமைதியைப்
பெற
விரும்பினாலும்
உண்மையான
அழியாத
அமைதி
கிடைக்க
முடியாது.
இன்றைய
உலகம்
செல்வம்
நிறைந்ததாக
இருந்தும்,
சுகத்தின்
சாதனங்கள்
இருந்தும்.
ஆத்மாக்கள்
அழியாத நிரந்தர
அமைதியின்
பிச்சைக்
காரர்களாக
உள்ளனர்.
அந்த
மாதிரி
அமைதியை
யாசிக்கும்
ஆத்மாக்களுக்கு நீங்கள்
மாஸ்டர்
அமைதியின்
வள்ளல்,
அமைதியின்
களஞ்சியம்,
அமைதி
சொரூப
ஆத்மாக்கள்
அஞ்சகொடுத்து அனைவரின்
அமைதியின்
தாகத்தைத்
தீர்த்து,
அமைதியின்
விருப்பத்தை
நிறைவேற்றம்
செய்யுங்கள்.
பாப்தாதாவிற்கு
அமைதியற்ற
குழந்தைகளைப்
பார்த்து
இரக்கம்
வருகிறது.
இவ்வளவு
முயற்சி
செய்து அறிவியல்
சக்தி
மூலம்
எங்கிருந்து
எங்கே
சென்று
கொண்டிருக்கிறார்கள்,
என்னென்ன
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்,
பகலை
இரவாகவும்
ஆக்க
முடியும்,
இரவைப்
பகலாகவும்
ஆக்க
முடியும்.
ஆனால் தன்னுடைய
ஆத்மாவின்
இயற்கையான
குணம்
அமைதியை
அடைய
முடியாது.
எவ்வளவு
தான்
அமைதியை அடைவதற்காக
ஓடுகிறார்களோ
அந்த
அளவே
அற்ப
கால
அமைதிக்குப்
பிறகு
முடிவாக
அமைதியின்மை தான்
கிடைக்கிறது.
அழியாத
அமைதி,
அனைத்து
ஆத்மாக்களின்
ஈஸ்வரிய
பிறப்புரிமை.
ஆனால் பிறப்புரிமையை
அடைவதற்காக
எவ்வளவு
உழைப்பு
செய்கிறார்கள்.
ஒரு
நொடிக்கான
பிராப்தி.
ஆனால்
ஒரு நொடியில்
அடையும்
பிராப்தியைத்
தேடி
முழுமையான
அறிமுகம்
இல்லாத
காரணத்தினால்
எவ்வளவு
தட்டு தடுமாறுகிறார்கள்,
கூக்குரல்
இடுகிறார்கள்,
கதறுகிறார்கள்,
நொந்து
போகிறார்கள்.
அந்த
மாதிரி
அமைதியைத் தேடி
அலைந்து
கொண்டிருக்கும்
தன்னுடைய
ஆத்மீக
சகோதரர்களுக்கு,
சகோதர
சகோதரனின்
திருஷ்டியைக் கொடுங்கள்.
இதே
திருஷ்டி
மூலம்
தான்
அவர்களுடய
உலகம்
மாறும்.
நீங்கள்
அனைத்து
அமைதியின்
அவதார
ஆத்மாக்கள்
எப்பொழுதும்
அமைதி
சொரூப
நிலையில் நிலைத்திருக்கிறீர்களா?
அமைதியின்மைக்கு
நிரந்தரமாக
விடை
கொடுத்து
விட்டீர்கள்
இல்லையா.
அமைதியின்மையின்
விடையளிப்பு
விழாவைக்
கொண்டாடி
விட்டீர்களா
அல்லது
இனி
மேல்
தான்
கொண்டாட வேண்டுமா?
யாரெல்லாம்
அமைதியின்மயின்
விடையளிப்பு
விழாவைக்
கொண்டாட
வில்லையோ,
மேலும் இனி
மேல்
தான்
கொண்டாட
வேண்டும்
என்றிருக்கிறார்களோ
அவர்கள்
இங்கே
இருக்கிறார்களா?
அதற்கான தேதியை
நிர்ணயம்
செய்து
விட்டீர்களா?
யாருக்கு
விழா
கொண்டாட
வேண்டியது
இருக்கிறதோ,
அவர்கள் கையை
உயர்த்துங்கள்.
ஒருபொழுதும்
கனவில்
கூட
அமைதியின்மை
வர
வேண்டாம்.
கனவும்
அமைதி நிறைந்ததாக
ஆகிவிட்டது
தான்
இல்லையா?
அமைதியின்
வள்ளல்
தந்தை,
நீங்கள்
அமைதி
சொரூபமானவர்கள்.
தர்மமும்
அமைதி,
காரியமும்
அமைதி
என்றால்
அமைதியின்மை
எங்கிருந்து
வந்தது.
நீங்கள்
அனைவரும் செய்யும்
காரியம்
என்ன?
அமைதி
கொடுப்பது.
இப்பொழுது
கூட
உங்கள்
அனைவரின்
பக்தர்கள்
ஆரத்தி எடுக்கிறார்கள்
என்றால்
என்ன
கூறுகிறார்கள்.
சாந்தி
தேவா!
என்று
அப்படி
இது
யாருக்கு
ஆரத்தி எடுக்கிறார்கள்?
உங்களுடையதா
அல்லது
தந்தையினுடையது
மட்டும்
தானா?
சாந்தி
தேவனின்
குழந்தைகள் எப்பொழுதும்
சாந்தியின்
பெரும்
வள்ளல்,
வரதானி
ஆத்மாக்கள்.
அமைதியின்
கிரணங்களை
உலகத்தில் மாஸ்டர்
ஞான
சூரியனாகி
பரப்புபவர்கள்
என்ற
இந்த
போதை
இருக்கிறது
தான்
இல்லையா?
தந்தையுடன் சேர்ந்து
நானும்
மாஸ்டர்
ஞான
சூரியன்
மற்றும்
அமைதியின்
கிரணங்களைப்
பரப்பும்
மாஸ்டர்
சூரியன்.
ஒரு
விநாடியில்
இயற்கையான
குணத்தின்
அறிமுகம்
கொடுத்து
சுயரூபத்தில்
நிலைத்திருக்கச்
செய்ய முடியும்
இல்லையா?
தன்னுடைய
உள்உணர்வு
மூலமாக,
எந்த
உள்உணர்வு?
எந்த
ஆத்மாவிற்கும் அதாவது
என்னுடைய
இந்த
சகோதரனுக்கும்
தந்தையின்
ஆஸ்தி
கிடைத்து
விட
வேண்டும்
என்ற
இந்த நல்ல
உள்உணர்வு
மற்றும்
இந்த
சுபபாவனை
மூலம்
அனேக
ஆத்மாக்களுக்கு
அனுபவம்
செய்விக்க
முடியும்,
ஏன்?
பாவனையின்
பலன்
அவசியம்
கிடைக்கிறது.
உங்கள்
அனைவருக்கும்
சிரேஷ்ட
பாவனை
இருக்கிறது.
சுயநலமற்ற
பாவனை
இருக்கிறது,
இரக்கத்தின்
பாவனை,
நன்மை
பயக்கும்
பாவனை
இருக்கிறது.
அந்த மாதிரி
பாவனையின்
பலன்
கிடைக்கவில்லை
என்பது
இருக்கவே
முடியாது.
எப்பொழுது
விதை
சக்திசாலியாக இருக்கிறது
என்றால்,
பழம்
அதாவது
பலனும்
அவசியம்
இருக்கிறது.
இந்த
சிரேஷ்ட
பாவனையின்
விதைக்கு எப்பொழுதும்
நினைவு
என்ற
தண்ணீர்
விட்டுக்
கொண்டே
இருந்தீர்கள்
என்றால்,
சக்திசாலியான பலன்,
உடனடி
பலன்
ரூபத்தில்
அவசியம்
பிராப்தி
ஆகியே
விடும்.
ஆகுமா
அல்லது
ஆகாதா?
என்ற
கேள்வியே இல்லை.
எப்பொழுதும்
சக்திசாலியான நினைவின்
தண்ணீர்
இருக்கிறது
அதாவது
அனைத்து
ஆத்மாக்களுக்காக சுபாவனை
இருக்கிறது
என்றால்,
உலக
அமைதிக்கான
பிரத்யக்ஷ
பலன்
கண்டிப்பாக
கிடைக்கும்.
அனைத்து ஆத்மாக்களின்
பல
ஜென்மங்களின்
விருப்பத்தை
தந்தையுடன்
சேர்ந்து
அனைத்து
குழந்தைகளும்
நிறைவேற்றி கொண்டு
இருக்கிறீர்கள்.
மேலும்
அனைவருக்கும்
அவசியம்
கிடைத்து
விடும்.
எப்படி
இப்பொழுது
அமைதியின்மையின்
சப்தம்
நாலாபுறங்களிலும்
ஒலித்துக் கொண்டிருக்கிறது.
உடல்,
மனம்,
பணம்,
செல்வம்,
மனிதர்கள்
அனைத்து
பக்கங்களிலிருந்தும் அமைதியின்மையை
அனுபவம்
செய்து கொண்டிருக்கிறார்கள்.
பயம்,
அனைத்து
பிராப்திகளின்
சாதனங்களும்
அமைதிக்குப்
பதிலாக
அமைதியின்மையை அனுபவம்
செய்வித்துக்
கொண்டிருக்கின்றன.
இன்றைய
ஆத்மாக்கள்
ஏதாவது
பயத்தின்
வசமாகியிருக்கிறார்கள்.
சாப்பிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்,
நடந்து
கொண்டிருக்கிறார்கள்,
சம்பாதித்துக்
கொண்டிருக்கிறார்கள்,
அற்ப
கால மகிழ்ச்சியையும்
கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்
பயத்தின்
கூடவே,
நாளை
என்னவாகும் என்று
தெரியாது.
எங்கு
பயத்தின்
சிம்மாசனம்
இருக்கிறதோ,
எப்பொழுது
தலைவர்களும்
பயத்தின்
நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்
என்றால்,
பிரஜைகளின்
கதி
என்னவாகும்?
எவ்வளவு
பெரிய
தலைவராக
இருப்பாரோ அந்த
அளவு
மெய்காப்பாளர்கள்
இருப்பார்கள்.
ஏன்?
பயம்!
இல்லையா?
பயத்தின்
சிம்மாசனத்தில் அற்பகாலத்தின்
மகிழ்ச்சியாக
என்னவிருக்கும்?
அமைதி
நிறைந்ததாகவா
அல்லது
அமைதியற்றதாகவா?
பாப்தாதா
அந்த
மாதிரி
பயம்
நிறைந்த
குழந்தைகளுக்கு
சதா
காலத்திற்கு
சுகம்
நிறைந்த,
அமைதி
நிறைந்த வாழ்க்கையைக்
கொடுப்பதற்காக
அனைத்து
குழந்தைகள்
உங்களை
அமைதியின்
அவதாரத்தின்
ரூபத்தில் பொறுப்பாளர்
ஆக்கியிருக்கிறார்.
அமைதியின்
சக்தி
மூலம்
செலவின்றி
எங்கிருந்து
எங்கு
வரை
சென்றடைய முடியும்?
இந்த
உலகத்தை
விட்டு
தொலைதூரம்
தன்னுடைய
இனிமையான
இல்லத்திற்கு
எவ்வளவு சுலபமாக
சென்றடைந்து
விடுகிறீர்கள்.
கடினம்
அனுபவம்
ஆகிறதா?
அமைதியின்
சக்தி
மூலம்
இயற்கையை வென்றவர்,
மாயாவை
வென்றவராக
எவ்வளவு
சுலபமாக
ஆகிறீர்கள்?
எதன்
மூலமாக?
ஆத்மீக
சக்தி மூலமாக
எப்பொழுது
அணு
மற்றும்
ஆத்மீகம்
இரண்டு
சக்திகளும்
இணைந்து
விடுமோ
அப்பொழுது
ஆத்மீக சக்தி
மூலம்
அணு
சக்தியும்
மிகத்
தூய்மையான
புத்தி
மூலம்
சுகத்தின்
காரியத்தில்
ஈடுபடுத்தப்படும்.
அப்பொழுது இரண்டு
சக்திகளின்
இணைப்பு
மூலமாக
அமைதி
நிறைந்த
உலகம்
இந்த
பூமியில்
பிரத்யக்ஷம்
ஆகும்.
ஏனென்றால்
அமைதி,
சுகம்
நிறைந்த
சொர்க்க
இராஜ்ஜியத்தில்
இரண்டு
சக்திகளும்
இருக்கும்.
தூய்மையான புத்தி
என்றால்
எப்பொழுதும்
சிரேஷ்ட,
சத்திய
காரியம்
செய்யும்
புத்தி.
சத்தியம்
என்றால்,
அழியாதது
என்ற அர்த்தமும்
இருக்கிறது.
ஒவ்வொரு
காரியமும்
அழியாத
தந்தை,
அழியாத
ஆத்மா
என்ற
இந்த
நினைவின் மூலம்
அழியாத
பிராப்தி
உடையதாக
இருக்கும்.
எனவே
தான்
சத்திய
காரியம்
என்று
கூறுகிறார்கள்.
அந்த
மாதிரி
நீங்கள்
சதா
காலத்திற்கும்
அமைதி
கொடுக்கக்கூடிய
அமைதியின்
அவதாரம்.
புரிந்ததா.
நல்லது.
அந்த
மாதிரி
எப்பொழுதும்
சதோபிரதான
நிலை
மூலமாக
சத்திய
காரியம்
செய்யும்
ஆத்மாக்களுக்கு,
எப்பொழுதும்
தன்னுடைய
சக்திசாலி பாவனை மூலமாக
அனேக
ஆத்மாக்களுக்கு
சாந்தியின்
பலன் கொடுக்கக்கூடிய,
எப்பொழுதும்
மாஸ்டர்
வள்ளலாகி,
சாந்தி
தேவனாகி
சாந்தியின்
கிரணங்களை
உலகில் பரப்பக்கூடிய
அந்த
மாதிரி
தந்தையின்
விசேஷ
காரியத்தில்
சகயோகி
ஆத்மாக்களுக்கு
பாப்தாதாவின்
அன்பு நினைவுகள்
மற்றும்
நமஸ்காரம்.
நோபல்
பரிசு
பெற்ற
விஞ்ஞானி
லண்டனைச்
சேர்ந்த
ஜோசிபசன்
பாப்தாதாவை
சந்திக்கிறார்
–
அமைதியின்
சக்தியின்
அனுபவத்தையும்
அனுபவம்
செய்கிறீர்களா?
ஏனென்றால்
அமைதியின்
சக்தி முழு
உலகத்தையும்
அமைதி
நிறைந்ததாக
ஆக்கக்கூடியது.
நீங்களும்
அமைதியை
விரும்பும்
ஆத்மா
தான் இல்லையா?
அமைதியின்
சக்தி
மூலமாக
அறிவியல்
சக்தியையும்
யதார்த்த
ரூபத்தில்
காரியத்தில் ஈடுபடுத்துவதினால்
உலக
நன்மை
காரியம்
செய்வதற்கு
பொறுப்பாளர்
ஆக
முடியும்.
அறிவிலியன் சக்தி அவசியம்
தான்,
ஆனால்
சதோபிரதான
(மிக
உயர்ந்த
தூய்மையான)
புத்தியாக
ஆவதினால்
மட்டும்
இதை யதார்த்த
ரூபத்தில்
காரியத்தில்
உபயோகிக்க
முடியும்.
இன்று
இதை
யதார்த்த
முறையில்
காரியத்தில்
எப்படி ஈடுபடுத்துவது
என்ற
ஞானத்தின்
குறை
இருக்கிறது.
இதே
அறிவியல்
இந்த
ஞானத்தின்
ஆதாரத்தினால்
புது உலகப்
படைப்பிற்கு
பொறுப்பாளர்
ஆகும்.
ஆனால்
இன்று
அந்த
ஞானம்
இல்லாத
காரணத்தினால்
விநாஷத்தின் பக்கம்
சென்று
கொண்டிருக்கிறது.
எனவே
இப்பொழுது
இதே
அறிவியலின் சக்தியை
அமைதியின்
சக்தியின் ஆதாரத்தினால்
மிகவும்
நல்ல
காரியத்தில்
ஈடுபடுத்துவதற்கு
பொறுப்பாளர்
ஆகுங்கள்.
இதிலேயும்
நோபல் பரிசு
பெறுவீர்கள்
இல்லையா?
ஏனென்றால்,
இதே
காரியத்தின்
அவசியம்
இருக்கிறது.
எப்பொழுது
எந்தக் காரியம்
அவசியமாக
இருக்கிறதோ
அதற்கு
பொறுப்பாளர்
ஆகுபவரை
அனைவரும்
சிரேஷ்ட
ஆத்மாவின் பார்வையோடு
பார்ப்பார்கள்.
எனவே
என்ன
செய்ய
வேண்டும்
என்று
புரிந்ததா?
இப்பொழுது
அறிவியல் மற்றும்
அமைதியின்
இணைப்பு
எப்படி
இருக்கிறது,
மேலும்
இரண்டின்
இணைப்பின்
காரணமாக
எவ்வளவு வெற்றி
கிடைக்க
முடியும்
என்ற
இந்த
ஆராய்ச்சியை
செய்யுங்கள்.
ஆராய்ச்சி
செய்ய
வேண்டும்
என்ற ஆர்வம்
இருக்கிறது
இல்லையா.
இப்பொழுது
இதைச்
செய்யுங்கள்.
இவ்வளவு
பெரிய
காரியம்
செய்ய வேண்டும்.
அந்த
மாதிரி
உலகத்தை
உருவாக்குவீர்கள்
இல்லையா.
நல்லது.
யு.கே
குரூப்புடன்
சந்திப்பு
-
கண்டெடுக்கப்பட்ட
குழந்தைகள்
எப்பொழுதுமே
தந்தையை
சந்தித்திருக்கிறார்கள்.
எப்பொழுதுமே தந்தை
என்
உடன்
இருக்கிறார்
என்ற
இந்த
அனுபவம்
எப்பொழுதும்
இருக்கிறது
தான்
இல்லையா?
ஒருவேளை தந்தையின்
துணையிலிருந்து கொஞ்சமாவது
விலகிவிட்டீர்கள்
என்றால்,
மாயாவின்
பார்வை
மிகக்
கூர்மையானது.
இவர்
கொஞ்சம்
விலகி
இருக்கிறார்
என்று
பார்த்து
விடுகிறது
என்றால்
தன்னுடையவராக
ஆக்கிவிடுகிறது,
எனவே
ஒருபொழுதும்
தந்தையின்
துணையிலிருந்து பிரிந்து
விலகாதீர்கள்.
எப்பொழுதும்
உடன்
இருக்க வேண்டும்.
எப்பொழுது
பாப்தாதா
அவரே
எப்பொழுதும்
உடன்
இருப்பதற்கான
வாய்ப்பை
முன்
வைக்கிறார் என்றால்,
துணையை
எடுத்துக்
கொள்ள
வேண்டும்
இல்லையா?
அந்த
மாதிரியான
துணை,
அதாவது
தந்தை அவரே
என்னோடு
இரு
என்று
சொல்லும்
வாய்ப்பு
முழுக்
கல்பத்திலும்
ஒருபொழுதும்
இருக்காது.
அந்த மாதிரியான
பாக்கியம்
சத்யுகத்திலும்
இருக்காது.
சத்யுகத்திலும்
ஆத்மாக்களின்
தொடர்பில்
இருப்பீர்கள்.
முழுக்
கல்பத்திலும்
தந்தையின்
உடன்
இருப்பது
எவ்வளவு
காலம்
கிடைக்கிறது.
மிகக்
குறைந்த
காலம் இல்லையா?
எனவே
குறைந்த
காலத்தில்
இவ்வளவு
பெரிய
பாக்கியம்
கிடைக்கிறது
என்றால்
அது
சதா காலமும்
இருக்க
வேண்டும்
இல்லையா?
பாப்தாதா
எப்பொழுதும்
பரிபக்குவ
நிலையில்
நிலைத்திருக்கும் குழந்தைகளைப்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
பாப்தாதாவின்
எதிரில்
எவ்வளவு
மிகவும்
அன்பிற்குரிய
குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு
குழந்தையும்
மிகவும்
அன்பானவர்.
பாப்தாதாவும்
இந்த
அளவு
அன்போடு அனைவரையும்
எங்கெங்கிருந்தெல்லாமோ
தேர்ந்தெடுத்து
ஒன்றாக
ஆக்கியிருக்கிறார்.
அந்த
மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்ட
குழந்தைகள்
எப்பொழுதுமே
உறுதியானவர்களாக
இருப்பார்கள்.
பிஞ்சாக
இருக்க மாட்டார்கள்.
நல்லது.
தனிப்பட்ட
மகாவாக்கியம்
-
விசேஷ
கதாபாத்திரம்
என்றால்
ஒவ்வொரு
அடியிலும்,
ஒவ்வொரு நொடியும்
எப்பொழுதும்
கவனக்குறைவானவராக
இன்றி
எச்சரிக்கையாக
இருப்பவர்
எப்பொழுதும்
தன்னை
நடைமுறை
காரியங்கள்
செய்து
கொண்டே,
போனாலும்,
வந்தாலும்,
அருந்தினாலும்,
உண்ணும்
போதும்
எல்லைக்கப்பாற்பட்ட
நாடக
மேடையில்
விசேஷ
கதாபாத்திரம்
ஏற்று செய்யும்
ஆத்மா
என்று
அனுபவம்
செய்கிறீர்களா?
யார்
விசேஷ
கதாபாத்திரமாக
இருப்பாரோ
அவருக்கு எப்பொழுதும்
ஒவ்வொரு
நேரமும்
தன்னுடைய
காரியம்
அதாவது
பாத்திரத்தின்
மேல்
கவனம்
இருக்கும்.
ஏனென்றால்,
முழு
நாடகத்தின்
ஆதாரம்
கதாநாயகனாக
இருப்பார்.
இந்த
முழு
நாடகத்தின்
ஆதாரம்
நீங்கள் தான்
இல்லையா?
அப்படி
விசேஷ
ஆத்மாக்களுக்கு
மற்றும்
விசேஷ
நடிகர்களுக்கு
எப்பொழுதும்
இந்த அளவே
கவனம்
இருக்கிறதா?
விசேஷ
நடிகன்
ஒருபொழுதும்
கவனக்குறைவாக
இருக்க
மாட்டார்,
எச்சரிக்கையாக இருப்பார்.
எப்பொழுதாவது
கவனக்குறைவோ
வருவதில்லையே?
செய்து
கொண்டு
தான்
இருக்கிறோம்,
சென்றடைந்தோ
விடுவோம்.
. .
என்று
அப்படி
நினைப்பதில்லையே?
செய்து
கொண்டிருக்கிறோம்
ஆனால் எந்த
வேகத்தில்
செய்து
கொண்டிருக்கிறோம்?
நடந்து
கொண்டிருக்கிறோம்,
ஆனால்
எவ்வளவு
வேகத்தில் நடந்து
கொண்டிருக்கிறோம்?
வேகத்திலோ
வித்தியாசம்
இருக்கும்
இல்லையா!
நடந்து
செல்பவர்
எங்கே மேலும்
விமானத்தில்
பறப்பவர்
எங்கே?
சொல்வதற்கோ,
நடந்து
செல்பர்களும்
சென்று
கொண்டிருக்கிறார்கள்,
மேலும்
விமானத்தில்
செல்பவர்களும்
சென்று
கொண்டிருக்கிறார்கள்
என்று
கூறுவார்கள்.
ஆனால்
எவ்வளவு வித்தியாசம்
இருக்கிறது.
சென்று
கொண்டிருக்கிறோம்
என்றால்
பிரம்மா
குமார்
ஆகிவிட்டோம்
அதாவது சென்று
கொண்டிருக்கிறோம்
என்பதாகும்
ஆனால்
எந்த
வேகத்தில்
சென்று
கொண்டிருக்கிறோம்.
அதிவேகத்தில் செல்பவர்
தான்
நேரத்தில்
இலக்கைச்
சென்றடைய
முடியும்.
இல்லையென்றால்
பின்னால்
தங்கி
போய் விடுவார்.
இங்கேயும்
பிராப்தியோ
ஆகிறது.
ஆனால்
சூரியவம்சிக்கு
ஆகிறதா
அல்லது
சந்திரவம்சிக்கு ஆகிறதா,
வித்தியாசமோ
இருக்கும்
இல்லையா?
எனவே
சூரியவம்சத்தில்
வருவதற்காக
ஒவ்வொரு
எண்ணம்,
ஒவ்வொரு
வார்த்தையிலும்
சாதாரணத்
தன்மை
முடிவடைந்து
விட
வேண்டும்.
ஒருவேளை
ஏதாவது கதாநாயக
நடிகன்
சாதாரண
நடிப்பை
நடிக்கிறார்
என்றால்
அவரைப்
பார்த்து
அனைவரும்
சிரிப்பார்கள் இல்லையா?.
எனவே
நான்
விசேஷமான
நடிகன்
எனவே
என்னுடைய
ஒவ்வொரு
காரியமும்
விசேஷமாக இருக்க
வேண்டும்,
ஒவ்வொரு
அடியும்
விசேஷமாக
இருக்க
வேண்டும்,
ஒவ்வொரு
விநாடி,
ஒவ்வொரு நேரம்,
ஒவ்வொரு
எண்ணமும்
உயர்ந்ததாக
இருக்க
வேண்டும்
என்ற
நினைவு
எப்பொழுதுமே
இருக்க வேண்டும்.
இதுவோ
5
நிமிடங்கள்
தான்
சாதாரணமாக
இருந்தது
என்று
அப்படியல்ல,
5
நிமிடங்கள்,
5
நிமிடங்கள்
இல்லை,
சங்கமயுகத்தின்
5
நிமிடங்கள்
மிகவும்
மகத்துவம்
நிறைந்தது,
5
நிமிடங்கள்
5
வருடங்களையும்
விட
அதிகமானது.
எனவே
இந்த
அளவு
கவனம்
இருக்க
வேண்டும்.
இதைத்
தான் தீவிரமாக
முயற்சி
செய்வது
என்று
கூறுவது.
தீவிர
முயற்சியாளர்களுக்கான
சுலோகன்
எது?
''இப்பொழுது
இல்லை
என்றால்
ஒருபொழுதும்
இல்லை''
இந்த
சுலோகன்
எப்பொழுதும்
நினைவில்
இருக்கிறதா?
ஏனென்றால் சதா
காலத்திற்கும்
இராஜ்ஜிய
பாக்கியத்தை
பிராப்தி
செய்கிறீர்கள்
என்றால்
கவனமும்
சதா
காலத்திற்கும் இருக்க
வேண்டும்.
இப்பொழுது
கொஞ்ச
காலத்திற்கு
சதா
காலத்தின்
கவனம்
நீண்ட
காலம்
இருக்கிறது என்றால்
அது
சதா
காலத்திற்கும்
பிராப்தி
செய்விக்கும்.
எனவே
நடைமுறையில்
எப்பொழுதாவது சாதாரணத்தன்மை
வந்து
விடவில்லையே
என்ற
நினைவு
மற்றும்
சோதனை
ஒவ்வொரு
நேரமும்
இருக்க வேண்டும்.
எப்படி
தந்தை
பரமாத்மா
என்று
கூறப்படுகிறார்.
அவர்
உயர்ந்தவர்
தான்
இல்லையா?
எப்படி தந்தையோ
அப்படி
குழந்தைகளும்
ஒவ்வொரு
விஷயத்திலும்
பரம்
அதாவது
உயர்ந்தவர்களாக
இருக்க வேண்டும்.
எனவே
இப்பொழுது
சுயத்தின்
முயற்சியில்
தீவிர
வேகம்
இருக்க
வேண்டும்.
மேலும்
சேவையிலும் குறைந்த
நேரம்,
குறைந்த
உழைப்பை
ஈடுபடுத்தி
வெற்றி
அதிகமாக
இருக்க
வேண்டும்.
ஒருவர்
அனேகர்கள் செய்யும்
அளவிற்கு
காரியம்
செய்ய
வேண்டும்.
அந்த
மாதிரியான
திட்டத்தை
உருவாக்குங்கள்.
பஞ்சாப் மிகவும்
பழமையானது.
சேவையின்
தொடக்கத்திலிருந்தே இருக்கிறது
என்றால்,
ஆதி
ஸ்தானத்தைச்
சேர்ந்தவர்கள் ஏதாவது
ஆதி
இரத்தினத்தை
உருவாக்குங்கள்.
பொதுவாக
பஞ்சாபை
சிங்கம்
என்று
கூறுவார்கள்.
சிங்கம் கர்ஜிக்கிறதா.
கர்ஜிக்கிறது
என்றால்
வலுவான
ஓசை
எழுப்புவது.
என்ன
செய்வார்கள்
மற்றும்
யார்
செய்வார்கள் என்று
இப்பொழுது
பார்க்கலாம்.
வரதானம்
–
அமிர்தவேளையில்
தொடங்கி
இரவு
வரையிலும்
நினைவின்
விதிப்பூர்வமாக
ஒவ்வொரு காரியத்தையும்
செய்யக்கூடிய
சித்தி
சொரூபமானவர்
ஆகுக.
அமிர்தவேளையில்
தொடங்கி
இரவு
வரை
என்ன
காரியம்
செய்தாலும்
நினைவில்
விதிப்பூர்வமாக செய்தீர்கள்
என்றால்
ஒவ்வொரு
காரியத்திலும்
வெற்றி
கிடைக்கும்.
அனைத்தையும்
விட
மிகப்பெரிய
வெற்றி உடனடி
பலன்
ரூபத்தில்
அதீந்திரிய
சுகத்தின்
அனுபவம்
ஆவது.
எப்பொழுதும்
சுகத்தின்
அலைகளில்,
குஷியின்
அலைகளில்
நீந்திக்
கொண்டே
இருப்பார்கள்.
இந்த
உடனடி
பலனும்
கிடைக்கிறது,
மேலும்
பிறகு எதிர்கால
பலனும்
கிடைக்கிறது.
இந்த
நேரத்தின்
உடனடி
கிடைக்கும்
பலன்
எதிர்காலத்தின்
அனேக ஜென்மங்களின்
பலனை
விட
உயர்ந்தது.
இப்பொழுது
செய்தீர்கள்,
உடனேயே
அடைந்தீர்கள்
என்ற
இதைத் தான்
பிரத்யக்ஷ
பலன்
என்று
கூறுவது.
சுலோகன்
–
தன்னை
பொறுப்பாளர்
என்று
புரிந்து
ஒவ்வொரு
காரியத்தையும்
செய்தீர்கள்
என்றால்,
விலகியிருப்பவராகவும்
அன்பானவராகவும்
இருப்பீர்கள்,
நான்
எனது
என்பது
வர
முடியாது.
ஓம்சாந்தி