03.03.2019
காலை
முரளி
ஓம்சாந்தி
அவ்யக்த
பாப்தாதா
ரிவைஸ்
28.02.19.84
மதுபன்
புள்ளி
மற்றும்
துளியின்
(சொட்டு)
இரகசியம்
இன்று
கள்ளம்கபடமற்ற
பாபா
தனது
கள்ளமில்லாத
குழந்தைகளிடம்,
குழந்தைகள்
மற்றும்
தந்தையின் அவதார
தினத்தை
அதாவது
அலௌகீக
ஆன்மீகப்
பிறந்தநாளை
கொண்டாட
வந்திருக்கிறார்.
கள்ளம்
கபடமற்ற பாபாவிற்கு
அனைவரையும்
காட்டிலும்
பிரியமானவர்கள்
கள்ளமில்லாத
குழந்தைகள்
தான்.
கள்ளமில்லாதவர் என்றாலே
சதா
சரள
சுபாவம்
உடையவர்கள்,
நல்லுணர்வு
மற்றும்
தூய்மையான
நிறைந்தவர்கள்.
மனம் மற்றும்
செயல்
இரண்டிலும்
உண்மை
மற்றும்
நேர்மை,
அப்படிப்பட்ட
கள்ளமில்லாத
குழந்தைகள்
போலாநாத் பாபாவைக்
கூட
தன்மீது
கவர்ந்து
இழுக்கின்றனர்.
போலநாத்
பாபா
அப்படிப்பட்ட
சரள
சுபாவமுள்ள
கள்ளமில்லாக் குழந்தைகளின்
குணங்களின்
மாலையை
எப்பொழுதும்
நினைத்துக்
கொண்டிருக்கிறார்.
நீங்கள்
அனைவரும் அனேக
பிறவிகளாக
பாபாவின்
பெயர்
என்ற
மாலையை
நினைவு
செய்து
வந்தீர்கள்
மற்றும்
பாபா
இப்பொழுது சங்கமயுகத்தில்
குழந்தைகளுக்கு
கைமாறு
செய்து
கொண்டிருக்கிறார்.
குழந்தைகளின்
குண
மாலையை
நினைவு செய்து
கொண்டிருக்கிறார்.
போலாநாத்திற்கு
அன்பான
குழந்தைகள்
எத்தனை
பேர்
இருக்கின்றனர்!
எவ்வளவு ஞான
சொரூபம்,
ஞானம்
நிறைந்தவரோ,
சக்தி
நிறைந்தரோ
அந்தளவு
கள்ளமில்லாத
தன்மை.
பகவானுக்கு கள்ளமில்லாத
தன்மை
பிடித்திருக்கிறது.
அவ்வாறு
தனது
உயர்ந்த
பாக்கியத்தை
தெரிந்திருக்கிறீர்கள்
தானே!
அது
பகவானேயை
பற்றுகொள்ள
வைத்து
விட்டது.
தன்னுடையவர்
ஆக்கிவிட்டது.
இன்று
பக்தர்
மற்றும்
குழந்தைகள்
இருவருமே
விசேஷமாக
கொண்டாடப்படும்
தினமாகும்.
பக்தர்கள் ஏற்பாடுகள்
செய்துக்
கொண்டிருக்கிறார்கள்,
எதிர்ப்பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்,
மற்றும்
நீங்களோ
முன்னால் அமர்ந்து
இருக்கிறீர்கள்.
பக்தர்களின்
விளையாட்டையும்
பாபா
பார்த்துப்
பார்த்து
புன்முறுவல்
செய்கிறார்.
மேலும்
குழந்தைகளின்
சந்திப்பு
என்ற
விளையாட்டையும்
பார்த்துப்
பார்த்து
புன்முறுவல்
செய்கிறார்.
ஒருபக்கம் பிரிந்திருக்கின்ற
பக்த
ஆத்மாக்கள்,
மறுபக்கம்
சகஜ
யோகிக்
குழந்தைகள்.
இருவருமே
தத்தமது
ஈடுபாட்டினால் பிரியமானவர்களாக
இருக்கின்றனர்.
பக்தர்களும்
குறைந்தவர்
அல்ல.
நாளைய
தினம்
சூட்சம்
இஷ்ட
ரூபத்தில் உலா
வந்து
பாருங்கள்.
பாபாவுடன்
சாலிகிராம்
குழந்தைகளுக்குக்
கூட
விசேஷ
ரூபத்தில்
பூஜை
நடை
பெறும்.
பாபாவுடன்
சேர்த்து
நமது
பூஜையையும்
பக்தர்கள்
எவ்வாறு
செய்கிறார்கள்
என்று
பாருங்கள்.
இப்பொழுது கடைசி
வரை
கூட
தீவிர
பக்தர்
சிலர்
இருக்கின்றனர்,
அவர்கள்
உண்மையான
அன்புடன்
பக்தி
செலுத்தி பக்தியின்
பாவனைக்கான
சிறிது
நேரத்திற்கான
பலனை
அனுபவம்
செய்கிறார்கள்.
நாளைய
தினம்
பக்தர்களின் பக்தியில்
விசேஷ
ஈடுபாட்டிற்கான
தினமாகும்,
புரிந்ததா!
நீங்கள்
அனைவரும்
பாபாவின்
பிறந்த
நாளைக்
கொண்டாடுவீர்களா
அல்லது
தன்னுடையதா?
முழு கல்பத்தில்
தந்தை
மற்றும்
குழந்தைகளுக்கு
ஒரே
நாளில்
பிறந்த
நாள்
இருக்க
முடியுமா?
தேதி
வேண்டுமென்றால் ஒன்றாக
இருக்கலாம்,
ஆனால்
வருடம்
ஒன்றாக
இருக்க
முடியாது.
தந்தை
மற்றும்
குழந்தைக்கு
வித்தியாசம் இருக்கும்
தானே!
ஆனால்
அலௌகீக
பிறந்த
நாள்
தந்தை
மற்றும்
குழந்தைகளுக்கு
இணைந்தே
இருக்கிறது.
நீங்கள்
சொல்வீர்கள்,
நாங்கள்
பாபாவின்
பிறந்த
நாளைக்
கொண்டாடுகிறோம்
என்று,
மற்றும்
பாபா
சொல்வார் குழந்தைகளின்
பிறந்த
நாளைக்
கொண்டாடுகிறோம்
என்று,
அதனால்
அதிசயமான
பிறந்த
நாள்
ஆகிவிட்டது அல்லவா!
தன்னுடையதையும்
கொண்டாடுகிறீர்கள்,
தந்தையினுடையதையும்
கொண்டாடுகிறீரகள்.
இதை
வைத்தே புரிந்து
கொள்ளுங்கள்
-
போலாநாத்
பாபாவிற்கு
குழந்தைகளுடன்
எவ்வளவு
அன்பு
உள்ளது,
அதனால்
தான் பிறந்த
நாள்
கூட
ஒன்றாக
இருக்கிறது.
எனவே
போலாநாத்தையே
பற்று
கொள்ள
வைத்து
விட்டீர்கள் அல்லவா!
பக்தர்கள்
தங்கள்
பக்தியின்
போதையில்
மயங்கியிருக்கின்றனர்.
மேலும்
நீங்களோ
அடைந்து
விட்டோம் என்ற
இந்தக்
குஷியில்
இணைந்தே
கொண்டாடுகிறீர்கள்,
பாடுகிறீர்கள்,
ஆடுகிறீர்கள்!
நினைவுச்
சின்னமாக என்ன
உருவாக்கப்
பட்டுள்ளதோ,
அதிலும்
கூட
நிறைய
இரகசியங்கள்
அடங்கியுள்ளன.
பூஜையில்,
திருவுருவச்
சிலையில்
குறிப்பாக
இரண்டு
சிறப்பம்சங்கள்
இருக்கின்றன.
ஒன்று
புள்ளியின் சிறப்பம்சம்,
மற்றொன்று
துளித்
துளியின்
சிறம்பம்சம்.
பூஜையின்
விதியில்
துளித்
துளியின்
மகத்துவம் உள்ளது.
இந்த
சமயம்
குழந்தைகளாகிய
நீங்கள்
புள்ளியின்
(பிந்து)
இரகசியத்தில்
நிலைத்திருக்கிறீர்கள்.
குறிப்பாக முழு
ஞானத்தின்
சாரம்
ஒரு
புள்ளி
என்ற
வார்த்தையில்
அடங்கியுள்ளது.
பாபாவும்
புள்ளி,
ஆத்மாக்கள் நீங்களும்
புள்ளி,
மற்றும்
டிராமாவின்
ஞானத்தை
தாரணை
செய்வதற்காக
எது
முடிந்தோ,
ஃபினிஷ்
அதாவது ஃபுல்
ஸ்டாப்,
முற்றுப்
புள்ளி
வைத்தாகிவிட்டது.
பரமாத்மா,
ஆத்மா
மற்றும்
இந்த
இயற்கையின்
விளையாட்டு அதாவது
டிராமா
என்ற
மூன்றின்
ஞானத்தை
நடைமுறை
வாழ்க்கையில்
புள்ளியாகத்
தான்
அனுபவம் செய்கிறீர்கள்
தானே!
எனவே
பக்தியிலும்
சிலைக்கு
நடுவில்
புள்ளிக்கு
மகத்துவம்
உள்ளது.
மற்றொன்று
-
துளியின்
மகத்துவம்.
நீங்கள்
அனைவரும்
நினைவில்
அமர்ந்தீர்கள்
அல்லது
யாரையேனும்
நினைவில்
அமர வைக்கிறீர்கள்
என்றால்
எந்த
விதியினால்
செய்ய
வைக்கிறீர்கள்?
எண்ணங்களின்
துளிகள்
மூலமாக,
நான் ஆத்மா
என்ற
இந்தத்
துளியை
கொடுத்தீர்கள்.
நான்
பாபாவின்
குழந்தை
-
இது
இரண்டாவது
துளி
அவ்வாறு சுத்த
எண்ணம்
என்ற
துளி
மூலமாக
சந்திப்பின்
வெற்றியை
அனுபவம்
செய்கிறீர்கள்
தானே!
எனவே
ஒன்று சுத்த
எண்ணங்களின்
நினைவு
என்ற
துளி,
இரண்டாவது
எப்பொழுதெல்லாம்
ஆன்மீக
உரையாடல்
செய்கிறீர்களோ,
பாபாவின்
ஒவ்வொரு
மகிமை
மற்றும்
பிராப்திகளின்
சுத்த
எண்ணம்
என்ற
துளியைக்
கொடுக்கிறீர்கள்
தானே!
நீங்கள்
அப்படிப்பட்டவர்
பாபா!
நீங்கள்
எங்களை
இப்படி
(பிராமணன்)
ஆக்கிவிட்டீர்கள்!
இதுபோன்ற இனிமையிலும்
இனிமையான,
குளிர்ச்சியான
துளிகளை
பாபா
மீது
அர்ப்பணிக்கிறீர்கள்.
அதாவது
பாபாவுடன் ஆன்மீக
உரையாடல்
செய்கிறீர்கள்.
ஒவ்வொரு
முறையும்
பேசி
விட்டு
யோசிக்கிறீர்கள்
இல்லையா!
ஒட்டு மொத்தமாக
அல்ல.
மூன்றாவது
விஷயம்
-
அனைத்து
குழந்தைகளும்
உடல்,
மனம்,
பொருளினால்
சகயோகம் என்ற
துளியை
அர்ப்பணிக்கிறீர்கள்.
எனவே
நீங்கள்
விசேஷமாக
கூறுகிறீர்கள்
சிறு
துளி
பெரு
வெள்ளம்.
இவ்வளவு
பெரிய
உலக
மாற்ற
காரியம்,
சர்வ
சக்திவானுடைய
எல்லையற்ற
விசால
காரியம்,
அதில்
நீங்கள் ஒவ்வொருவரும்
என்னவெல்லாம்
உதவி
செய்கிறீர்களோ,
அது
துளிக்கு
நிகரான
உதவி
தான்.
ஆனால் அனைவரின்
ஒவ்வொரு
துளியின்
சகயோகத்தினால்
உதவி
என்ற
பரந்த
கடல்
ஆகிவிடுகிறது.
எனவே
தான் பூஜைக்கான
விதியில்
கூட
துளிக்கு
மகத்துவம்
காட்டப்பட்டுள்ளது.
விசேஷமாக
விரதத்திற்கான
விதி
காட்டப்
பட்டுள்ளது.
விரதம்
இருக்கின்றீர்கள்
தானே!
நீங்கள்
அனைவரும் பாபாவின்
உதவியாளர்
ஆவதில்
வீணான
எண்ணங்கள்
என்ற
உணவின்
விரதம்
இருக்கின்றீர்கள்
–ஒருபொழுதும்
புத்தியில்
அசுத்தமான
வீணான
எண்ணங்களை
ஏற்றுக்கொள்ள
மாட்டோம்.
இந்த
விரதம்
அதாவது
திட சங்கல்பம்
செய்கிறீர்கள்
மற்றும்
பக்தர்கள்
அசுத்த
உணவினுடைய
விரதம்
இருக்கின்றனர்.
மேலும்
கூடவே நீங்கள்
சதா
காலத்திற்காக
ஏற்றப்பட்ட
ஜோதியாகி
விடுகிறீர்கள்
மற்றும்
அவர்கள்
அதனுடைய
நினைவு சொரூபமாக
கண்
விழிக்கின்றனர்.
குழந்தைகளாகிய
உங்களது
ஆன்மீக
உள்நோக்குமுகமான
விதிகளை,
பக்தர்கள் ஸ்தூலமாக
வெளிநோக்குமுகமான
விதிகளாக
உருவாக்கி
விட்டனர்.
ஆனால்
காப்பி
(அப்படியே
செய்தல்)
உங்களைப்
பார்த்து
செய்திருக்கிறார்கள்.
என்னவெல்லாம்
உணர்ந்தனரோ
(டச்),
இரஜோ
பிரதான
புத்தியிருந்த காரணத்தினால்
அவ்வாறே
விதியே
உருவாக்கி
விட்டனர்.
அது
போல்
இரஜோ
குண
நம்பர்
ஓன்
பக்தர்கள்,
மற்றும்
பக்தியின்
கணக்குப்
படி
சதோகுண
பக்தர்களோ
பிரம்மா
மற்றும்
விசேஷ
ஆத்மாக்களாகிய
நீங்கள் அனைவரும்
நிமித்தமாகியிருக்கின்றனர்.
ஆனால்
முதலில் மனதின்
அன்பு
மற்றும்
மனதின்
சக்தி
இருக்கக் கூடிய
காரணத்தினால்
மானசீக
உணர்வின்
பக்தி
ஆரம்பமாகிறது.
இந்த
ஸ்தூல
விதிகள்
பின்னாளில்
மெது மெதுவாக
அதிகரிக்கின்றன.
இருந்தாலும்
படைப்பவரான
தந்தை,
தனது
பக்த
ஆத்மாக்களான
படைப்புகளை மற்றும்
அவர்களது
விதிகளைப்
பார்த்து,
இந்த
பக்தர்களின்
உணரக்கூடிய
(டச்சிங்)
புத்தி
கூட
அதிசயமானது என்று
தான்
சொல்வார்.
இருந்தாலும்
இந்த
விதிகள்
மூலமாக
புத்தியை
பிஸியாக
வைப்பதினால்,
விகாரங்களில் செல்வதிலிருந்து சிறிது
ஒதுங்கியிருக்கின்றனர்
அல்லவா!
புரிந்ததா
-
உங்களது
சரியான
வெற்றியின்
விதியானது பக்தியில்
என்னென்னாக
நடந்து
வந்து
கொண்டிருக்கிறது
என்று?
இதுவே
நினைவுச்
சின்னத்தின்
மகத்துவமாகும்.
இரட்டை
வெளிநாட்டு
குழந்தைகளோ,
பக்தியைப்
பார்ப்பதிலிருந்து விலகியிருக்கின்றனர்.
ஆனால்
உங்கள் அனைவருடைய
பக்தர்களாக
இருக்கின்றனர்,
எனவே
பக்தர்களின்
விளையாட்டை
குழந்தைகள்
நீங்கள் அனுபவம்
செய்கிறீர்கள்
அதாவது
பூஜைக்குரிய
ஆத்மாக்களாகிய
நமக்கு
இப்பொழுதும்
கூட
பக்த
ஆத்மாக்கள் எவ்வாறு
பூஜை
செய்து
கொண்டிருக்கின்றனர்
மற்றும்
எதிர்பார்த்துக்
காத்துக்
கொண்டிருக்கின்றனர்
என்று.
அவ்வாறு
உணர்கிறீர்களா?
பக்தர்களின்
அழைப்பு
எப்பொழுதாவது
அனுபவம்
ஆகிறதா?
இரக்கம்
வருகிறதா?
பக்தர்களைப்
பற்றிய
ஞானமும்
நல்ல
முறையில்
இருக்கின்றது
தானே!
பக்தர்கள்
அழைக்கின்றனர்,
நீங்களோ புரிந்து
கொள்ளவில்லை
என்றால்
பக்தர்களின்
நிலை
என்னவாகும்?
எனவே
பக்தர்
யார்?
பூஜாரிகள்
யார்?
பூஜை
என்றால்
என்ன?
என்ற
இந்த
இரகசியத்தையும்
தெரிந்திருக்கிறீர்கள்.
பூஜைக்குரியவர்
மற்றும்
பூஜாரியின் இரகசியத்தைத்
தெரிந்திருக்கிறீர்கள்
தானே!
நல்லது.
எபொழுதேனும்
பக்தர்களின்
அழைப்பு
அனுபவம்
ஆகிறதா?
பாண்டவர்களுக்கும்
ஆகிறதா?
அல்லது
சக்திகளுக்கு
மட்டும்
ஆகிறதா?
சாலிகிராமங்களோ
நிறைய
இருக்கின்றனர்,
இலட்சக்கணக்கான
எண்ணிக்கையில்.
ஆனால்
தேவதைகள்
இலட்சக்
கணக்கான
எண்ணிக்கையில் இருப்பதில்லை.
தேவி
தேவதைகளோ
ஆயிரக்கான
எண்ணிக்கையில்
தான்
இருப்பார்கள்,
இலட்சக்கணக்கான எண்ணிக்கையில்
இருக்க
மாட்டார்கள்.
நல்லது
-
இதைப்
பற்றிய
இரகசியத்தை
பிறகு
எப்பொழுதாவது சொல்வோம்.
இரட்டை
வெளிநாட்டினரிலும்
கூட
யார்
ஆரம்பத்தில்
வந்தார்களோ,
யார்
ஆரம்பத்தில்
உதாரணம் ஆனார்களோ,
அவர்கள்
பாண்டவர்களானலும்
சரி,
சக்திகளானாலும்
சரி,
அவர்களுக்கும்
கூட
விசேஷத் தன்மை
இருக்கிறது
தானே!
பாபாவோ
எல்லாரையும்
விட
முதலாவது
பெரிய
வெளிநாட்டைச்
சேர்ந்தவர்.
அனைவரையும்
விட
அதிகமான
நேரம்
வெளிநாட்டில்
இருப்பது
யார்?
பாபா
தானே
இருக்கின்றார்!
இப்பொழுது
நாளுக்கு
நாள்
எவ்வளவு
சமயம்
நெருங்கி
வருமோ,
அவ்வளவு
பக்தர்களின்
அழைப்பின் குரல்,
அவர்களது
பாவனைகள்
அனைத்தும்
உங்களுக்குத்
தெளிவாக
அனுபவமாகும்.
எந்த
இஷ்ட
தேவி மற்றும்
தேவதை
என்பது
கூட
தெரிய
வரும்.
சற்று
உறுதியாகி
விடுங்கள்,
பிறகு
இந்த
அனைத்தும்
தெய்வீக புத்தியின்
உணர்வு
மூலமாக,
தெய்வீகப்
பார்வையினால்
தெளிவாக
தென்படுவதுப்
போல்
அனுபவமாகும்.
இப்பொழுதோ
அலங்கரித்துக்
கொண்டிருக்கிறீர்கள்.
எனவே
பாபாவை
வெளிப்படுத்துவது
என்ற
திரை
விலக்கப் படவில்லை.
எப்பொழுது
அலங்காரம்
நிறைவு
பெறுமோ,
அப்பொழுது
திரை
விலக்கப்படும்,
மற்றும்
தன்னையும் பார்ப்பீர்கள்.
பிறகு
இந்த
தேவியும்
வந்து
விட்டது,
இந்த
தேவதையும்
வந்துவிட்டார்
என்ற
வார்த்தை அனைவரது
வாயிலிருந்தும் வெளிவரும்.
நல்லது!
சதா
போலாநாத்
பாபாவின்
சரளமான
உள்ளம்
மற்றும்
சகஜ
சுபாவமுடைய
சகஜயோகி,
கள்ளமில்லாத குழந்தைகள்,
சதா
புள்ளி
மற்றும்
துளியின்
இரகசியத்தை
வாழ்க்கையில்
கடைப்பிடிக்கக்
கூடிய,
தாரணை சொரூப
ஆத்மாக்களுக்கு,
சதா
மனம்,
சொல்,
செயல் உறுதியான
எண்ணம்
என்ற
விரதம்
இருக்கக்
கூடிய ஞானம்
நிறைந்த
ஆத்மாக்களுக்கு,
சதா
தனது
பூஜைக்குரிய
சொரூபத்தில்
நிலைத்திருக்கக்
கூடிய
பூஜ்ய ஆத்மாக்களுக்கு,
போலாநாத்,
வரத்தை
வழங்கும்
வள்ளல்,
விதியை
உருவாக்கும்
பாபாவுடைய
அன்பு
நினைவுகள் மற்றும்
சமஸ்காரம்
உரித்தாகுக!
கொடியேற்றிய
பின்பு
இனிய
மகா
வாக்கியம்
குழந்தைகளது
கொடி
சதா
உயர்ந்தது
என்று
பாபா
கூறுகிறார்.
குழந்தைகள்
இல்லையென்றால்
பாபாவும் என்ன
செய்வார்?
நீங்கள்
சொல்கிறீர்கள்
பாபாவின்
கொடி
சதா
உயர்ந்தது
(
பாடல்
ஒத்துக்
கொண்டிருந்தது)
மேலும்
பாபா
கூறுகின்றார்
-
குழந்தைகளது
கொடி
சதா
உயர்ந்தது.
எப்பொழுதும்
அனைத்து
குழந்தைகளின் நெற்றியில்,
வெற்றி
என்ற
கொடி
ஏற்றப்பட்டிருக்க
வேண்டும்.
அனைவரது
கண்களில்,
அனைவரது
நெற்றியில் வெற்றி
என்ற
கொடி
ஏற்றப்பட்டுள்ளது.
பாப்தாதா
பார்த்துக்
கொண்டிருக்கிறார்
-
இந்த
ஒரு
கொடி
மட்டும் ஏற்றப்படவில்லை,
ஆனால்
அனைவரது
நெற்றியின்
கூடவே
வெற்றி
என்ற
கொடி
அழிவில்லாமல் ஏற்றப்பட்டுள்ளது.
பாபா
மற்றும்
குழந்தைகளின்
அதிசய
பிறந்தநாளிற்கான
வாழ்த்துக்கள்
நாலா
புறமுமுள்ள
அதிக
அன்புள்ள,
சேவையின்
துணைவர்கள்,
சதா
அடி
மீது
அடிவைக்கக்
கூடிய குழந்தைகளுக்கு,
இந்த
அலௌகீக
பிராமண
வாழ்க்கையின்
பிறந்த
நாள்
வாழ்த்துக்கள்.
சதா
அனைத்து குழந்தைகளுக்கும்
பாப்தாதா
அன்பு
நினைவுகள்
மற்றும்
வாழ்த்துக்களுக்குப்
பிரதிபலனாக
அன்பு
நிறைந்த கைகள்
என்ற
மாலையை
அணிவித்து
வாழ்த்துக்களை
தெரிவித்துக்
கொண்டிருக்கிறார்.
அனைத்து குழந்தைகளுக்கும்
இந்த
பிறந்த
அலௌகீக
நாளை
உலகின்
ஒவ்வொரு
ஆத்மாவும்
நினைவுச்
சின்னமாக கொண்டாடிக்
கொண்டே
வருகின்றனர்.
ஏனென்றால்
பாபாவுடன்
குழந்தைகளும்,
பிராமண
வாழ்க்கையில் அனைத்து
ஆத்மாக்களுக்கும்
மிக,
மிக,
மிக
சுகம்
சாந்தி,
மற்றும்
சக்தியின்
சகயோகம்
கிடைத்திருக்கிறது.
இந்த
சகயோகத்தின்
காரணத்தினால்
அனைவரும்
மனதார
சிவன்
மற்றும்
சாலிகிராமங்களுக்கு
பிறந்த
நாளான சிவஜெயந்தியைக்
கொண்டாடுகின்றனர்.
எனவே
அப்படிப்பட்ட
சாலிகி ராம்
குழந்தைகளுக்கு
சிவபாபா
மற்றும் பிரம்மா
பாபா
இருவரது
சதா
கோடி
மடங்கு
வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்கள்.
சதா
வாழ்த்துக்கள்,
சதா வளர்ச்சியடையுங்கள்
மற்றும்
சதா
விதிப்
பூர்வமாக
வெற்றியை
அடையுங்கள்.
நல்லது.
விடைபெறும்
நேரத்தில்:
காலை
வணக்கமோ
அனைவரும்
சொல்கிறீர்கள்,
ஆனால்
உங்களுக்கோ
கடவுளுடன் பொழுது
புலர்கிறது.
அதனால்
காட்லிமார் னிங்
ஆகிவிட்டது
அல்லவா!
கடவுளுடன்
இரவைக்
கழித்துவிட்டீர்கள்.
மேலும்
கடவுளுடன்
மார்னிங்
கொண்டாடிக்
கொண்டிருக்கிறீர்கள்.
எனவே
சதா
காட்
(கடவுள்)
மற்றும்
குட்
(நல்லது)
இரண்டினுடைய
நினைவும்
இருக்கட்டும்.
இறைவனுடைய
நினைவு
தான்
குட்
(நல்லது)
ஆக்குகிறது.
ஒருவேளை
இறைவனது
நினைவு
இல்லையென்றால்
குட்
(நல்லவர்)
ஆக
முடியாது.
உங்கள்
அனைவருக்கும் எப்பொழுதும்
காட்லிலைஃப்
(இறை
வாழ்க்கை)
தான்.
எனவே
ஒவ்வொரு
வினாடியும்,
ஒவ்வொரு
எண்ணமும் நன்மையே
நன்மை
தான்.
ஆகையால்
குட்
மார்னிங்,
குட்
ஈவினிங்,
குட்
நைட்
மட்டுமல்ல,
ஆனால் ஒவ்வொரு
வினாடியும்
கடவுளின்
நினைவின்
காரணத்தினால்
குட்
(நல்லது).
அவ்வாறு
அனுபவம்
செய்கிறீர்கள் தானே!
இப்பொழுது
வாழ்க்கையே
குட்
(நல்லது)
தான்,
ஏனெனில்
வாழ்க்கையே
கடவுளின்
கூடவே
இருக்கிறது.
ஒவ்வொரு
காரியமும்
பாபாவுடன்
இணைந்து
செய்கிறீர்கள்
தானே!
தனியாகவோ
செய்வது
இல்லை
தானே?
பாபாவுடன்
சாப்பிடுகிறீர்களா,
அல்லது
தனியாக
சாப்பிடுகிறீர்களா?
சதா
காட்
மற்றும்
குட்
இரண்டின்
சம்மந்தத்தை நினைவில்
வையுங்கள்
மற்றும்
கொண்டு
வாருங்கள்.
புரிந்ததா?
-
நல்லது!
அனைவருக்கும்
பாப்தாதாவினுடைய விசேஷ
அமிர்தவேளைக்கான
அழிவற்ற
அன்பு
நினைவுகள்
மற்றும்
நமஸ்காரம்.
வரதானம்:
மகாதானியாகி
பரந்த
மனதுடன்
குஷி
என்ற
பொக்கிஷத்தை பகிர்ந்தளிக்கக்
கூடிய
மாஸ்டர்
இரக்க
மனமுடையவர்
ஆகுக.
உலகினர்
சிறிது
கால
மகிழ்ச்சியை
அடைவதற்காக,
எவ்வளவு
நேரத்தையும்,
செல்வத்தையும்
செலவழிக்கின்றனர்.
இருப்பினும்
உண்மையான
மகிழ்ச்சி
கிடைப்பதில்லை.
அவ்வாறு
தேவைப்படும்
நேரத்தில்
ஆத்மாக்களாகிய
நீங்கள்
மகாதானியாகி
பரந்த
மனதுடன்
மகிழ்ச்சியின்
தானத்தைக்
கொடுங்கள்.
அதற்காக
இரக்கம் மனம்
என்ற
குணத்தை
வெளிப்படுத்துங்கள்.
உங்களது
ஜடச்
சித்திரங்கள்
வரதானங்களைக்
கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஆகையால்
நீங்களும்
சைதன்யமாக
இரக்கமனமுடையவர்
ஆகி
பகிர்ந்தளியுங்கள்.
ஏனெனில் பிற
வசத்தில்
உள்ள
ஆத்மாக்களாக
இருக்கின்றனர்.
ஒருபொழுதும்
இவ்வாறு
யோசிக்காதீர்கள்
–
இவர்களோ கேட்கக்
கூடியவர்களே
அல்ல.
நீங்கள்
இரக்க
மனமுடைவராகி
கொடுத்துக்
கொண்டே
செல்லுங்கள்.
உங்களது சுப
பாவனை
அவர்களுக்கு
அவசியம்
பலனைக்
கொடுக்கும்.
சுலோகன்:
யோக
சக்தி
மூலமாக
ஒவ்வொரு
கர்மேந்திரியத்தையும் கட்டளைப்படி
நடத்தக்
கூடியவர்
தான்
சுயராஜ்ய
அதிகாரி
ஆவார்.
ஓம்சாந்தி