10.02.2019
காலை
முரளி
ஓம்
சாந்தி
''அவ்யக்த
பாப்தாதா''
ரிவைஸ்
19.04.1984
மதுபன்
''
பாவனை
உள்ள
ஆத்மா
மற்றும்
ஞானம்
நிறைந்த
ஆத்மாவின்
இலட்சணம்''
இன்று
பாப்தாதா
எந்தக்
குழந்தைகள்
பாவனையுடன்
தந்தையிடம்
வந்து
சேர்ந்திருக்கிறார்கள்,
எந்தக் குழந்தைகள்
தெரிந்து
கொண்டு
அடைவதற்காக
அதாவது
குழந்தையாக
ஆவதற்காக
வந்து
சேர்ந்திருக்கிறார்கள் என்று
அனைத்துக்
குழந்தைகளையும்
பார்த்துக்
கொண்டிருந்தோம்.
இரண்டு
விதமான
குழந்தைகளும் தந்தையின்
வீட்டிற்கு
வந்து
சேர்ந்திருக்கிறார்கள்.
பாவனை
உள்ள
குழந்தைகள்
பாவனையின்
பலன்
மற்றும் சக்தி,
குஷி,
சாந்தி,
ஞானம்
மற்றும்
அன்பின்
பலனை
பிராப்தி
செய்து
இதிலேயே
குஷி
அடைந்து
விடுகிறார்கள்.
இருந்தும்
பக்தியின்
பாவனை
மேலும்
இப்பொழுது
தந்தையின்
அறிமுகம்
கிடைத்ததால்
தந்தை
மற்றும் பரிவாரத்தின்
மேல்
வைத்திருக்கும்
பாவனை
இதில்
வித்தியாசம்
இருக்கிறது.
பக்தியின்
பாவனை
மூட நம்பிக்கையின்
பாவனை.
மறைமுகமாக
சந்திப்பதற்கான
பாவனை,
அற்பகாலத்து
சுயநலம்
நிரம்பிய
பாவனை.
தற்சமயம்
ஞானத்தின்
ஆதாரத்தினால்
குழந்தைகளின்
பாவனை
என்ன
இருக்கிறதோ
அது
பக்தி
மார்க்கத்தை விட
மிக
உயர்ந்தது.
ஏனென்றால்,
மறைமுகமாக
தேவ
ஆத்மாக்களின்
மூலமாக
இருக்கும்
பாவனை
இல்லை,
நேரடியாக
தந்தை
மேல்
வைத்திருக்கும்
பாவனை.
தெரிந்திருக்கிறார்,
அறிந்திருக்கிறார்.
ஆனால்
பாவனை நிறைந்து
தெரிந்து
கொள்ளுதல்
மற்றும்
ஞானம்
மூலமாகத்
தெரிந்து
கொள்ளுதல்
இதில்
வித்தியாசம்
இருக்கிறது.
ஞானத்தின்
மூலமாகத்
தெரிந்து
கொள்ளுதல்
என்றால்
தந்தை
என்னவாக
இருக்கிறார்,
எப்படி
இருக்கிறார்,
நானும்
என்னவாக
இருக்கிறேன்,
எப்படி
இருக்கிறேன்
என்று
அந்த
விதிப்பூர்வமாகத்
தெரிந்து
கொள்வது அதாவது
தந்தைக்குச்
சமமாக
ஆவது.
அனைவருமே
தெரிந்திருக்கிறார்கள்,
ஆனால்
பாவனை
நிரம்பிய மற்றும்
ஞானத்தின்
விதி
நிறைந்து
தெரிந்து
கொள்வதில்
உள்ள
வித்தியாசத்தையும்
தெரிந்து
கொள்ள
வேண்டும்.
இன்று
பாப்தாதா
அனேக
குழந்தைகளின்
பாவனையைப்
பார்த்துக்
கொண்டிருந்தார்.
பாவனை
மூலமாகவும் தந்தையைத்
தெரிந்து
கொள்வதினால்
ஆஸ்தியை
பிராப்தி
செய்து
விடுகிறார்கள்.
ஆனால்
சம்பூர்ண
ஆஸ்தியின் அதிகாரி
மற்றும்
வெறும்
ஆஸ்தியின்
அதிகாரி
என்ற
இந்த
வித்தியாசம்
ஏற்பட்டு
விடுகிறது.
சொர்க்கத்த்தின் பாக்கியம்
மற்றும்
ஜீவன்
முக்தியின்
அதிகாரம்
பாவனை
உள்ளவர்களுக்கும்
மற்றும்
ஞானம்
நிறைந்தவர்களுக்கும் இருவர்களுக்குமே
கிடைக்கிறது.
பதவியின்
பிராப்தியில்
மட்டும்
வித்தியாசம்
ஏற்பட்டு
விடுகிறது.
பாபா
என்ற வார்த்தையை
இருவர்களுமே
கூறுகிறார்கள்.
மேலும்
குஷியோடு
கூறுகிறார்கள்.
எனவே
பாபா
என்று
கூறுவதினால் மற்றும்
புரிந்து
கொள்வதின்
பலனாக
ஆஸ்தியின்
பிராப்தியோ
கண்டிப்பாக
இருக்கும்.
ஜீவன்
முக்தியின் அதிகாரத்திற்கு
உரியவர்களாகவோ
ஆகிவிடுகிறார்கள்.
ஆனால்
அஷ்ட
இரத்தினம்,
108
வெற்றி
இரத்தினம்,
16,000
மற்றும்
பிறகு
9
லட்சம்.
எவ்வளவு
வித்தியாசம்
ஏற்பட்டு
விடுகிறது.
மாலை
16,000-க்கும்
இருக்கிறது.
மேலும்
108-க்கும்
இருக்கிறது.
108-ல்
8
விசேஷமானவர்கள்
இருக்கிறார்கள்.
மாலையின்
மணியாகவோ அனைவரும்
ஆகிறார்கள்.
இருவர்களையுமே
மணிகள்
என்று
கூறுவோம்
இல்லையா?
16,000-ன்
மாலையின் மணியும்
குஷியோடு
மற்றும்
பெருமிதத்தோடு
என்னுடைய
பாபா
மற்றும்
என்னுடைய
இராஜ்யம்
என்று கூறுவார்.
இராஜ
பதவியில்
இராஜ
சிம்மானத்தின்
அதிகாரி,
இராஜ
குடும்பத்தின்
அதிகாரி,
மேலும்
இராஜ குடும்பத்தின்
தொடர்பில்
வருவதற்கான
அதிகாரி
என்று
இந்த
வித்தியாசம்
ஏற்பட்டு
விடுகிறது.
பாவனை
உள்ள
ஆத்மாக்கள்
மற்றும்
ஞானம்
நிறைந்த
ஆத்மாக்கள்
இருவருக்குமே
போதை
இருக்கிறது.
பிரபுவின்
அன்பின்
விஷயங்களை
மிக
நல்ல
முறையில்
கூறுகிறார்கள்.
அன்பு
சொரூபத்தில்
உலகத்தின் உணர்வுகளையும்
மறந்து
விடுகிறார்கள்.
எனக்கு
இருப்பதோ
ஒரு
தந்தை
என்ற
இந்த
ஈடுபாடு
நிறைந்த பாடலையும்
நன்றாகப்
பாடுகிறார்கள்.
ஆனால்
சக்தி
ரூபமாக
இருப்பதில்லை.
அதிகமானவர்களை
குஷியில் இருப்பவர்களாகவும்
பார்ப்பீர்கள்.
ஆனால்
ஒருவேளை
மிகச்
சிறிய
மாயாவின்
தடை
வருகிறது
என்றால் பாவனை
உள்ள
ஆத்மாக்கள்
மிக
விரைவிலேயே
பயந்தும்
விடுவார்கள்.
ஏனென்றால்
ஞானத்தின்
சக்தி குறைவாக
இருக்கிறது.
இந்த
நேரம்
மிகவும்
மகிழ்ச்சியில்
தந்தையின்
பாடலைப்
பாடிக்
கொண்டிக்கிறார்கள் என்று
பார்ப்பீர்கள்.
மேலும்
அடுத்த
நேரம்
மாயாவின்
மிகச்
சிறிய
தாக்குதலும்
குஷியின்
பாடலுக்குப்
பதிலாக என்ன
செய்வது,
எப்படிச்
செய்வது,
என்னவாகும்,
எப்படி
ஆகும்
என்று
என்னென்ன
பாடல்
பாடுவதிலும் குறைவானவர்களாக
இருப்பதில்லை.
ஞானம்
நிறைந்த
ஆத்மாக்கள்
தன்னை
எப்பொழுதும்
தந்தையுடன் இருக்கும்
மாஸ்டர்
சர்வ
சக்திவான்
என்று
நினைப்பதினால்
மாயாவை
கடந்து
வந்து
விடுகிறார்கள்.
என்ன,
ஏன்
என்ற
பாடலை
பாடுவதில்லை.
பாவனை
உள்ள
ஆத்மாக்கள்
அன்பின்
சக்தியினால்
மட்டும்
முன்னேறிச் சென்று
கொண்டே
இருப்பார்கள்.
மாயாவை
எதிர்நோக்குவதற்கான
சக்தி
இருப்பதில்லை.
ஞானம்
நிறைந்த ஆத்மா
தந்தைக்குச்
சமமாக
வேண்டும்
என்ற
இலட்சியத்தோடு
அனைத்து
சக்திகளை
அனுபவம்
செய்து எதிர்நோக்க
முடியும்.
இப்பொழுது
நான்
யார்,
நான்
பாவனை
உள்ள
ஆத்மாவா
அல்லது
ஞானம்
நிறைந்த ஆத்மாவா?
என்று
உங்களை
நீங்களே
கேளுங்கள்.
தந்தையோ
பாவனை
உள்ளவர்களையும்
பார்த்து
குஷியடை கிறார்.
என்னுடைய
பாபா
என்று
கூறியதினால்
அதிகாரியாகவோ
ஆகியே
விட்டார்
இல்லையா?
மேலும் அதிகாரத்தைப்
பெறுவதற்கும்
உரிமையுள்ளவராக
ஆகியே
விட்டார்.
முழுமையாகப்
பெறுவது
அல்லது
கொஞ்சம் பெறுவது...
அது
முயற்சி
செய்வதின்
அனுசாரம்
எந்தளவு
பையை
நிரப்புகிறாரோ
அந்த
அளவு
நிரப்ப
முடியும்.
ஏனென்றால்
என்னுடைய
பாபா
என்று
கூறினார்
என்றால்,
சாவியையோ
போட்டு
திறந்தே
விட்டார்
இல்லையா?
வேறு
எந்த
சாவியும்
இல்லை,
ஏனென்றால்
பாப்தாதா
கடல்
தான்
இல்லையா?
குறைவின்றி
இருக்கிறார்,
அளவற்று
இருக்கிறார்.
எடுத்துக்
கொள்பவர்கள்
களைப்படைந்து
விடுகிறார்கள்.
கொடுப்பவர்
களைப்படைபவர் இல்லை.
ஏனென்றால்
அவருக்கு
உழைப்பு
என்று
என்ன
செய்ய
வேண்டியது
இருக்கிறது.
திருஷ்டி
கொடுத்தார் மற்றும்
அதிகாரத்தைக்
கொடுத்தார்.
கடின
உழைப்பு
எடுத்துக்
கொள்பவர்களுக்கும்
கிடையாது,
ஆனால் அலட்சியத்தின்
காரணத்தினால்
மட்டும்
இழந்து
விடுகிறார்கள்.
தன்னுடைய
பலஹீனத்தின்
காரணமாக
இழந்து விட்டு
பிறகு
அடைவதற்காக
கடும்
முயற்சி
செய்ய
வேண்டியதாக
இருக்கிறது.
இழப்பது
அடைவது,
அடைவது இழப்பது
என்ற
இந்த
கடும்
உழைப்பின்
காரணமாக
களைப்படைந்து
விடுகிறார்கள்.
எச்சரிக்கை
நிறைந்தவர்,
புத்திசாலி,
திறமை
நிறைந்தவர்
என்றால்
எப்பொழுதும்
பிராப்தி
சொரூபமாக
இருக்கிறார்.
எப்படி
சத்யுகத்தில் தாசிகள்
சேவை
செய்வதற்காக
எப்பொழுதும்
முன்னுக்கும்
பின்னுக்கும்
உடன்
இருப்பார்கள்
-
அதே
மாதிரி ஞான
சொரூப
ஆத்மா
தந்தைக்குச்
சமமான
சிரேஷ்ட
ஆத்மாவிற்கு
இப்பொழுதும்
அனைத்து
சக்திகள்,
அனைத்து
குணங்கள்
சேவாதாரியின்
ரூபத்தில்
எப்பொழுதும்
உடன்
இருந்து
சேவை
செய்வார்கள்.
எந்த சக்தியை,
எந்த
குணத்தை
வர
வழைக்கிறாரோ
அது
உடனே
ஆஜராகிவிடும்.
அம்மாதிரியான
சுயராஜ்ய அதிகாரி,
விஷ்வ
இராஜ்ய
அதிகாரி
ஆகிறார்.
இதுவோ
கடினமாக
இருக்காது
தான்
இல்லையா?
ஒவ்வொரு சக்தி,
ஒவ்வொரு
குணத்தின்
மூலம்
எப்பொழுதும்
வெற்றி
அடைவேன்
என்று
அந்த
மாதிரி
அனுபவம் செய்வார்கள்.
எப்படி
நாடகத்தில்
நடித்துக்
காண்பிக்கிறார்கள்
இல்லையா?
இராவணன்
தன்
உடன்
இருப்பவர்களை தூண்டி
விடுகிறார்.
மேலும்
பிராமண
ஆத்மா,
சுயராஜ்ய
அதிகாரி
ஆத்மா,
தன்னுடைய
சக்திகள்
மற்றும் குணங்களைத்
தூண்டி
விடுகிறார்.
அந்த
மாதிரி
சுயராஜ்ய
அதிகாரியாக
ஆகியிருக்கிறீர்களா?
அல்லது
தேவையான நேரத்தில்
இந்த
சக்திகளை
காரியத்தில்
கொண்டு
வர
முடிவதில்லையா.
பலஹீனமான
இராஜாவை
யாரும் ஏற்றுக்
கொள்வதில்லை.
இராஜாவை
பிரஜைகள்
ஏற்று
நடக்க
வேண்டும்
இல்லையா?
வீரம்
நிறைந்த
இராஜாக்கள் அனைத்தையும்
தன்னுடைய
கட்டளைப்படி
நடத்துவார்கள்.
மேலும்
இராஜ்யத்தை
பிராப்தி
செய்வார்கள்.
எனவே
சுலபமானதை
கடினமாக்குவது
மேலும்
பிறகு
களைப்படைந்து
விடுவது
என்பது
அலட்சியத்தின் அடையாளம்.
பெயர்
இராஜா
மேலும்
அவருடைய
கட்டளைப்படி
நடப்பவர்கள்
யாரும்
இல்லை
என்றால் இதை
என்னவென்று
கூறுவது.
சிலர்
கூறுகிறார்கள்
இல்லையா?
சகித்துக்
கொள்ளும்
சக்தி
இருக்க
வேண்டும் என்று
நான்
புரிந்து
கொண்டேன்.
ஆனால்
காலம்
தாழ்த்தி
பின்னால்
நினைவு
வந்தது
என்று
சிலர்
கூறுகிறார்கள் இல்லையா?
அந்த
நேரம்
சகித்துக்
கொள்ளும்
சக்தி
மூலம்
காரியத்தை
செய்ய
முடியாது
என்று
யோசிக்கவும் செய்கிறார்கள்.
இதற்கான
அர்த்தம்
அழைத்தது
இப்பொழுது
மேலும்
வந்தது
மறுநாளில்.
அப்படியானால்
அது கட்டளைப்படி
இருந்ததா?
நடந்து
விட்டது
என்றால்,
தன்னுடைய
சக்தி
தன்னுடைய
கட்டளைப்படி இருக்கவில்லை.
சேவாதாரி
தேவையான
நேரத்தில்
சேவை
செய்யவில்லை
என்றால்
அந்த
மாதிரி
சேவாதாரியை என்னவென்று
கூறுவோம்?
எனவே
எப்பொழுதும்
சுயராஜ்ய
அதிகாரி
ஆகி
அனைத்து
சக்திகளையும்,
குணங்களையும்
தனக்காகவும்
மற்றவர்களுக்காகவும்
சேவையில்
ஈடுபடுத்துங்கள்.
புரிந்ததா?
பாவனை
உள்ளவராக மட்டும்
ஆகாதீர்கள்.
சக்திசாலியாகவும் ஆகுங்கள்.
நல்லது.
பலவிதமான
ஆத்மாக்களின்
சந்திப்பு
விழாவை பார்த்து
குஷி
அடைகிறீர்கள்
தான்
இல்லையா?
மதுபனில்
இருப்பவர்கள்
எத்தனை
மேளாக்களைப்
பார்த்திருந்திருப்பார்கள்.
எத்தனை
விதவிதமான
குரூப்கள்
வருகின்றன.
பாப்தாதாவும்
பலவகையான
மலர்த்தோட்டங்களைப் பார்த்து
மகிழ்ச்சி
அடைகிறார்.
வருக
வருக
என்று
கூறுகிறார்.
சிவனின்
கல்யாண
ஊர்வலம்
என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
அதை
பார்க்கிறீர்கள்
தான்
இல்லையா?
பாபா
-
பாபா
என்று
கூறி
அனைவரும்
வந்து சேர்ந்து
விட்டார்கள்
இல்லையா?
மதுபன்னிற்கு
வந்து
சேர்ந்து
விட்டார்கள்.
இப்பொழுது
சம்பூர்ண
லட்சியத்தை சென்றடைய
வேண்டும்.
நல்லது.
எப்பொழுதும்
சிரேஷ்ட
அதிகாரத்தை
அடையும்
வெற்றி
ஆத்மாக்களுக்கு,
எப்பொழுதும்
தன்னுடைய அதிகாரத்தின்
மூலம்,
அனைத்து
சக்திகள்
மூலம்
சேவை
செய்யக்கூடிய
சக்திசாஆத்மாக்களுக்கு,
எப்பொழுதும் இராஜ
சிம்மாசனத்தின்
அதிகாரியாக
ஆகக்கூடிய
அதிகாரி
ஆத்மாக்களுக்கு
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள் மற்றும்
நமஸ்காரம்.
தனித்தனி
பார்ட்டிகளுடன்
அவ்யக்த
பாப்தாதாவின்
சந்திப்பு
:
பஞ்சாப்
மண்டலத்தோடு
சந்திப்பு
அனைத்து
பஞ்சாப்
நிவாசிகள்
மகாவீர்
தான்
இல்லையா?
பயப்படுபவர்கள்
இல்லையே?
எந்த விஷயத்திற்கோ
பயமோ
இல்லை.
மிகப்பெரிய
பயமாக
மரண
பயம்
இருக்கும்.
நீங்கள்
அனைவருமோ ஏற்கனவே
இறந்தே
விட்டீர்கள்.
இறந்து
விட்டவர்களுக்கு
இறப்பதற்கான
என்ன
பயம்
இருக்க
முடியும்?
எப்பொழுது
இதைச்
செய்ய
வேண்டும்,
அதைச்
செய்ய
வேண்டும்.
மேலும்
அது
நிறைவேறாமல்
இருக்கிறது என்றால்
மரணத்தின்
பயம்
இருக்கும்.
நீங்களோ
அனைத்துக்
காரியங்களையும்
முடித்து
விட்டு
தயாராக இருக்கிறீர்கள்.
இந்த
பழைய
ஆடையை
விட்டு
விட்டு
தயாராக
இருக்கிறீர்கள்
இல்லையா?
எனவே
பயம் இல்லை.
மேலும்
யாரெல்லாம்
பயபீதி
அடைந்திருக்கும்
ஆத்மாக்களோ
அவர்களையும்
சக்திசாலி ஆக்கக்கூடிய,
துக்கமான
காலத்தில்
சுகம்
கொடுக்கும்
ஆத்மாக்கள்
இல்லையா.
நீங்கள்
சுகவள்ளலின் குழந்தைகள்.
எப்படி இருளில்
நெருப்பு
இருக்கிறது
என்றால்
வெளிச்சமாகி
விடுகிறது.
அதே
போல்
துக்கமான
சூழ்நிலையில்
சுகம் கொடுக்கக்
கூடிய
சிரேஷ்ட
ஆத்மாக்கள்
நீங்கள்.
அப்படியானால்
சுகம்
கொடுப்பதற்கான
சிரேஷ்ட
பாவனை எப்பொழுதும்
இருக்கிறதா?
எப்பொழுதும்
சுகம்
கொடுக்க
வேண்டும்,
அமைதி
கொடுக்க
வேண்டும்.
நீங்கள் சாந்தியின்
வள்ளலின் குழந்தைகள்
சாந்தி
தேவர்கள்.
அப்படியானால்
சாந்தி
கொடுப்பவர்கள்
யார்?
தனியாக தந்தை
மட்டும்
இல்லை,
நீங்கள்
அனைவரும்
தான்.
எனவே
சாந்தி
கொடுக்கக்கூடிய
சாந்தி
தேவா
–
சாந்தி கொடுக்கும்
காரியத்தை
செய்து
கொண்டிருக்கிறீர்கள்
இல்லையா.
நீங்கள்
என்ன
சேவை
செய்கிறீர்கள்
என்று மக்கள்
கேட்கிறார்கள்.
அதற்கு
நீங்கள்
இந்த
நேரம்
எந்த
விசேஷமான
விஷயத்திற்கு
தேவையாக
இருக்கிறதோ அந்தக்
காரியத்தை
நாங்கள்
செய்து
கொண்டிருக்கிறோம்
என்று
கூறுங்கள்.
நல்லது,
மற்றவர்கள்
துணியும் கொடுப்பார்கள்,
உணவும்
கொடுப்பார்கள்,
ஆனால்
அனைத்தையும்
விட
அவசியமானது
சாந்தி.
அப்படி அனைவருக்காகவும்
என்ன
தேவையாக
இருக்கிறதோ
அதை
நாங்கள்
கொடுக்கிறோம்,
இதை
விட
பெரிய சேவை
வேறு
என்ன
இருக்கிறது!
மனம்
அமைதியாக
இருக்கிறது
என்றால்
செல்வமும்
உபயோகத்தில் வருகிறது.
மனம்
அமைதியில்லை
என்றால்,
செல்வத்தின்
சக்தியும்
தொந்தரவு
கொடுக்கும்.
இப்பொழுது
அந்த மாதிரி
சாந்தியின்
சக்திசாலி அலைகளைப்
பரப்புங்கள்,
அதன்
காரணமாக
முழு
தேசத்தில்
இது
தான்
சாந்தியின் ஸ்தானம்
என்று
அனைவரும்
அனுபவம்
செய்யட்டும்.
ஒவ்வொருவரிடமிருந்து
கேட்டு,
அனுபவம்
செய்வதற்காக இரண்டு
நிமிடம்
செல்வதினால்
கூட
இங்கு
மிகுந்த
அமைதி
கிடைக்கிறது
என்று
அந்த
மாதிரி
செய்தியை பரப்பட்டும்.
சாந்தி
கிடைக்குமிடம்
இந்த
சேவை
ஸ்தானம்
தான்
என்ற
செய்தி
பரவ
வேண்டும்.
எவ்வளவு தான்
அமைதியற்ற
ஆத்மாவாக
இருந்தாலும்,
எப்படி
நோயாளி
மருத்துவமனைக்கு
வந்து
சேர்ந்து
விடுகிறார் அதே
போல்
அமைதியற்ற
நேரத்தில்
இந்த
சாந்தியின்
ஸ்தானத்திற்குத்
தான்
செல்ல
வேண்டும்
என்று
புரிந்து கொள்ள
வேண்டும்.
ஒருவரிடமிருந்து
இன்னொருவருக்கு,
அவரிடமிருந்து
இன்னொருவருக்கு
என்று
அப்படி பரவிக்
கொண்டே
இருக்கும்.
யார்
அமைதியற்று
இருக்கிறார்களோ
அவர்களை
பிரத்யேகமாக
அழைத்தும் சாந்தியின்
அனுபவத்தை
செய்வியுங்கள்.
யாரெல்லாம்
தொடர்பில்
வந்திருக்கிறார்களோ
அவர்களுக்கும்
இங்கு வந்து
சாந்தியின்
அனுபவம்
செய்யுங்கள்
என்ற
செய்தியை
அனுப்புங்கள்.
பஞ்சாபை
சேர்ந்தவர்களுக்கு விசேஷமாக
இந்த
சேவை
செய்ய
வேண்டும்.
இப்பொழுது
இந்த
செய்தியை
நாலாபுறங்களிலும்
பரப்புவதற்கான வாய்ப்பு
இருக்கிறது.
ஏதாவது
ஒரு
ஸ்தானம்
வேண்டும்
என்று
அங்கிங்கு
அலைந்து
கொண்டிருக்கிறார்கள்.
அது
எந்த
இடம்
என்ற
அறிமுகம்
இல்லை,
தேடிக்
கொண்டிருக்கிறார்கள்.
ஏதோ
ஒரு
இடத்திற்குச்
சென்ற பிறகு
இது
அந்த
இடம்
இல்லை
என்று
புரிந்து
கொள்கிறார்கள்.
அந்த
மாதிரி
அலைந்து
கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு
இப்பொழுது
உங்களால்
சகஜமான
புகலிடம் கொடுக்க
முடியாதா?
அந்த
மாதிரி
சேவை செய்யுங்கள்.
குழப்பமாக
இருந்தாலும்,
என்னவாக
இருந்தாலும்
சரி
தொடர்பிலோ
வருகிறீர்கள்
தான்
இல்லையா?
தொடர்பில்
உள்ளவர்களுக்கு
அனுபவம்
செய்வித்தீர்கள்
என்றால்
அந்த
மாதிரி
ஆத்மாக்கள்
செய்தியை
பரப்பு வார்கள்.
அவர்களுக்கு
ஒரு
மணி
நேரம்
அல்லது
இரண்டு
மணி
நேரமாவது
யோக
பயிற்சி
முகாம்
வையுங்கள்.
ஒருவேளை
கொஞ்சமாவது
அமைதியின்
அனுபவம்
செய்து
விட்டார்
என்றால்
மிகவும்
குஷி
அடைவார்,
நன்றி
கூறுவார்.
நான்
செய்ய
வேண்டும்
என்று
எப்பொழுது
லட்சியம்
இருக்குமோ
அப்பொழுது
வழியும் கிடைத்து
விடும்.
எனவே
அந்த
மாதிரி
பெயரை
புகழடையச்
செய்து
காண்பியுங்கள்.
எந்த
அளவு
பஞ்சாபின் நிலம்
உறுதியானதாக
இருக்கிறதோ
அந்த
அளவு
மென்மையானதாகவும்
ஆக்க
முடியும்.
2)
எப்பொழுதும்
தன்னை
ஃபரிஷ்தா
அதாவது
டபுள்
லைட்டாக
அனுபவம்
செய்கிறீர்களா?
இந்த சங்கமயுகத்தின்
இறுதி
சொரூபம்
ஃபரிஷ்தா
தான்
இல்லையா?
பிராமண
வாழ்க்கையின்
பிராப்தியே
ஃபரிஷ்தா வாழ்க்கை.
ஃபரிஷ்தா
என்றால்
யாருக்கு
எந்த
தேகத்தின்
மேலும்,
தேகத்தின்
சம்மந்தத்தின்
மேலும்
ரிஷ்தா
(உறவு)
இல்லையோ
அவர்
தான்.
தேகம்
மற்றும்
தேகத்தின்
சம்மந்தம்
இப்படி
அனைவரிடமிருந்தும்
உறவு முடிவடைந்து
விட்டதா?
அல்லது
கொஞ்சம்
கொஞ்சம்
மாட்டிக்
கொண்டிருக்கிறதா?
ஒருவேளை
கொஞ்சமாவது சூட்சும
பற்றுதலின் கயிறு
இருக்கிறது
என்றால்
பறக்க
முடியாது.
கீழே
வந்து
விடுவீர்கள்.
எனவே ஃபரிஷ்தா
என்றால்
எந்தவொரு
பழைய
உறவும்
இல்லாமலிருப்பது.
எப்பொழுது
வாழ்க்கையே
புதியது என்றால்
அனைத்தும்
புதியதாக
இருக்கும்.
எண்ணம்
புதியது,
சம்மந்தம்
புதியது,
செய்யும்
தொழில்
புதியது.
அனைத்தும்
புதியதாக
இருக்கும்.
இப்பொழுது
பழைய
வாழ்க்கை
கனவில்
கூட
நினைவில்
வர
முடியாது.
ஒருவேளை
கொஞ்சமாவது
தேக
உணர்வில்
வருகிறீர்கள்
என்றால்,
உறவு
இருக்கிறது
என்பதாகும்.
அதனால் தான்
தேக
உணர்வில்
வருகிறீர்கள்.
ஒருவேளை
உறவு
இல்லை
என்றால்
புத்தி
செல்ல
முடியாது.
உலகத்தில் இத்தனை
ஆத்மாக்கள்
இருக்கிறார்கள்
அவர்களோடு
உறவு
இல்லை
என்றால்
நினைவு
வருவது
இல்லை தான்
இல்லையா.
யாருடன்
உறவு
இருக்கிறதோ
அவர்
நினைவு
வருகிறது.
எனவே
தேகத்தின்
உணர்வு வருவது
என்றால்
தேகத்தின்
உறவு
இருக்கிறது
என்பதாகும்.
ஒருவேளை
கொஞ்சமாவது
தேகத்தின்
மேல் பற்றுதல்
இருக்கிறது
என்றால்
எப்படி
மேலே
செல்வீர்கள்.
சுமையான
பொருளை
எவ்வளவு
தான்
மேலே வீசினாலும்
கீழே
வந்து
விடும்.
அப்படி
ஃபரிஷ்தா
என்றால்
லேசான
எந்த
சுமையும்
இல்லாதவர்.
மர்ஜீவா
(உடலிலிருந்து
இறந்து
மறுபிறவியில்
வாழ்வது)
ஆவது
என்றால்
சுமையிலிருந்த விடுபடுவது.
ஒருவேளை கொஞ்சமாவது
இன்னும்
ஏதாவது
இருந்து
விட்டது
என்றால்
மிக
விரைவாக
அதை
அழித்து
விடுங்கள்.
இல்லை
என்றால்
எப்பொழுது
நேரத்தின்
விசில்
ஊதப்படுமோ
அப்பொழுது
அனைவரும்
மேலே
பறந்து செல்வார்கள்.
மேலும்
சுமை
உள்ளவர்
கீழேயே
இருந்து
விடுவார்.
சுமையுள்ளவர்கள்
பறப்பவர்களை பார்ப்பவர்களாக
ஆகிவிடுவார்கள்.
ஏதாவது
சூட்சும
கயிறுகளும்
இருந்துவிடவில்லையே
என்று
சோதனை
செய்யுங்கள்.
புரிந்ததா?
நான் பந்தனமற்ற
ஃபரிஷ்தா
ஆத்மா,
பந்தனத்திலிருந்து விடுபட்ட
ஆத்மா
என்ற
இன்றைய
விசேஷ
வரதானத்தை நினைவில்
வையுங்கள்.
ஃபரிஷ்தா
என்ற
வார்த்தையை
ஒருபொழுதும்
மறக்காதீர்கள்.
ஃபரிஷ்தா
என்று நினைப்பதினால்
மேலே
பறந்து
விடுவீர்கள்.
வரமளிக்கும்
வள்ளலின் வரதானத்தை
நினைவு
வைத்தீர்கள் என்றால்
எப்பொழுதும்
அனைத்தும்
நிறைந்தவர்
ஆகிவிடுவீர்கள்.
3)
எப்பொழுதும்
தன்னை
அமைதியின்
செய்தி
கொடுக்கும்
செய்தியாளர்
என்று
நினைக்கிறீர்களா?
பிராமண
வாழ்க்கையின்
காரியமே
செய்தி
கொடுப்பது.
எப்பொழுதாவது
இந்தக்
காரியத்தை
மறப்பதில்லையே?
சிரேஷ்ட
ஆத்மா
என்னுடைய
சிரேஷ்ட
காரியமாக
என்ன
இருக்கிறதோ
அதை
எந்த
அளவு
நான் செய்திருக்கிறேன்
என்று
தினசரி
சோதனை
செய்யுங்கள்.
எத்தனை
பேருக்கு
செய்தி
கொடுத்தேன்?
எத்தனை பேருக்கு
அமைதியின்
தானம்
கொடுத்தேன்?
என்று
சோதித்துப்
பாருங்கள்.
நீங்கள்
செய்தி
கொடுக்கும்
பெரும் வள்ளல்,
வரமளிக்கும்
ஆத்மாக்கள்.
உங்களுக்கு
எத்தனை
பட்டங்கள்
இருக்கின்றன?
இன்றைய
உலகத்தில் எவ்வளவு
தான்
மிகப்பெரிய
பட்டங்கள்
இருந்தாலும்,
உங்கள்
எதிரில்
அவை
அனைத்தும்
சிறியவை.
அங்கு பட்டம்
கொடுப்பவர்கள்
ஆத்மாக்கள்
ஆனால்
குழந்தைகள்
உங்களுக்கு
பட்டம்
கொடுப்பவர்
சுயம்
தந்தை.
தன்னுடைய
பல
விதமான
பட்டங்களை
நினைவில்
வைத்து
அதே
குஷி,
அதே
சேவையில்
எப்பொழுதும் இருங்கள்.
பட்டங்களின்
நினைவு
மூலம்
சேவை
இயல்பாகவே
நினைவில்
வரும்.
நல்லது.
வரதானம்
:
ஒருமித்த
நிலையின்
சக்தி
மூலம்
அடிமைத்தன
நிலையை பரிவர்த்தனை
செய்யும்
அதிகாரி
ஆத்மா
ஆகுக.
பிராமணன்
என்றால்
அதிகாரி
ஆத்மா
அவர்
ஒருபொழுதும்
எவருடைய
/
எதனுடைய
அடிமையாக ஆக
முடியாது.
தன்னுடைய
பலஹீனமான
சுபாவம்,
சம்ஸ்காரத்தின்
வசமும்
ஆக
முடியாது.
ஏனென்றால் சுபாவம்
என்றால்
தனக்காகவும்
மற்றும்
அனைவர்களுக்காகவும்
ஆத்மீக
உணர்வு
இருக்கிறது
என்றால் பலஹீனமான
சுபாவத்தின்
வசம்
ஆக
முடியாது.
மேலும்
அனாதி,
ஆதி
சம்ஸ்காரங்களின்
நினைவின்
மூலம் பலஹீனமான
சம்ஸ்காரமும்
சுலபமாக
பரிவர்த்தனை
ஆகிவிடுகிறது.
ஒருமித்த
நிலையின்
சக்தி
அடிமைத்தனத்தின் நிலையை
பரிவர்த்தனை
செய்து
எஜமானத்தன்மையின்
நிலையின்
ஆசனத்தில்
அமர
வைத்து
விடுகிறது.
சுலோகன்
:
கோபம்
ஞான
சொரூப
ஆத்மாவை
பொறுத்தளவில்
மிகப்பெரிய
எதிரி.
ஓம்சாந்தி