11.02.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே
!
நாம்
இப்பொழுது
பழைய
ஆடையை
விடுத்து
வீட்டிற்குச் செல்வோம்.
பிறகு
புதிய
உலகத்தில்
புதிய
ஆடையைப்
பெறுவோம்
என்ற
அளவற்ற
மகிழ்ச்சி உங்களுக்கு
இருக்க
வேண்டும்.
கேள்வி:
நாடகத்தின்
எந்த
ஒரு
துல்லியமான இரகசியம்
மிகவுமே
புரிந்து
கொள்ள
வேண்டியதாக உள்ளது.?
பதில்:
இந்த
நாடகம்
பேன்
போல
நடந்து
கொண்டே
இருக்கிறது.
டிக்
-
டிக்
என்று
ஆகிக்
கொண்டே இருக்கிறது.
யாருடைய
எந்த
ஒரு
செயல்
நடந்ததோ
அதே
பின்னர்
அவ்வாறே
5
ஆயிரம்
வருடங்களுக்கு பின்னால்
(ரிபீட்)
மீண்டும்
நடைபெறும்.
இந்த
இரகசியம்
மிகவும்
சூட்சுமமாகப்
புரிந்து
கொள்ள
வேண்டியது ஆகும்.
எந்தக்
குழந்தைகள்
இந்த
இரகசியத்தை
சரியாகப்
புரிந்திருப்பதில்லையோ
அவர்கள்
நாடகத்தில்
இருந்தால் பின்
புருஷார்த்தம்
(முயற்சி)
செய்து
கொண்டு
விடுவோம்
என்று
கூறுகிறார்கள்.
அவர்களால்
உயர்ந்த
பதவியை அடைய
முடியாது.
ஓம்
சாந்தி.
குழந்தைகளுக்கு
தந்தையின்
அறிமுகம்
கிடைத்தது.
பின்னர்
தந்தையிடமிருந்து
ஆஸ்தி
பெற வேண்டும்.
மேலும்
பாவனமாக
ஆக
வேண்டும்.
ஹே
பதீத
பாவனரே
!
வந்து
எங்களை
பாவனமாக
ஆக்குங்கள் என்று
கூறவும்
செய்கிறார்கள்.
ஏனெனில்
நாம்
பதீத
புத்தி
(தூய்மையற்ற
புத்தி)
உடையவர்கள்
ஆவோம்
என்று புரிந்துள்ளார்கள்.
இது
பதீதமான
(அயர்ன்
ஏஜ்டு)
இரும்பு
யுகத்தின்
உலகம்
ஆகும்
என்று
புத்தியும்
கூறுகிறது.
புதிய
உலகத்தை
சதோபிரதானம்,
பழைய
உலகத்தை
தமோபிரதானம்
என்றும்
கூறப்படுகிறது.
குழந்தைகளாகிய உங்களுக்கு
இப்பொழுது
தந்தை
கிடைத்துள்ளார்.
பக்தர்களுக்கு
பகவான்
கிடைத்துள்ளார்.
பக்திக்குப்
பின்னர் பகவான்
வந்து
பக்தியின்
பலனை
அளிக்கிறார்
என்று
கூறவும்
செய்கிறார்கள்.
ஏனெனில்
முயற்சி
(உழைப்பு)
செய்கிறார்கள்.
பின்னர்
பலனும்
வேண்டுகிறார்கள்.
பக்தர்கள்
என்ன
உழைப்பு
செய்கிறார்கள்
என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
நீங்கள்
அரைகல்பம்
பக்தி
மார்க்கத்தில்
அடிகள்
வாங்கி
களைத்து
விட்டுள்ளீர்கள்.
பக்தியில் மிகவும்
உழைப்பு
செய்துள்ளீர்கள்.
இதுவும்
நாடகத்தில்
பொருந்தி
உள்ளது.
பலன்
பெறுவதற்காக
உழைத்துள்ளீர்கள்.
பகவான்
வந்து
பக்தியின்
பலனை
அளிப்பார்
என்று
நினைக்கிறார்கள்.
எனவே
பலன்
அளிப்பவர்
பிறகும் பகவான்
தான்
ஆகிறார்.
பக்தர்கள்
பகவானை
நினைவு
செய்கிறார்கள்.
ஏனெனில்
பக்தியில்
துக்கம்
உள்ளது.
ஆக
எங்களுடைய
துக்கத்தை
நீக்குங்கள்
பாவனமாக
ஆக்குங்கள்
என்று
கூறுகிறார்கள்.
இப்பொழுது
இராவண
ராஜ்யம்
ஆகும்
என்பதை
யாரும்
அறியாமல்
உள்ளார்கள்.
இராவணன்
தான் பதீதமாக
(தூய்மையற்றவராக)
ஆக்கி
உள்ளான்.
இராம
இராஜ்யம்
வேண்டும்
என்று
கூறவும்
செய்கிறார்கள்.
ஆனால்
அது
எப்பொழுது
எப்படி
ஆக
வேண்டி
உள்ளது
என்பது
பற்றி
யாருக்குமே
தெரியாது.
இப்பொழுது இராவண
இராஜ்யம்
ஆகும்
என்பதை
ஆத்மா
உள்ளுக்குள்
புரிந்துள்ளது.
இது
இருப்பதே
பக்தி
மார்க்கமாக.
பக்தர்கள்
நிறைய
நடனம்,
வேடிக்கை
செய்கிறார்கள்.
குஷியும்
ஆகிறது.
பிறகு
அழவும்
செய்கிறார்கள்.
பகவான் மீதுள்ள
அன்பில்
கண்ணீர்
வந்து
விடுகிறது.
ஆனால்
பகவானை
அறியாமல்
உள்ளார்கள்.
யாருடைய
அன்பில் கண்ணீர்
வருகிறதோ
அவரை
அறிந்து
கொள்ள
வேண்டும்
அல்லவா?
படங்களில்
ஒன்றும்
கிடைக்க
முடியாது.
ஆம்.
நிறைய
பக்தி
செய்கிறார்கள்
என்றால்
சாட்சாத்காரம்
ஆகிறது.
அவ்வளவு
தான்
!
அதுவே
அவர்களுக்கு குஷியின்
விஷயம்
ஆகும்.
சுயம்
பகவானே
வந்து
நான்
யார்
ஆவேன்
என்ற
அறிமுகத்தை
அளிக்கிறார்.
நான் யாராக
இருக்கிறேன்,
எப்படி
இருக்கிறேன்
என்பதை
உலகத்தில்
யாரும்
அறியாமல்
உள்ளார்கள்.
உங்களிடையே யார்
பாபா
என்று
கூறுகிறார்களோ
அவர்களில்
கூட
ஒரு
சிலர்
பக்குவமாக
இருக்கிறார்கள்.
ஒரு
சிலர்
பக்குவமற்று இருக்கிறார்கள்.
தேக
அபிமானத்தை
விடுபடுவதில்
தான்
உழைப்பு
உள்ளது.
தேஹீ
அபிமானி
(ஆத்ம
உணர்வுடையவர்)
ஆக
வேண்டி
உள்ளது.
நீங்கள்
ஆத்மா
ஆவீர்கள்.
நீங்கள்
84
பிறவிகள்
அனுபவித்து
தமோபிர தானமாக
ஆகி
உள்ளீர்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
இப்பொழுது
ஆத்மாவிற்கு
மூன்றாவது
கண்
கிடைத்துள்ளது.
ஆத்மா
புரிந்து
கொண்டிருக்கிறது.
குழந்தைகளாகிய
உங்களுக்கு
முழு
சிருஷ்டி
சக்கரத்தின்
ஞானத்தை
தந்தை அளிக்கிறார்.
தந்தை
நாலேஜ்ஃபுல்
(ஞானம்
நிறைந்தவர்)
ஆவார்.
எனவே
குழந்தைகளுக்கும்
நாலேஜ்
அளிக்கிறார்.
நீங்கள்
மட்டும்
தான்
84
பிறவிகள்
எடுக்கிறீர்களா
என்று
ஒரு
சிலர்
கேட்பார்கள்.
கூறுங்கள்
-
ஆம்,
எங்களிலும் கூட
ஒரு
சிலர்
84,
ஒரு
சிலர்
82
பிறவிகள்
எடுக்கிறார்கள்.
அதிக
பட்சமாக
84
பிறவிகள்
எடுக்கிறார்கள்.
யார் முதலில் வருகிறார்களோ
அவர்களுக்கு
84
பிறவிகள்
இருக்கும்.
யார்
நல்ல
முறையில்
படித்து
உயர்ந்த
பதவி அடைகிறார்களோ
அவர்கள்
சீக்கிரம்
வருவார்கள்.
மாலையில்
நெருக்கத்தில்
கோர்க்கப்பட்டு
விடுவார்கள்.
எப்படி புதிய
வீடு
அமைக்கப்பட்டு
கொண்டு
இருக்கும்
பொழுது
வீடு
சீக்கிரம்
அமைந்து
விட்டால்
போய்
நாம் உட்காரலாம்
என்று
மனதில்
தோன்றும்.
குழந்தைகளாகிய
உங்களுக்குக்
கூட
இப்பொழுது
நாம்
இந்தப்
பழைய உடையை
விடுத்து
புதியதைப்
பெற
வேண்டி
உள்ளது
என்ற
குஷி
இருக்க
வேண்டும்.
நாடகத்தில்
நடிகர்கள் ஒரு
மணி
அரை
மணி
நேரத்திற்கு
முன்னதாகவே
கடிகாரத்தைப்
பார்த்து
கொண்டே
இருப்பார்கள்
–
நேரம் முடிந்த
உடன்
வீட்டிற்குச்
சென்று
விடுவோம்
என்று.
ந்த
நேரம்
வந்து
விடுகிறது.
குழந்தைகளாகிய
உங்களுக்கு எல்லையில்லாத
கடிகாரம்
உள்ளது.
கர்மாதீத
நிலையை
அடைந்து
விட்டீர்கள்
என்றால்
பின்
இங்கு
இருக்க மாட்டீர்கள்
என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
கர்மாதீதராக
ஆவதற்குக்
கூட
நினைவில்
இருக்க
வேண்டி
வரும்.
மிகுந்த
உழைப்பு
உள்ளது.
புதிய
உலகத்திற்கு
நீங்கள்
செல்கிறீர்கள்.
பிறகு
ஒவ்வொரு
பிறவியிலும்
கலை குறைந்து
கொண்டே
போகிறது.
புதிய
வீட்டில்
6
மாதம்
வசித்தீர்கள்
என்றால்,
கொஞ்சம்
தூசி
கறைகள்
ஆகி விடுகிறது
அல்லவா?
கொஞ்சம்
வித்தியாசம்
ஏற்பட்டு
விடுகிறது.
எனவே
அங்கு
புதிய
உலகத்தில்
கூட
ஒரு சிலர்
முதலில் வருவார்கள்.
ஒரு
சிலர்
கொஞ்சம்
பின்னால்
வருவார்கள்.
முதலில் வருபவர்களை
சதோபிரதானமானோர் என்று
கூறுவார்கள்.
பின்னர்
மெல்ல
மெல்ல
கலைகள்
குறைந்து
கொண்டே
போகும்.
இந்த
நாடகத்தின்
சக்கரம் பேன்
போல
ஊர்ந்து
கொண்டே
இருக்கிறது.
டிக்
-
டிக்
என்று
ஆகிக்
கொண்டே
இருக்கிறது.
முழு
உலகத்தில் யார்
மூலம்
எந்த
செயல்
நடக்கிறதோ
அவ்வாறே
இந்த
சக்கரத்தில்
மீண்டும்
மீண்டும்
நடந்து
கொண்டே இருக்கிறது
என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
இது
மிகவுமே
புரிந்து
கொள்ள
வேண்டிய
சூட்சுமமான
விஷயங்கள் ஆகும்.
தந்தை
அனுபவத்துடன்
கூறுகிறார்.
இந்தப்
படிப்பு
மீண்டும்
5
ஆயிரம்
வருடத்திற்கு
பிறகு
(ரிபீட்)
திரும்பவும்
நடைபெறும்
என்பதை
நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
இது
ஏற்கனவே
அமைந்து,
அமைக்கப்பட்ட
நாடகம்
ஆகும்.
இந்த
சக்கரம்
பற்றி
யாருக்குமே தெரியாது.
இதனுடைய
கிரியேட்டர்
(படைப்பவர்)
டைரக்டர்
(இயக்குநர்)
முக்கிய
நடிகர்கள்
யார்
என்பது
எதுவுமே தெரியாமல்
உள்ளார்கள்.
நாம்
84
பிறவிகள்
அனுபவித்து
இப்பொழுது
திரும்பச்
செல்கிறோம்
என்பது
இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுக்குத்
தெரியும்.
நாம்
ஆத்மாக்கள்
ஆவோம்.
(தேஹீ
அபிமானி)
ஆத்ம
உணர்வுடையவர் ஆகும்
பொழுதே
குஷியின்
அளவு
அதிகரிக்கும்.
அது
எல்லைக்குட்பட்ட
நாடகம்
ஆகும்.
இது
எல்லையில்லாதது ஆகும்.
பாபா
ஆத்மாக்களாகிய
நமக்கு
கற்பித்துக்
கொண்டிருக்கிறார்.
குறிப்பிட்ட
இந்த
நேரத்தில்
இது
ஆகப் போகிறது
என்று
கூற
மாட்டார்.
பாபாவிடம்
ஏதாவது
விஷயம்
கேட்டார்கள்
என்றால்
நாடகத்தில்
எது
கூற வேண்டியதாக
உள்ளதோ
அதைச்
சொல்லிவிடுகிறார்
என்று
கூறுகிறார்.
நாடகத்திற்கேற்ப
என்ன
பதில்
கிடைக்க வேண்டியதாக
இருந்ததோ
அது
கிடைத்து
விட்டது
அவ்வளவே!
அதன்படி
நடக்க
வேண்டும்.
நாடகம்
இன்றி தந்தை
எதுவும்
செய்ய
முடியாது.
நாடகத்தில்
இருந்தது
என்றால்
புருஷார்த்தம்
(முயற்சி)
செய்து
கொண்டு விடுவோம்
என்று
ஒரு
சில
குழந்தைகள்
கூறுகிறார்கள்.
அவர்கள்
ஒரு
பொழுதும்
உயர்ந்த
பதவியை
அடைய முடியாது.
(புருஷார்த்தம்)
முயற்சி
நீங்கள்
செய்ய
வேண்டும்
என்று
தந்தை
கூறுகிறார்.
நாடகம்
முந்தைய கல்பத்தைப்
போல
உங்களை
முயற்சி
(புருஷார்த்தம்)
செய்விக்கிறது.
ஒரு
சிலர்
எது
நாடகத்தில்
இருக்குமோ அதன்படி
நடப்பேன்
என்று
நாடகத்தின்
மீது
நின்று
விடுகிறார்கள்.
அப்படியானால்
அவர்களுடைய
அதிர்ஷ்டத்தில் இல்லை
என்று
புரிய
வைக்கப்படுகிறது.
இப்பொழுது
நாம்
ஆத்மா
ஆவோம்.
நாம்
இந்த
பாகத்தை
நடிக்க வந்துள்ளோம்
என்பது
உங்களுக்கு
நினைவு
வந்துள்ளது.
ஆத்மாவும்
அவினாஷி
ஆகும்.
பாகம்
கூட
அவினாஷி
(அழியாதது)
ஆகும்.
84
பிறவிகளின்
பாகம்
ஆத்மாவில்
பொருந்தி
உள்ளது.
பிறகு
அதே
பாகத்தை
ஏற்று நடிப்பீர்கள்.
இதற்கு
இயற்கை
என்று
கூறப்படுகிறது.
இயற்கை
பற்றி
வேறு
என்ன
விரிவாக்கம்
செய்ய
முடியும்.
இப்பொழுது
அவசியம்
தூய்மையாக
ஆக
வேண்டும்
என்பது
முக்கியமான
விஷயம்
ஆகும்.
இதே
சிந்தனை உள்ளது.
கர்மம்
செய்கையிலும்
தந்தையின்
நினைவில்
இருக்க
வேண்டும்.
நீங்கள்
ஒரு
பிரியதரிசனரின் பிரியதரிசினிகள்
ஆவீர்கள்
அல்லவா?
ஒரு
பிரியதரிசனரை
எல்லா
பிரியதரிசினிகளும்
நினைவு
செய்கிறார்கள்.
இப்பொழுது
என்னை
நினைவு
செய்யுங்கள்
என்று
அந்த
பிரியதரிசனர்
கூறுகிறார்.
நான்
உங்களை
தூய்மையாக ஆக்க
வந்துள்ளேன்.
நீங்கள்
என்னை
தான்
பதீத
பாவனர்
என்று
கூறுகிறீர்கள்.
பின்
என்னை
மறந்து
கங்கையை ஏன்
பதீத
பாவனி
என்று
கூறுகிறீர்கள்.
இப்பொழுது
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
எனவே
அவை
அனைத்தையும் விட்டு
விட்டுள்ளீர்கள்.
தந்தை
தான்
பதீத
பாவனர்
ஆவார்
என்பதை
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
இப்பொழுது
பதீத பாவனர்
கிருஷ்ணர்
என்று
புரிந்து
ஒரு
பொழுதும்
நினைவு
செய்ய
மாட்டார்கள்.
ஆனால்
பகவான்
எப்படி வருகிறார்
என்பது
யாருக்கும்
தெரியாது.
சத்யுகத்தில்
இருந்த
கிருஷ்ணருடைய
ஆத்மா
அநேக
ரூபங்களை தாரணை
செய்து
செய்து
இப்பொழுது
தமோபிரதானமாக
ஆகி
உள்ளது.
மீண்டும்
சதோபிரதானமாக
ஆகிறது.
சாஸ்திரங்களில்
இந்தத்
தவறை
செய்துள்ளார்கள்.
தவறு
ஆகும்
பொழுது
தானே
நான்
வந்து
தவறற்றதாக ஆக்குவேன்
அல்லவா?
இந்தத்
தவறுகளும்
நாடகத்தில்
உள்ளன.
மீண்டும்
ஆகும்.
இப்பொழுது
உங்களுக்கு புரிய
வைத்துள்ளார்.
சிவ
பகவானுவாச
(சிவ
பகவான்
கூறுகிறார்).
பகவான்
என்று
கூறுவதும்
சிவனுக்குத்
தான் ஆகும்.
பகவானோ
ஒரே
ஒருவர்
ஆவார்.
அனைத்து
பக்தர்களுக்கும்
பலன்
அளிப்பவர்
ஒரு
பகவான்
ஆவார்.
அவரை
யாருமே
அறிந்து
கொள்ள
முடியாமல்
உள்ளார்கள்.
ஓ
காட்
ஃபாதர்
என்று
ஆத்மா
தான்
கூறுகிறது.
அந்த
லௌகீக
(ஃபாதர்)
தந்தையோ
இங்கு
இருக்கிறார்.
பிறகும்
அந்த
தந்தையை
நினைவு
செய்கிறார்கள்.
எனவே ஆத்மாவிற்கு
இரண்டு
(ஃபாதர்)
தந்தையர்
ஆகி
விடுகிறார்கள்.
பக்தி
மார்க்கத்தில்
அந்த
(ஃபாதர்)
தந்தையை நினைவு
செய்து
கொண்டே
இருக்கிறார்கள்.
ஆத்மாவோ
இருக்கவே
இருக்கிறது.
இத்தனை
அனைத்து ஆத்மாக்களுக்கும்
அவரவருக்கென்று
பாகம்
கிடைத்துள்ளது.
ஒரு
சரீரத்தை
விடுத்து
பின்
மற்றொன்றை
எடுத்து பாகத்தை
நடிக்க
வேண்டி
உள்ளது.
இந்த
எல்லா
விஷயங்களையும்
தந்தை
தான்
புரிய
வைக்கிறார்.
நாம்
இங்கு பாகம்
ஏற்று
நடிக்க
வந்துள்ளோம்
என்றும்
கூறுகிறார்கள்.
இது
ஒரு
நாடக
மேடை
ஆகும்.
அதில்
இந்த
சந்திரன் நட்சத்திரங்கள்
ஆகிய
எல்லாமே
விளக்குகள்
ஆகும்.
இந்த
சூரியன்,
சந்திரன்,
நட்சத்திரங்களை
மனிதர்கள் தேவதை
என்று
கூறி
விடுகிறார்கள்.
ஏனெனில்
இவை
மிகவும்
நன்றாக
வேலை
செய்கின்றன.
ஜொலிக்கின்றன.
யாருக்கும்
துன்பம்
கொடுப்ப
தில்லை.அனைவருக்கும்
சுகம்
அளிக்கின்றன.
நிறைய
வேலை
செய்கின்றன.
எனவே இவர்களை
தேவதை
என்று
கூறி
விடுகிறார்கள்.
நல்ல
காரியம்
செய்பவர்களுக்கு
"இவர்களோ
தேவதைகள்
போல இருக்கிறார்கள்""
என்று
கூறுகிறார்கள்
அல்லவா?
இப்பொழுது
உண்மையில்
தேவதைகளோ
சத்யுகத்தில்
இருந்தார்கள்.
எல்லோரும்
சுகம்
அளிப்பவர்களாக
இருந்தார்கள்.
எல்லோருடைய
அன்பு
இருந்தது.
எனவே
அவைகளை தேவதைகளுக்கு
ஒப்பிட்டுள்ளார்கள்.
தேவதைகளின்
குணம்
கூட
பாடப்படுகிறது.
அவர்களுக்கு
முன்னால்
சென்று
"நாங்கள்
நிர்க்குணமானவர்கள்,
எங்களிடம்
எந்த
ஒரு
குணமும்
இல்லை.
நீங்கள்
தான்
இரக்கம்
காட்ட
வேண்டும்""
என்று
பாடுகிறார்கள்.
உங்களுக்கு
(தந்தைக்கு)
இரக்கம்
ஏற்பட்டிருக்கக்
கூடும்.
"கருணை
ஏற்பட்டது,
அதனால் தானே
நான்
உங்களை
குணவானாக
ஆக்க
வந்துள்ளேன்"
என்று
தந்தை
கூறுகிறார்.
நீங்கள்
பூஜிக்கதக்கவர்களாக இருந்தீர்கள்.
இப்பொழுது
பூசாரி
ஆகி
உள்ளீர்கள்.
மீண்டும்
பூஜிக்கதக்கவர்
ஆகுங்கள்.
"ஹம்
சோ"
என்பதன் பொருளைக்
கூட
உங்களுக்குப்
புரிய
வைத்துள்ளார்.
மனிதர்களோ
"ஆத்மாவிலிருந்து
பரமாத்மா,
பரமாத்மாவிலிருந்து
ஆத்மா"
(ஆத்மாவே
பரமாத்மா,
பரமாத்மாவே
ஆத்மா)
என்று
கூறி
விடுகிறார்கள்.
இது
தவறு
என்று தந்தை
கூறுகிறார்.
ஆத்மாவாகிய
நீங்கள்
நிராகாரமானவராக
இருந்தீர்கள்.
பிறகு
நீங்களே
தேவதை,
க்ஷத்திரியர்,
வைசியர்,
சூத்திரர்
ஆனீர்கள்.
இப்பொழுது
நீங்களே
பிராமண
வர்ணத்தில்
வந்துள்ளீர்கள்.
ஆத்மா
முதலில் சதோ பிரதானம்,
சதோ,
இரஜோ,
தமோவில்
வருகிறார்.
இந்த
நாலேஜ்
(ஞானம்)
பாபா
கல்ப
கல்பமாக
சங்கமயுகத்தில் வந்து
அளிக்கிறார்
என்பதை
இப்பொழுது
குழந்தைகளாகிய
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
உண்மையில்
பாரதம்
சொர்க்கமாக இருந்தது.
அங்கு
எவ்வளவு
குறைவான
மனிதர்கள்
இருப்பார்கள்!
இப்பொழுது
கலியுகம் ஆகும்.
எல்லா
தர்மத்தினரும்
(மதங்கள்)
வந்து
விட்டுள்ளார்கள்.
சத்யுகத்தில்
ஏதாவது
தர்மம்
இருந்ததா
என்ன?
அங்கு
இருப்பதே
ஒரே
ஒரு தர்மம்
ஆகும்.
மற்ற
எல்லா
ஆத்மாக்களும்
சென்று
விடுகிறார்கள்.
இப்பொழுது
இந்த
பழைய
உலகத்தின்
விநாசம் எதிரிலேயே
உள்ளது
என்பதை
நீங்கள்
அறிவீர்கள்.
தந்தை
இராஜயோகத்தைக்
கற்பித்துக்
கொண்டிருக்கிறார்.
யார் வந்தாலும்
சரி.
இது
எல்லையில்லாத
கடிகாரம்
ஆகும்
என்று
கூறுங்கள்.
தந்தை
திவ்ய
திருஷ்டி
அளித்து
இந்தக் கடிகாரத்தை
உருவாக்க
வைத்துள்ளார்.
எப்படி
அந்த
கடிகாரத்தை
நீங்கள்
அடிக்கடி
பார்க்கிறீர்கள்.
இப்பொழுது இந்த
எல்லையில்லாத
கடிகாரம்
நினைவிற்கு
வருகிறது.
தந்தை
பிரம்மா
மூலமாக
ஒரு
தர்மத்தின்
ஸ்தாபனை,
சங்கரன்
மூலமாக
அசுர
உலகத்தினை
விநாசம்
செய்விக்கிறார்.
சக்கரம்
அவசியம்
சுற்ற
வேண்டி
உள்ளது
என்று புத்தியும்
கூறுகிறது.
கலியுகத்திற்குப்
பின்னர்
சத்யுகம்
வரும்.
இப்பொழுது
மனிதர்களும்
நிறைய
உள்ளார்கள்.
தொல்லைகளும்
நிறைய
ஆகிக்
கொண்டே
இருக்கிறது.
ஏவுகணைகளும்
அவையே
தான்.
சாஸ்திரங்களிலோ எவ்வளவு
கதைகள்
எழுதியுள்ளனர்!
தந்தை
வந்து
வேதங்கள்
சாஸ்திரங்களின்
சாரத்தைப்
புரிய
வைக்கிறார்.
முக்கிய
தர்மங்கள்
நான்கு
ஆகும்.
இந்த
பிராமண
தர்மம்
ஐந்தாவது
ஆகும்.
எல்லாவற்றையும்
விட
உயர்ந்ததிலும் உயர்ந்தது
இந்த
சிறிய
தர்மம்
ஆகும்.
யக்ஞத்தைப்
பராமரிப்பவர்கள்
பிராமணர்கள்
ஆவார்கள்.
இது
ஞான வேள்வி
ஆகும்.
உபத்திரவங்களை
நீக்குவதற்காக
வேள்வி
இயற்றுகிறார்கள்.
இந்தப்
போர்கள்
ஆகியவை
மூளக் கூடாது
என்று
அவர்கள்
நினைக்
கிறார்கள்.
அட
போர்
மூளவில்லை
என்றால்
சத்யுகம்
எப்படி
வரும்?
இத்தனை மனிதர்களும்
எங்கே
செல்வார்கள்?
ஆத்மாக்களாகிய
நம்
அனைவரையும்
அழைத்துச்
செல்கிறார்.
எனவே அவசியம்
சரீரத்தை
இங்கு
விட
வேண்டி
வரும்.
ஹே
பாபா,
வந்து
எங்களை
பதீத
நிலையிலிருந்து பாவனமாக ஆக்குங்கள்
என்று
அழைக்கவும்
செய்கிறீர்கள்.
நான்
அவசியம்
பழைய
உலகத்தின்
விநாசம்
செய்விக்க
வேண்டி உள்ளது
என்று
தந்தை
கூறுகிறார்.
பாவன
உலகம்
என்பதே
சத்யுகம்
ஆகும்.
அனைவரையும்
முக்திதாமத்திற்கு அழைத்துச்
செல்கிறேன்.
எல்லோரும்
காலனையோ
கூப்பிடுகிறார்கள்
அல்லவா?
நாமோ
காலன்களுக்கெல்லாம் காலனை
கூப்பிடுகிறோம்
என்பது
புரியாமல்
உள்ளார்கள்.
இதுவும்
நாடகத்தில்
பொருந்தி
உள்ளது
என்று
தந்தை கூறுகிறார்.
ஆத்மாக்களை
சீ-சீ
உலகத்திலிருந்து வெளியேற்றி
சாந்தி
தாமத்திற்கு
அழைத்துச்
செல்கிறேன்.
இதுவோ நல்ல
விஷயம்
ஆகும்
அல்லவா?
நீங்கள்
முக்தியில்
சென்று
பிறகு
ஜீவன்
முக்தியில்
வர
வேண்டி
உள்ளது.
பிறகு
ஜீவன்
பந்தனத்தில்
வருகிறீர்கள்.
இத்தனை
பேர்
எல்லோரும்
சத்யுகத்தில்
வர
மாட்டார்கள்.
பிறகு
வரிசைக் கிரமமாக
வருவார்கள்.
எனவே
இப்பொழுது
சாந்திதாமம்
மற்றும்
சுக
தாமத்தை
நினைவு
செய்யுங்கள்.
பின்னால் வருபவர்களுடைய
பார்ட்டே
குறைவாக
இருக்கும்.
முதலில் அவசியம்
அவர்கள்
சுகம்
பெறுவார்கள்.
உங்களுடைய பாகம்
எல்லோரையும்
விட
உயர்ந்தது
ஆகும்.
நீங்கள்
நிறைய
சுகம்
பெறுகிறீர்கள்.
தர்ம
ஸ்தாபகரோ
தர்மத்தின் ஸ்தாபனை
மட்டும்
செய்கிறார்கள்.
யாரையும்
லிபரேட் செய்வதில்லை
(விடுவிப்பதில்லை).
தந்தையோ
பாரதத்தில் வந்து
எல்லோருக்கும்
ஞானம்
அளிக்கிறார்.
அவரே
அனைவரின்
பதீத
பாவனர்
ஆவார்.
அனைவரையும்
லிபரேட் செய்கிறார்.
மற்ற
தர்ம
ஸ்தாபகர்கள்
யாரும்
சத்கதி
செய்ய
வருவதில்லை.
அவர்கள்
தர்ம
ஸ்தாபனை
செய்ய வருகிறார்கள்.
அவர்கள்
ஒன்றும்
சாந்திதாமம்
சுக
தாமத்திற்கு
அழைத்துச்
செல்வதில்லை.
அனைவரையும் சாந்திதாமம்,
சுக
தாமத்திற்கு
தந்தை
தான்
அழைத்துச்
செல்கிறார்.
யார்
துக்கத்திலிருந்து விடுவித்து
சுகம் அளிக்கிறார்களோ
அவர்களுக்குத்
தான்
தீர்த்தங்கள்
ஆகின்றன.
மனிதர்கள்
புரிந்து
கொள்வது
இல்லை.
உண்மையிலும்
உண்மையான
தீர்த்தம்
ஒரே
ஒரு
பாபாவினுடையது
ஆகும்.
மகிமை
கூட
ஒரே
ஒருவருடையது ஆகும்.
எல்லோருமே
"ஹே
லிபரேட்டர் வாருங்கள்"
என்று
அவரை
அழைக்கிறார்கள்.
பாரதம்
தான்
உண்மையான தீர்த்தம்
ஆகும்.
இங்கு
தான்
தந்தை
வந்து
அனைவருக்கும்
முக்தி-ஜீவன்
முக்தி
அளிக்கிறார்.
எனவே
நீங்கள் பிறகு
பக்தி
மார்க்கத்தில்
அவருக்கு
பெரிய
பெரிய
கோவில்கள்
கட்டுகிறீர்கள்.
வைரம்
வைடூரியங்களின்
கோவில் கட்டுகிறீர்கள்.
சோமநாத்தின்
கோவில்
எவ்வளவு
அழகாக
அமைத்திருக்கிறார்கள்.
மேலும்
இப்பொழுது
பாருங்கள் பாபா
எங்கு
அமர்ந்திருக்கிறார்.
பதீதமான
(தூய்மையற்ற)
சரீரத்தில்,
பதீதமான
(தூய்மையற்ற)
உலகத்தில்.
நீங்கள் தான்
அடையாளம்
கண்டு
கொள்கிறீர்கள்.
நீங்கள்
பாபாவிற்கு
உதவி
செய்பவர்களாக
ஆகிறீர்கள்.
மற்றவர்களுக்கு வழி
கூறுவதில்
யார்
உதவி
செய்பவர்களோ
அவர்களுக்கு
உயர்ந்த
பதவி
கிடைக்கும்.
இதுவோ
விதி
முறை ஆகும்.
உழைப்பு
செய்யுங்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
தந்தை
மற்றும்
ஆஸ்தியை
நினைவு
செய்யுங்கள்
என்று அநேகருக்கு
வழி
கூறுங்கள்.
84ன்
சக்கரமோ
முன்னால்
உள்ளது.
இது
குருடர்களுக்கு
முன்னால்
ஒரு
கண்ணாடி போல.
இந்த
நாடகம்
அவ்வாறே
மிகச்
சரியாக
மீண்டும்
(ரிபீட்)
நடைபெறுகிறது.
பிறகும்
என்னை
யாரும்
அறிந்து கொள்ள
மாட்டார்கள்.
அப்படி
இன்றி
என்னுடைய
கோவிலை
கொள்ளை
அடிக்கிறார்கள்
என்றால்
நான்
ஏதோ செய்வேன்
என்பதல்ல.
நாடகத்தில்
கொள்ளை
அடிக்க
வேண்டியே
உள்ளது.
பிறகும்
கொள்ளை
அடித்து எடுத்துச்
செல்வார்கள்.
என்னை
அழைப்பதே
பதீத
நிலையிலிருந்து பாவனமாக
ஆக்குங்கள்
என்று.
எனவே நான்
வந்து
குழந்தைகளாகிய
உங்களுக்கு
கற்பிக்கிறேன்.
நாடகத்தில்
விநாசம்
கூட
பொருந்தி
உள்ளது.
அதுவே மீண்டும்
நடக்கும்.
நான்
விநாசம்
ஆகி
விட
வேண்டும்
என்று
ஏதோ
ஊதி
விடுவதில்லை.
இந்த
ஏவுகணைகள் ஆகியவை
அமைக்கப்பட்டது
கூட
நாடகத்தில்
பொருந்தி
உள்ளது.
நான்
கூட
நாடகத்தின்
பந்தனத்தில்
கட்டுப்பட்டு இருக்கிறேன்.
என்னுடைய
பார்ட்
எல்லாவற்றையும்
விடப்
பெரியது
ஆகும்
-
சிருஷ்டியை
(படைப்பு)
மாற்றுவது பதீத
நிலையிலிருந்து பாவனமாக
ஆக்குவது
!
இப்பொழுது
சக்திசாலி யார்?
நானா?
அல்லது
நாடகமா?
இராவணன் கூட
நாடகப்படி
வரவே
வேண்டி
உள்ளது.
என்ன
நாலேஜ்
(ஞானம்)
எனக்குள்
உள்ளதோ
அதை
வந்து அளிக்கிறேன்.
நீங்கள்
சிவபாபாவின்
சேனை
ஆவீர்கள்.
இராவணன்
மீது
வெற்றி
அடைகிறீர்கள்.
சென்டர்கள் திறந்து
கொண்டே
இருங்கள்
என்று
தந்தை
கூறுகிறார்.
நான்
கற்பிக்க
வருகிறேன்.
நான்
எதையும்
வாங்குவது இல்லை.
பைசா
ஏதாவது
இருந்தால்
அதை
இதில்
பயனுள்ளதாக
ஆக்குங்கள்.
எல்லாமே
முடித்து
விட்டு பசியால்
இறந்து
விடுவது
என்று
அப்படியும்
அல்ல.
யாருமே
பசியால்
இறக்க
முடியாது.
பாபா
எல்லாமே கொடுத்து
விட்டார்.
பிறகு
பசியால்
இறக்கிறாரா
என்ன?
நீங்கள்
பசியால்
இறக்கிறீர்களா
என்ன?
சிவபாபாவினுடைய பண்டாரா
(களஞ்சியம்)
ஆகும்.
தற்காலத்திலோ
உலகத்தில்
பாருங்கள்
எத்தனை
மனிதர்கள்
பசியால்
இறந்து கொண்டே
இருக்கிறார்கள்!
இப்பொழுது
குழந்தைகளாகிய
நீங்களோ
தந்தையிடமிருந்து
முழுமையாக
ஆஸ்தி பெறுவதற்கான
புருஷார்த்தம்
(முயற்சி)
செய்ய
வேண்டும்.
இது
ஆன்மீக
"நேச்சர்
க்யூர்"
(இயற்கை
வைத்தியம்)
ஆகும்.
முற்றிலும்
எளிதான
(சிம்பிள்)
விஷயம்
-
வாயால்
மன்மனாபவ
என்று
மட்டுமே
கூறுகிறார்.
ஆத்மாவை
(க்யூர்)
குணப்படுத்துகிறார்.
எனவே
தந்தையை
அவினாஷி
சர்ஜன்
என்றும்
கூறுகிறார்கள்.
எவ்வளவு
நல்ல ஆபரேஷன்
கற்பிக்கிறார்!
என்னை
நினைவு
செய்தீர்கள்
என்றால்
உங்களுடைய
எல்லா
துக்கங்களும்
நீங்கிப் போய்
விடும்.
சக்கரவர்த்தி
இராஜா
ஆகி
விடுவீர்கள்.
இந்த
முட்களின்
காட்டில்
இருக்கும்
பொழுதும்
நாங்கள் மலர்களின்
தோட்டத்திற்குச்
சென்று
கொண்டிருக்கிறோம்
என்று
நினையுங்கள்.
வீட்டிற்குச்
சென்று
கொண்டிருக்கிறோம் என்று
நினையுங்கள்.
ஒருவருக்கொருவர்
நினைவூட்டிக்
கொண்டே
இருங்கள்.
அல்லாவை
நினைவு
செய்தீர்கள் என்றால்
(பே)
அரசாட்சி
கிடைத்து
விடும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
காணாமல்
போய்
வெகுகாலம்
கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு
தாய்,
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக்
குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்கான
முக்கிய
சாரம்:
1.
உயர்ந்த
பதவியை
அடைய
வேண்டும்
என்றால்
தந்தைக்கு
முழுமையான
உதவியாளர் ஆக
வேண்டும்.
குருடர்களுக்கு
வழி
காண்பிக்க
வேண்டும்.
எல்லையில்லாத
கடிகாரத்தை எப்பொழுதும்
நினைவில்
வைக்க
வேண்டும்.
2.
யக்ஞத்தை
பராமரிப்பதற்காக
உண்மையிலும்
உண்மையான
பிராமணர்
ஆக
வேண்டும்.
பைசா
ஆகியவை
இருந்தால்
அவற்றை
பயனுள்ளதாக
ஆக்கி
தந்தையிடமிருந்து
முழுமையான ஆஸ்தி
பெற
வேண்டும்.
வரதானம்:
சுய
முன்னேற்றத்தின்
மூலமாக
சேவையில்
முன்னேற்றம்
செய்யக்
கூடிய உண்மையான
சேவாதாரி
ஆவீர்களாக.
சுய
முன்னேற்றம்
சேவையில்
முன்னேற்றத்திற்கான
விசேஷ
ஆதாரம்
ஆகும்.
சுய
முன்னேற்றம்
குறைவாக இருந்தால்
சேவையும்
குறைவாக
இருக்கும்.
எவரொருவருக்கும்
வாயால்
அறிமுகம்
கொடுப்பது
மட்டும்
சேவை கிடையாது.
ஆனால்
ஒவ்வொரு
செயல்
மூலமாக
சிறந்த
கர்மம்
செய்வதற்கான
தூண்டுதலை
ஏற்படுத்துவது
-
இது
கூட
சேவை
ஆகும்.
யார்
மனம்,
சொல்,
செயல்
மூலமாக
எப்பொழுதும்
சேவையில்
மும்முரமாக இருக்கிறார்களோ
அவர்களுக்கு
சேவை
மூலமாக
சிறந்த
பாக்கியத்தின்
அனுபவம்
ஆகிறது.
எந்த
அளவு
சேவை செய்கிறார்களோ,
அந்த
அளவு
தாங்களும்
முன்னேறுகிறார்கள்.
தங்களது
சிறந்த
செயல்கள்
மூலமாக
சேவை செய்பவர்கள்
எப்பொழுதும்
கண்கூடான
பலனை
அடைந்து
கொண்டே
இருப்பார்கள்.
சுலோகன்:
சமீபத்தில்
வர
வேண்டும்
என்றால்
சிந்திப்பது,
பேசுவது
மற்றும்
செயல்படுவது மூன்றையும்
சமானமாக
ஆக்குங்கள்.
ஓம்சாந்தி