01.03.2020
காலை
முரளி
ஓம்
சாந்தி
''அவ்யக்த-பாப்தாதா''
ரிவைஸ்
02.12.1985
மதுபன்
''பந்தனங்களிலிருந்து
(தடைகளிலிருந்து)
விடுபடுவதற்கான யுக்தி
-
ஆன்மீக
சக்தி''
இன்று
பாப்தாதா
தன்னுடைய
ஆன்மீகக்
குழந்தைகளின்
ஆன்மீகத்தன்மையின்
சக்தியை
பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு
ஆன்மீகக்
குழந்தையும்
ஆன்மீகத்
தந்தையிடமிருந்து
ஆன்மீக
சக்தியின்
சம்பூர்ண அதிகாரத்தை,
(உரிமை)
குழந்தையாக
இருக்கும்
காரணத்தினால்,
பிராப்தி
செய்தே
இருக்கிறார்கள்.
ஆனால் பிராப்தி
சொரூபமாக
எந்த
அளவு
ஆகியிருக்கிறார்கள்
என்பதை
பார்த்துக்
கொண்டிருந்தோம்.
அனைத்து குழந்தைகளும்
ஒவ்வொரு
நாளும்
தன்னை
ஆன்மீகக்
குழந்தை
என்று
கூறி,
ஆன்மீகத்
தந்தைக்கு
அன்பு நினைவுகளின்
பிரதிபலனை
வாய்
மூலம்
அல்லது
மனம்
மூலம்
அன்பு
நினைவு
மற்றும்
நமஸ்காரத்தின் ரூபத்தில்
கொடுக்கிறார்கள்.
நீங்கள்
பிரதிபலனை
கொடுக்கிறீர்கள்
தான்
இல்லையா?
இதன்
இரகசியமாக
தினசரி ஆன்மீகத்
தந்தை
ஆன்மீகக்
குழந்தைகளே!
என்று
கூறி
ஆன்மீக
சக்தியின்
வாஸ்தவமான
சொரூபத்தை நினைவூட்டுகிறார்.
ஏனென்றால்,
இந்த
பிராமண
வாழ்க்கையின்
விசேஷமே
ஆன்மீகத்தன்மை
தான்.
இந்த ஆன்மீகத்
சக்தி
மூலம்
தன்னை
மற்றும்
மற்றவர்களை
பரிவர்த்தனை
(மாற்றம்)
செய்கிறீர்கள்.
முக்கியமான அஸ்திவாரமே
இந்த
ஆன்மீக
சக்தி
தான்!
இந்த
சக்தி
மூலமே
தான்
அனேக
விதமான
உலகியல்
பந்தனங்களிலிருந்து முக்தி
கிடைக்கிறது.
இதுவரையிலும்
கூட
அனேக
சூட்சும
பந்தனங்கள்,
அதை
அவர்களும்
இந்த பந்தனத்திலிருந்து விடுபட
வேண்டும்
என்று
அனுபவம்
செய்கிறார்கள்
என்பதை
பாப்தாதா
பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால்
முக்தி
அடைவதற்கான
யுக்தியை
நடைமுறையில்
கொண்டு
வர
முடியவில்லை.
அதற்கு
என்ன
காரணம்?
ஆன்மீக
சக்தியை
ஒவ்வொரு
காரியத்திலும்
உபயோகப்படுத்த
தெரிவதில்லை.
ஒரே
நேரத்தில்
எண்ணம்,
சொல்
மற்றும்
செயலை
மூன்றையுமே
ஒன்றாகச்
சேர்த்து
சக்திசாலியானதாக
ஆக்க வேண்டும்.
ஆனால்
எதில்
தொய்வு
ஏற்பட்டு
விடுகிறது?
ஒரு
பக்கம்
எண்ணத்தை
சக்திசாலியானதாக
ஆக்குகிறார்கள்,
என்றால்,
வார்த்தைகளில்
கொஞ்சம்
தொய்வாகி
விடுகிறார்கள்.
எப்பொழுதாவது
வார்த்தைகளை
சக்திசாலியாக ஆக்குகிறார்கள்
என்றால்,
காரியத்தில்
தொய்வாகி
விடுகிறார்கள்.
ஆனால்
இந்த
மூன்றையுமே ஒரே
நேரத்தில்
ஆன்மீக
சக்திசாலியான தாக
ஆக்கி
விட்டீர்கள்
என்றால்,
இது
தான்
முக்தி
அடைவதற்கான யுக்தி.
எப்படி
உலகின்
படைப்பில்
மூன்று
காரியங்கள்
-
ஸ்தாபனை,
பாலனை
மற்றும்
விநாஷம்
மூன்றுமே அவசியமாக
இருக்கிறது.
அதே
போல்
அனைத்து
பந்தனங்களிலிருந்தும் விடுபடுவதற்கான
யுக்தி
எண்ணம்,
சொல்
மற்றும்
செயல்
மூன்றிலும்
சேர்ந்தே
ஆன்மீக
சக்தி
அவசியமானது.
எப்பொழுதாவது
மனதின்
எண்ணங்களை பாதுகாக்கிறார்கள்
என்றால்,
வார்த்தைகளில்
குறை
ஏற்பட்டு
விடுகிறது.
பிறகு
அப்படியோ
யோசிக்கவில்லை ஆனால்
என்ன
ஆகிவிட்டது
என்று
தெரியவில்லை
என்று
கூறுகிறார்கள்.
மூன்றின்
மீதும்
முழுமையான கவனம்
வேண்டும்.
ஏன்?
இந்த
மூன்று
சாதனங்கள்
தான்
சம்பன்ன
நிலையை
மற்றும்
தந்தையை
பிரத்யக்ஷம்
(வெளிப்பாடு)
செய்பவை.
முக்தி
அடைவதற்காக
இந்த
மூன்றிலும்
ஆன்மீகத்
தன்மை
அனுபவம்
ஆக வேண்டும்.
யார்
மூன்றிலும்
யுக்தி
யுக்தாக
இருக்கிறாரோ
அவர்
தான்
ஜீவன்முக்த்
நிலையில்
இருக்கிறார்.
அந்த
மாதிரி
இன்று
பாப்தாதா
சூட்சும
பந்தனங்களைப்
பார்த்துக்
கொண்டிருந்தார்.
சூட்சும
பந்தனத்திலும் கூட
விசேஷமாக
இந்த
மூன்றின்
தொடர்பு
இருக்கிறது.
பந்தனத்தின்
அடையாளம்
–
பந்தனம்
உள்ளவர்
எப்பொழுதுமே
மற்றவர்கள்
மற்றும்
மற்றவையின்
வசத்தில்
இருப்பார்.
பந்தனம் உள்ளவர்கள்
தன்னை
மனதால்
குஷி
மற்றும்
சுகத்தை
எப்பொழுதும்
அனுபவம்
செய்ய
மாட்டார்.
எப்படி உலகத்திலும்
அற்பகாலத்தின்
சாதனம்
அற்பகாலத்தின்
குஷி
மற்றும்
சுகத்தின்
அனுபவத்தை
செய்விக்கிறது.
ஆனால்
மனதின்
மற்றும்
அழியாத
அனுபவத்தின்
அனுபவம்
இருக்காது.
அந்த
மாதிரி
சூட்சும
பந்தனத்தில் கட்டப்பட்டிருக்கும்
ஆத்மாக்கள்
இந்த
பிராமண
வாழ்க்கையிலும்
சிறிது
நேரத்திற்காக
சேவையின்
சாதனம்,
குழுவின்
சக்தியின்
சாதனம்,
ஏதாவது
பிராப்தியின்
சாதனம்,
சிரேஷ்ட
தொடர்பின்
சாதனம்
என்று
இந்த சாதனங்களின்
ஆதாரத்தில்
நடந்து
கொண்டிருக்கிறார்கள்.
எதுவரை
சாதனம்
இருக்குமோ
அதுவரை
குஷி
மற்றும்
சுகத்தின்
அனுபவம்
செய்கிறார்கள்.
ஆனால்
சாதனம்
முடிவடைந்தது
என்றால்,
குஷியும்
முடிவடைந்தது.
எப்பொழுதும்
ஒரே
சீராக
இருக்க
மாட்டார்கள்.
சில
நேரம்
குஷியில்
அந்த
மாதிரி
நடனமாடுவார்,
அந்த
மாதிரி அவரை
பார்த்தால்
அவர்
மாதிரி
வேறு
யாருமே
இல்லை
என்று
அனுபவம்
ஆகும்.
ஆனால்
நிற்கிறார் என்றால்
ஒரு
சின்ன
கல்லைக்
கூட
மலைக்குச்
சமமாக
அனுபவம்
செய்வார்.
ஏனென்றால்
உண்மையான
சக்தி இல்லாத
காரணத்தினால்
சாதனங்களின்
ஆதாரத்தில்
குஷியில்
நடனமாடுகிறார்.
சாதனம்
அகன்றுவிட்டது என்றால்,
எங்கே
நடனமாட
முடியும்?
எனவே
உள்ளே
ஆன்மீக
சக்தி
மூன்று
ரூபங்களில்
எப்பொழுதும் சேர்ந்தே
அவசியம்
இருக்க
வேண்டும்.
முக்கியமான
பந்தனம்
-
மனதின்
எண்ணங்களை
கட்டுப்படுத்தும் சக்தி
இருப்பதில்லை.
தன்னுடைய
எண்ணங்களின்
வசமாகும்
காரணத்தினால்
பிறவற்றின்
வசமான
அனுபவம் செய்கிறார்கள்.
யார்
தன்னுடைய
எண்ணங்களின்
பந்தனத்தில்
இருக்கிறாரோ
அவர்
அதிக
நேரம்
இதிலேயே பிஸியாக
இருப்பார்.
எப்படி
நீங்களும்
காற்றின்
மனக்கோட்டை
கட்டிக்
கொண்டிருக்கிறார்
என்று
கூறுகிறீர்கள் இல்லையா?
கோட்டையை
உருவாக்குகிறார்கள்,
பிறகு
கலைக்கிறார்கள்.
மிக
நீளமான
சுவரை
எழுப்புகிறார்கள்.
எனவே
காற்றுக்
கோட்டை
என்று
கூறுவது.
எப்படி
பக்தியில்
பூஜை
செய்து,
நன்றாக
அலங்காரம்
செய்து தண்ணீரில்
மூழ்கடிக்கிறார்கள்
இல்லையா?
அதே
போல்
எண்ணத்தின்
பந்தனத்தில்
மாட்டிக்கொண்டிருக்கும் ஆத்மா
மனதில்
மிக
அதிகமாக
உருவாக்குவார்கள்,
மேலும்
மிக
அதிகமாக
உருவாக்கியதை
கலைப்பார்கள்.
அவர்களே
இந்த
வீணான
காரியத்தினால்
களைப்படைந்தும்
விடுகிறார்கள்,
மனமுடைந்தும்
போய்
விடுகிறார்கள்.
மேலும்
சில
நேரம்
அபிமானத்தில்
வந்து
தன்னுடைய
தவறை
மற்றவர்கள்
மேல்
சுமத்திக்
கொண்டே இருப்பார்கள்.
இருந்தாலும்
காலம்
கழிந்த
பிறகு
மனதில்
இதை
நான்
சரியாகச்
செய்யவில்லை
என்று
உணருகிறார்கள்,
யோசிக்கிறார்கள்.
ஆனால்
அபிமானத்தின்
வசமான
காரணத்தினால்,
தன்னைக்
காப்பாற்றிக்
கொள்ள வேண்டும்
என்ற
காரணத்தினால்,
மற்றவர்களைத்
தான்
குறை
கூறுவதற்கு
யோசித்துக்
கொண்டே
இருப்பார்கள்.
அனைத்தையும்
விட
மிகப்பெரிய
பந்தனம்
இந்த
மனதின்
எண்ணங்களின்
பந்தனங்களினால்
உருவாகும் பந்தனம்,
அதனால்
புத்தியில்
பூட்டு
போடப்பட்டு
விடுகிறது.
எனவே
எவ்வளவு
தான்
புரிந்து
கொள்ள முயற்சி
செய்தாலும்,
அவரால்
புரிந்து
கொள்ள
முடியாது.
மனதின்
எண்ணங்களின்
பந்தனத்தின்
முக்கிய அடையாளம்,
உணரும்
சக்தி
முடிவடைந்து
விடுகிறது,
எனவே
இந்த
சூட்சும
பந்தனத்தை
அகற்றாமல் ஒருபொழுதும்
மனதில்
குஷி
மற்றும்
சதா
காலத்திற்காக
அதீந்திரிய
சுகத்தின்
அனுபவம்
செய்ய
முடியாது.
அதீந்திரிய
சுகம்
என்ற
ஊஞ்சலில் ஆடுவது
மற்றும்
எப்பொழுதும்
குஷியில்
நடனமாடுவது
தான் சங்கமயுகத்தின்
விசேஷம்.
எனவே
சங்கமயுகத்தைச்
சேர்ந்தவராக
ஆகி
ஒருவேளை
இந்த
விசேஷத்தை அனுபவம்
செய்யவில்லை
என்றால்
அவரை
என்னவென்று
கூறுவது?
எனவே,
என்னிடம்
எந்த
விதமான எண்ணங்களின்
பந்தனமோ
இல்லையே
என்று
தன்னைத்
தானே
சோதனை
செய்யுங்கள்.
அது
வீணான எண்ணங்களின்
பந்தனமாக
இருந்தாலும்,
பொறாமை,
வெறுப்பு
நிறைந்த
எண்ணமாக
இருந்தாலும்,
அலட்சியத்தின் எண்ணமாக
இருந்தாலும்
அல்லது
சோம்பலின் எண்ணமாக
இருந்தாலும்
அப்படி
எந்த
விதமான
எண்ணமும் அது
மனதின்
எண்ணத்தின்
பந்தனத்தின்
அடையாளம்.
அந்த
மாதிரி
இன்று
பாப்தாதா
பந்தனங்களைப் பார்த்துக்
கொண்டிருந்தார்.
விடுபட்ட
ஆத்மாக்கள்
எத்தனை
பேர்?
என்பதையும்
பார்த்துக்
கொண்டிருந்தார்.
பெரிய
பெரிய
கயிறுகள்
அறுந்து
விட்டன.
இப்பொழுது
இந்த
நுண்ணியமான
கயிறுகள்
இருக்கின்றன.
மிக
மெல்லிய கயிறு
தான்,
ஆனால்
பந்தனத்தில்
கட்டிப்
போடுவதில்
மிகவும்
வலிமை
நிறைந்தது.
நான் பந்தனத்தில்
மாட்டிக்
கொண்டிருக்கிறேன்
என்பதே
தெரியாது.
ஏனென்றால்
இந்த
பந்தனம்
அற்ப
கால போதையையும்
ஏற்றுகிறது.
எப்படி
அழியும்
போதையுள்ள
மனிதன்
தன்னை
ஒருபொழுதும்
தாழ்ந்தவன் என்று
நினைப்பதில்லை.
சாக்கடையில்
கிடைப்பார்,
ஆனால்
தான்
மாளிகையில்
இருப்பதாக
நினைப்பார்.
கை காலியாக இருக்கும்,
ஆனால்
தன்னை
இராஜா
என்று
நினைப்பார்.
அதே
போல்
இந்த
போதை
உள்ளவரும் ஒருபொழுதும்
தன்னை
தவறு
என்று
நினைக்க
மாட்டார்.
எப்பொழுதும்
தன்னை
சரியானவர்
என்று
நிரூபிப்பார் அல்லது
அலட்சியத்தைக்
காண்பிப்பார்.
இதுவோ
நடக்கத்
தான்
செய்யும்,
அந்த
மாதிரி
நடந்து
கொண்டு
தான் இருக்கிறது
என்று
கூறுவார்.
எனவே
இன்று
மனதின்
எண்ணங்களின்
பந்தனத்தை
மட்டும்
கூறினோம்.
பிறகு வார்த்தைகள்
மற்றும்
காரியத்தின்
பந்தனங்களைப்
பற்றியும்
கூறுவோம்.
புரிந்ததா?
ஆன்மீக
சக்தி
மூலமாக
முக்தியை
அடைந்து
கொண்டே
இருங்கள்.
சங்கமயுகத்தில்
ஜீவன்முக்தியை அனுபவம்
செய்வது
தான்
எதிர்காலத்து
ஜீவன்முக்த்
பிராப்தியை
அடைவது.
பொன்விழா
ஆண்டிலோ ஜீவன்முக்த்தாக
ஆக
வேண்டும்
இல்லையா
அல்லது
பொன்விழாவை
கொண்டாட
மட்டும்
வேண்டுமா?
ஆவது
தான்
கொண்டாடுவது.
உலகத்தினரோ
கொண்டாட
மட்டும்
செய்கிறார்கள்,
ஆனால்
இங்கு
அந்த
மாதிரி ஆக்குகிறோம்.
இப்பொழுது
விரைவில்
தயாராகி
விடுங்கள்.
அப்பொழுது
தான்
அனைவரும்
உங்களுடைய முக்தி
மூலம்
முக்த்
ஆகிவிடுவார்கள்.
அறிவியலைச்
சேர்ந்தவர்களும்
அவர்களால்
உருவாக்கப்பட்ட
சாதனங்களின் பந்தனத்தில்
கட்டப்பட்டு
இருக்கிறார்கள்.
தலைவர்களையும்
பாருங்கள்,
தப்பித்துக்
கொள்ள
விரும்புகிறார்கள்.
ஆனால்
எவ்வளவு
கட்டப்பட்டு
இருக்கிறார்கள்.
நினைத்தாலும்
செய்ய
முடிவதில்லை
என்றால்,
அது
பந்தனம் ஆனது
இல்லையா?
அனைத்து
ஆத்மாக்களையும்
பல
விதமான
பந்தனங்களிலிருந்து விடுபடச்
செய்யக்கூடிய நீங்கள்
சுயம்
விடுபட்டவராகி
அனைவரையும்
விடுபட்டவர்களாக
ஆக்குங்கள்.
உலகிலுள்ள
அனைவருமே முக்தி,
முக்தி
என்று
கூறி
கதறிக்
கொண்டிருக்கிறார்கள்.
சிலர்
ஏழ்மையிலிருந்து விடுபட
விரும்புகிறார்கள்.
சிலர்
குடும்பத்திலிருந்து விடுபட
விரும்புகிறார்கள்.
ஆனால்
அனைவரின்
குரலோ
முக்தி
அடைவதற்கானது
தான்.
எனவே
இப்பொழுது
முக்தி
வழங்குபவர்
ஆகி
முக்தி
அடைவதற்கான
வழியைக்
கூறுங்கள்
மற்றும் முக்தியின்
ஆஸ்தியைக்
கொடுங்கள்.
இதுவோ
தந்தையால்
செய்ய
முடியும்
காரியம்
தான்
என்ற
செய்தி அனைவரிடமோ
சென்றடைகிறது
என்றும்
புரிந்து
கொள்கிறீர்கள்.
நாம்
செய்ய
வேண்டியது
என்ன.
நீங்கள் பிராப்தியை
அடைய
வேண்டும்,
தந்தைக்கு
அடைய
வேண்டாம்.
உங்களுக்கு
பிரஜைகளும்
வேண்டும்,
பக்தர்களும்
வேண்டும்.
தந்தைக்கு
வேண்டாம்.
யார்
உங்களுடைய
பக்தர்களாக
இருப்பார்களோ
அவர்கள் தந்தையின்
பக்தர்களாக
இயல்பாகவே
ஆகிவிடுவார்கள்.
ஏனென்றால்
துவாபர்
யுகத்தில்
நீங்கள்
தான்
முதலில் பக்தனாக
ஆவீர்கள்.
முதலில் தந்தையின்
பூஜையைத்
தொடங்குவீர்கள்.
அனைவரும்
இப்பொழுது
உங்களை பின்பற்றிச்
செய்வார்கள்.
எனவே
இப்பொழுது
என்ன
செய்ய
வேண்டும்?
அவர்களுடைய
கூக்குரலைக் கேளுங்கள்.
முக்தி
அளிக்கும்
வள்ளலாக
ஆகுங்கள்.
நல்லது.
எப்பொழுதும்
ஆன்மீக
சக்தியின்
யுக்தி
மூலம்
முக்தியை
அடையக்கூடிய,
எப்பொழுதும்
தன்னை சூட்சும
பந்தனத்திலிருந்து விடுபடச்
செய்து
முக்தி
அளிக்கும்
வள்ளலாக
ஆகக்கூடிய,
எப்பொழுதும்
தன்னை மனதின்
குஷி
மற்றும்
அதீந்திரிய
சுகத்தின்
அனுபவத்தில்
மிகவும்
முன்னுக்கு
செல்ல
வைக்கக்
கூடிய,
எப்பொழுதும்
அனைவர்
மீதும்
முக்தி
அடைந்த
ஆத்மா
ஆவதற்கான
சுபபாவனை
வைத்திருக்கும்
ஆன்மீக சக்திசாலியான குழந்தைகளுக்கு
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
நமஸ்காரம்.
பார்ட்டிகளுடன்
சந்திப்பு
-
நீங்கள்
கேட்பதின்
கூடவே
சொரூபம்
ஆவதிலும்
சக்திசாலியான ஆத்மாக்கள்
தான்
இல்லையா?
எப்பொழுதும்
தன்னுடைய
எண்ணங்களில்
ஒவ்வொரு
நாளும்
தனக்காக
மற்றும்
மற்றவர்களுக்காக
ஏதாவது ஊக்கம்,
உற்சாகம்
நிறைந்த
எண்ணத்தை
வையுங்கள்.
எப்படி
இன்றைய
நாட்களில்
செய்தித்
தாள்களில் அல்லது
நிறைய
இடங்களில்
'இன்றைய
சிந்தனை'
என்று
விசேஷமாக
எழுதுகிறார்கள்
இல்லையா?
அதே போல்
தினசரி
மனதின்
எண்ணத்தில்
ஏதாவது
ஊக்கம்
உற்சாகத்தை
வெளிப்படும்
ரூபத்தில்
கொண்டு
வாருங்கள்.
மேலும்
அதே
எண்ணத்தினால்
தானும்
சொரூபம்
ஆகுங்கள்,
மேலும்
மற்றவர்களின்
சேவையிலும் ஈடுபடுத்தினீர்கள்
என்றால்
என்ன
ஆகும்?
எப்பொழுதுமே
புதிய
ஊக்கம்
உற்சாகம்
இருக்கும்.
இன்று
இதைச் செய்வோம்,
இன்று
இதைச்
செய்வோம்
என்று
ஊக்கம்
உற்சாகம்
இருக்கும்.
எப்படி
ஏதாவது
விசேஷ நிகழ்ச்சி
இருக்கிறது
என்றால்,
ஏன்
ஊக்கம்
உற்சாகம்
வருகிறது?
இதைச்
செய்வோம்
பிறகு
இதைச்
செய்வோம் என்று
திட்டத்தை
உருவாக்குகிறீர்கள்
இல்லையா?
இதன்
மூலம்
விசேஷமாக
ஊக்கம்,
உற்சாகம்
வருகிறது.
அதே
மாதிரி
தினசரி
அமிர்தவேளையில்
விசேஷமாக
ஊக்கம்
உற்சாகத்தின்
எண்ணத்தை
வையுங்கள்.
மேலும்
பிறகு
சோதனை
செய்து
பார்த்தீர்கள்
என்றால்,
தன்னுடைய
வாழ்க்கையும்
சதா
காலத்திற்கு
உற்சாகம் நிரம்பியதாக
இருக்கும்,
மேலும்
உற்சாகம்
கொடுப்பதாகவும்
ஆகிவிடும்.
புரிந்ததா?
எப்படி
மனோரஞ்சன நிகழ்ச்சிகள்
நடக்கின்றன
அதே
போல்
தினசரி
இந்த
மனதிற்கான
மனோரஞ்சன
நிகழ்ச்சி
இருக்கட்டும்.
நல்லது.
2)
நீங்கள்
எப்பொழுதும்
சக்திசாலியான நினைவில்
முன்னேறிச்
செல்லும்
ஆத்மாக்கள்
தான்
இல்லையா?
சக்திசாலியான நினைவின்றி
எந்த
அனுபவமும்
ஏற்பட
முடியாது.
எனவே
எப்பொழுதும்
சக்திசாலியாகி முன்னேறிச்
சென்று
கொண்டே
இருங்கள்.
எப்பொழுதும்
தன்னுடைய
சக்திக்கு
ஏற்றபடி
ஈஸ்வரிய
சேவையில் ஈடுபட்டு
விடுங்கள்.
மேலும்
சேவையின்
பலனை
அடையுங்கள்.
எந்த
அளவு
சக்தி
இருக்கின்றதோ
அந்த அளவு
சேவையில்
ஈடுபடுத்திக்
கொண்டே
இருங்கள்.
அது
உடல்
மூலமாகவோ,
மனம்
மூலமாகவோ,
பணம் மூலமாகவோ
இருந்தாலும்
ஒன்றிற்கு
பல
மடங்கு
கண்டிப்பாக
கிடைக்கும்.
தனக்காக
சேமிக்கிறீர்கள்.
அனேக ஜென்மங்களுக்காக
சேமிக்க
வேண்டும்.
ஒரு
ஜென்மத்தில்
சேமிப்பதினால்
21
ஜென்மங்கள்
கடும் உழைப்பிலிருந்து விடுபட்டு
விடுவீர்கள்.
இந்த
இரகசியத்தை
தெரிந்திருக்கிறீர்கள்
தான்
இல்லையா?
எனவே எப்பொழுதும்
தன்னுடைய
எதிர்காலத்தை
உயர்ந்ததாக
ஆக்கிக்
கொண்டே
இருங்கள்.
மிகவும்
குஷியோடு தன்னை
சேவையில்
முன்னேற்றிக்
கொண்டே
இருங்கள்.
எப்பொழுதும்
நினைவு
மூலமாக
ஒரே
சீரான நிலையோடு
முன்னேறுங்கள்.
3)
நீங்கள்
நினைவின்
குஷி
மூலம்
அனேக
ஆத்மாக்களுக்கு
குஷி
கொடுக்கக்கூடிய
சேவாதாரி
தான் இல்லையா?
உண்மையான
சேவாதாரி
என்றால்
எப்பொழுதும்
தானும்
முழு
ஈடுபாட்டில்
மூழ்கியிருப்பது மற்றும்
மற்றவர்களையும்
முழு
ஈடுபாட்டில்
மூழ்கச்
செய்வது!.
ஒவ்வொரு
இடத்தின்
சேவை
அதன்
அதனுடையது.
இருந்தும்
ஒருவேளை
அவரே
இலட்சியம்
வைத்து
முன்னேறிச்
செல்கிறார்
என்றால்,
இந்த
முன்னேறிச் செல்வது
என்பது
அனைத்தையும்
விட
குஷிக்கான
விஷயம்.
உண்மையில்
இந்த
உலகியல்
படிப்பு
ஆகியவை அனைத்தும்
அழியக்கூடியவை,
அழியாத
பிராப்திக்கான
சாதனம்
இந்த
ஞானம்
மட்டும்
தான்.
அந்த
மாதிரி அனுபவம்
செய்கிறீர்கள்
தான்
இல்லையா?
பாருங்கள்,
சேவாதாரிகள்
உங்களுக்கு
நாடகத்தில்
எவ்வளவு பொன்னான
வாய்ப்பு
கிடைத்திருக்கிறது.
இந்த
பொன்னான
வாய்ப்பை
எந்த
அளவு
முன்னேற்றுகிறீர்களோ அந்த
அளவு
உங்களுடைய
கையில்
இருக்கிறது.
இந்த
மாதிரியான
பொன்னான
வாய்ப்பு
அனைவருக்கும் கிடைப்பதில்லை.
கோடியில்
சிலருக்குத்
தான்
கிடைக்கிறது.
உங்களுக்கோ
கிடைத்து
விட்டது.
அந்த
அளவு குஷி
இருக்கிறதா?
உலகத்தில்
எது
யாரிடமும்
இல்லையோ
அது
எங்களிடம்
இருக்கிறது.
அந்த
மாதிரி குஷியில்
நீங்களும்
எப்பொழுதும்
இருங்கள்,
மேலும்
மற்றவர்களையும்
கொண்டு
வாருங்கள்.
எந்த
அளவு நீங்கள்
முன்னேறுவீர்களோ
அந்த
அளவு
மற்றவர்களையும்
முன்னேற்றுவீர்கள்.
நீங்கள்
எப்பொழுதும்
முன்னேறிச் செல்பவர்கள்,
அங்கு
இங்கு
பார்த்து
நிற்பவர்கள்
இல்லை.
எப்பொழுதும்
தந்தை
மற்றும்
சேவை
மட்டும் எதிரில்
இருக்கட்டும்.
பிறகு
எப்பொழுதும்
முன்னேற்றத்தை
அடைந்து
கொண்டே
இருப்பீர்கள்.
தன்னை எப்பொழுதும்
தந்தையின்
கண்டெடுக்கப்பட்ட
குழந்தை
என்று
புரிந்து
நடந்து
கொள்ளுங்கள்.
வேலை
செய்யும்
குமாரிகளுடன்
சந்திப்பு
:
1)
அனைவரின்
இலட்சியமோ
சிரேஷ்டமாக
இருக்கிறது
இல்லையா?
இரண்டு
பக்கமும்
(வாழ்க்கையிலும்)
இருந்து
கொண்டே
இருப்போம்
என்று
அப்படி
நினைக்கவில்லையே?
எப்பொழுதாவது
ஏதாவது
பந்தனம் ஏற்படுகிறது
என்றால்
இரண்டு
பக்கமும்
செல்வது
வேறு
விஷயம்.
ஆனால்
பந்தனமற்ற
ஆத்மாக்கள்
இரண்டு பக்கங்களிலும்
இருப்பது
என்றால்
ஒட்டித்
தொங்குவது.
சிலருடைய
சூழ்நிலைகள்
அப்படி
இருக்கிறது
என்றால் பாப்தாதாவும்
அனுமதி
கொடுக்கிறார்.
ஆனால்
மனதின்
பந்தனம்
இருக்கிறது
என்றால்,
இந்த
மாதிரி
ஒட்டித் தொங்குவது
ஆகிறது.
ஒரு
கால்
இங்கே
இருக்கிறது
மற்றும்
இன்னொரு
கால்
அங்கே
இருக்கிறது
என்றால் என்ன
நடக்கும்?
ஒருவேளை
ஒரு
படகில்
ஒரு
காலை
வைக்கிறீர்கள்,
இன்னொரு
படகில்
இன்னொரு
காலை வைக்கிறீர்கள்
என்றால்
என்ன
நிலைமை
ஆகும்?
பிரச்சனை
ஆகிவிடும்
இல்லையா?
எனவே
இரண்டு கால்களும்
ஒரு
படகில்
இருக்க
வேண்டும்.
எப்பொழுதும்
தைரியத்தை
வையுங்கள்.
தைரியம்
வைப்பதினால் சுலபமாகவே
கடந்து
விடுவீர்கள்.
என்னுடன்
பாபா
இருக்கிறார்
என்பதை
எப்பொழுதும்
நினைவில்
வையுங்கள்.
நீங்கள்
தனியாக
இல்லை
என்றால்
நீங்கள்
என்ன
காரியம்
செய்ய
விரும்புகிறீர்களோ
அதை
உங்களால்
செய்ய முடியும்.
2)
குமாரிகளுக்கு
சங்கமயுகத்தில்
விசேஷ
பாகம்
இருக்கிறது.
தன்னை
அந்த
மாதிரி
விசேஷமான நடிகனாக
ஆக்கிவிட்டீர்களா?
அல்லது
இதுவரையிலும்
சாதாரணமாக
இருக்கிறீர்களா?
உங்களுடைய
விசேஷம் என்ன?
சேவாதாரி
ஆவது
தான்
உங்களுடைய
விசேஷம்.
யார்
சேவாதாரியோ
அவர்
விசேஷமானவர்.
சேவாதாரி
இல்லை
என்றால்,
சாதாரணமானவராக
ஆகிவிட்டீர்கள்.
என்ன
இலட்சியம்
வைத்திருக்கிறீர்கள்?
சங்கமயுகத்தில்
தான்
இந்த
வாய்ப்பு
கிடைக்கிறது.
ஒருவேளை
இப்பொழுது
இந்த
வாய்ப்பை
எடுத்துக் கொள்ளவில்லை
என்றால்
முழுக்கல்பத்திலும்
கிடைக்காது.
சங்கமயுகத்திற்குத்
தான்
விசேஷ
வரதானம்
இருக்கிறது.
உலகியல்
படிப்பை
படித்துக்
கொண்டிருந்தாலும்
இந்தப்
படிப்பில்
முழு
ஆர்வம்
மற்றும்
ஈடுபாடு
இருக்கட்டும்.
இந்தப்
படிப்பு
தடை
ரூபமாக
ஆகாது.
எனவே
நீங்கள்
அனைவரும்
தங்களுடைய
பாக்கியத்தை
உருவாக்கிக் கொண்டே
முன்னேறிச்
செல்லுங்கள்.
எந்த
அளவு
தன்னுடைய
பாக்கியத்தின்
போதை
இருக்குமோ
அந்த அளவு
சுலபமாகவே
மாயாவை
வென்றவர்
ஆகிவிடுவீர்கள்.
இது
ஆன்மீக
போதை.
எப்பொழுதும்
தன்னுடைய பாக்கியத்தின்
பாடலைப்
பாடிக்
கொண்டே
இருந்தீர்கள்
என்றால்,
பாடலைப்
பாடிக்
கொண்டே
தன்னுடைய இராஜ்ஜியம்
வரை
சென்றடைந்து
விடுவீர்கள்.
வரதானம்
:
தன்னுடைய
அனைத்து
பலஹீனங்களையும்
தானத்தின் விதி
மூலம்
அழிக்கக்கூடிய
வள்ளல்,
வழங்குபவர்
ஆகுக.
பக்தியில்
எப்பொழுது
ஏதாவது
ஒரு
பொருளின்
குறை
ஏற்படுகிறது
என்றால்,
அதை
தானம்
செய்ய வேண்டும்
என்ற
நியமம்
இருக்கிறது.
தானம்
செய்வதினால்
கொடுக்கல்,
வாங்கல்
ஆகிவிடுகிறது.
எனவே எந்தவொரு
பலஹீனத்தையும்
அகற்றுவதற்காக
வள்ளல்
மற்றும்
வழங்குபவர்
ஆகுங்கள்.
ஒருவேளை
நீங்கள் தந்தையின்
பொக்கிஷத்தை
மற்றவர்களுக்கு
கொடுப்பதற்காக
பொறுப்பிலிருக்கும் ஆதாரமாக
ஆனீர்கள்
என்றால்,
பலஹீனங்கள்
விலகுவது
இயல்பாகவே
நடந்து
விடும்.
தன்னுடைய
வள்ளல்
-
வழங்கும்
தன்மையின் சக்திசாலியான சம்ஸ்காரத்தை
வெளிப்படுத்தினீர்கள்
என்றால்,
பலஹீனமான
சம்ஸ்காரம்
இயல்பாகவே
முடிவடைந்து விடும்.
சுலோகன்
–
தன்னுடைய
சிரேஷ்ட
பாக்கியத்தை
மகிமை
பாடிக்
கொண்டே
இருங்கள்
-
தன்னுடைய
பலஹீனத்தை
அல்ல.
ஓம்சாந்தி