08.02.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
இந்த
ஆன்மிக
மருத்துவமனை
உங்களை
அரைக்
கல்பத்திற்கு சதா
ஆரோக்கியமானவர்
ஆக்கக்கூடியது.
இங்கு
நீங்கள்
ஆத்ம
அபிமானியாகி
அமருங்கள்.
கேள்வி:
தொழிலில்
முதயவை செய்து
கொண்டிருக்கும்
போதும்
எந்த
டைரக்ஷனை
புத்தியில் நினைவு
வைக்க
வேண்டும்?
பதில்:
நீங்கள்
எந்தவொரு
சாகார
மற்றும்
ஆகாரத்தை
நினைவு
செய்யாதீர்கள்,
ஒரு
தந்தையின்
நினைவு இருந்தது
என்றால்
விகர்மம்
விநாசம்
ஆகும்
என்பது
தந்தையின்
டைரக்ஷன்
ஆகும்.
எவரும்
இதற்காக நேரமில்லை
என்று
கூறமுடியாது.
அனைத்தையும்
செய்துகொண்டே
நினைவில்
இருக்க
முடியும்.
ஓம்சாந்தி.
இனிமையிலும்
இனிமையான
ஆன்மிகக்
குழந்தைகளுக்கு
தந்தையின்
குட்மார்னிங்.
குட்மார்னிங் கிற்குப்
பிறகு
தந்தையை
நினைவு
செய்யுங்கள்
என்று
குழந்தைகளுக்குக்
கூறப்படுகிறது.
ஹே!
பதீதபாவனரே வந்து
பாவனமாக்குங்கள்
என்று
அழைக்கவும்
செய்கின்றனர்.
எனவே,
தந்தை
முதன் முதலிலேயே ஆன்மிகத் தந்தையை
நினைவு
செய்யுங்கள்
என்று
கூறுகின்றார்.
ஆன்மிகத்
தந்தையோ
அனைவருக்கும்
ஒருவரே
ஆவார்.
தந்தையை
ஒருபொழுதும்
சர்வவியாபி
என்று
கருதப்படுவதில்லை.
எனவே,
எவ்வளவு
முடியுமோ,
குழந்தைகள் முதன்முதலில் தந்தையை
நினைவு
செய்யுங்கள்,
ஒரு
தந்தையைத்
தவிர
எந்த
ஒரு
சாகாரம்
மற்றும்
ஆகாரத்தை நினைவு
செய்யாதீர்கள்.
இது
முற்றிலும்
சுலபம்
தானே!
நாங்கள்
பிஸியாக
இருக்கிறோம்,
நேரம்
இல்லை
என்று மனிதர்கள்
கூறுகின்றனர்.
ஆனால்,
இதற்கோ
நேரம்
எப்பொழுதும்
உள்ளது.
தந்தை
யுக்தி
கூறுகின்றார்.
தந்தையை நினைவு
செய்வதன்
மூலமே
நம்முடைய
பாவம்
எரிந்து
சாம்பலாகும்
என்பதையும்
அறிந்துள்ளீர்கள்.
இது முக்கியமான
விசயம்
ஆகும்.
தொழில்
முதலியவை செய்வதற்கு
எந்தத்
தடையும்
இல்லை.
அவை
அனைத்தையும் செய்துகொண்டே
தந்தையை
மட்டும்
நினைவு
செய்தீர்கள்
என்றால்
விகர்மங்கள்
விநாசம்
ஆகும்.
நாம் பதீதமானவர்களாக
இருக்கிறோம்
என்பதைப்
புரிந்திருக்கிறார்கள்.
சாது,
சந்நியாசி,
ரிஷி,
முனிவர்
போன்ற
அனைவரும் தவம்
செய்கின்றனர்.
பகவானை
அடைவதற்காகவே
தவம்
செய்யப்படுகிறது.
எதுவரை
அவருடைய
அறிமுகம் கிடைக்கவில்லையோ,
அதுவரை
அவரை
சந்திக்க
முடியாது.
உலகில்
எவருக்கும்
தந்தையின்
அறிமுகம்
இல்லை என்பதை
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
தேகத்தின்
அறிமுகமோ
அனைவருக்கும்
உள்ளது.
பெரிய
பொருளின்
அறிமுகம் உடனடியாகக்
கிடைத்துவிடுகிறது.
ஆத்மாவின்
அறிமுகத்தையோ,
எப்பொழுது
தந்தை
வருகின்றாரோ,
அப்பொழுதே புரிய
வைக்கின்றார்.
ஆத்மா
மற்றும்
சரீரம்
ஆகிய
இரண்டு
பொருட்கள்
உள்ளன.
ஆத்மா
ஒரு
நட்சத்திரம் ஆகும்.
மேலும்,
மிகவும்
சூட்சுமமானது
ஆகும்.
அதை
எவரும்
காண
முடியாது.
எனவே,
எப்பொழுது
இங்கு வந்து
அமர்கிறீர்களோ,
அப்பொழுது
ஆத்ம
அபிமானியாகி
அமர
வேண்டும்.
இது
கூட
அரைக்
கல்பத்திற்கு
சதா ஆரோக்கியமானவர்
ஆவதற்கான
ஒரு
மருத்துவமனை
ஆகும்.
ஆத்மாவோ
அழிவற்றது,
ஒருபொழுதும்
அழியாது.
முழு
நடிப்பும்
ஆத்மாவினுடையதே.
நான்
ஒருபொழுதும்
விநாசம்
ஆகுவதில்லை
என்று
ஆத்மா
கூறுகின்றது.
அனைத்து
ஆத்மாக்களும்
அழிவற்றவர்கள்.
சரீரம்
அழியக்கூடியது.
நாம்
ஆத்மாக்கள்
அழிவற்றவர்கள்
என்பது இப்பொழுது
உங்களுடைய
புத்தியில்
உள்ளது.
நாம்
84
பிறவிகள்
எடுக்கின்றோம்,
இது
நாடகமாகும்.
இதில்
தர்ம ஸ்தாபகர்கள்
யார்
யார்
எப்பொழுது
வருகிறார்கள்,
எத்தனை
பிறவிகள்
எடுத்திருப்பார்கள்
என்பதை
அறிந்துள்ளீர்கள்.
84
பிறவிகள்
என்று
என்ன
பாடப்படுகிறதோ,
அது
அவசியம்
ஏதோ
ஒரு
தர்மத்தினுடையதாக
இருக்கும்.
அனைவருக்கும்
84
பிறவிகள்
இருக்க
முடியாது.
அனைத்து
தர்மங்களும்
சேர்ந்து
வருவதில்லை.
நாம்
பிறருடைய கணக்கை
ஏன்
பார்க்க
வேண்டும்?
இந்தந்த
சமயத்தில்
தர்மத்தை
ஸ்தாபனை
செய்வதற்காக
வருகின்றனர் என்பதை
அறிந்துள்ளனர்.
பிறகு,
அதன்
வளர்ச்சி
ஏற்படுகிறது.
அனைவரும்
சதோபிரதானத்திலிருந்து தமோபிரதானம் ஆகியே
தீர
வேண்டும்.
உலகம்
எப்பொழுது
தமோபிரதானம்
ஆகிறதோ,
அப்பொழுதே
பிறகு,
தந்தை
வந்து சதோபிரதான
உலகத்தை
உருவாக்குகின்றார்.
பாரதவாசிகளாகிய
நாமே
பிறகு
புது
உலகத்தில்
வந்து
இராஜ்யம் செய்வோம்,
மேலும்,
அப்பொழுது
வேறு
எந்த
தர்மமும்
இருக்காது
என்பதை
இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
குழந்தைகளாகிய
உங்களிலும்
கூட
யார்
உயர்ந்த
பதவியைப்
பெற
வேண்டுமோ,
அவர்கள்
அதிகமாக
நினைவில்
இருப்பதற்கான
முயற்சி
செய்வார்கள்.
மேலும்,
பாபா
நான்
இவ்வளவு
சமயம் நினைவில்
இருக்கிறேன்
என்ற
சமாச்சாரத்தையும்
எழுதுகின்றார்கள்.
சிலர்
வெட்கப்பட்டுக்கொண்டு
முழு சமாச்சாரத்தையும்
கொடுப்பதில்லை.
பாபா
என்ன
சொல்வாரோ
என்று
நினைக்கின்றனர்.
ஆனாலும்
தெரியும் அல்லவா!
பள்ளியில்
ஆசிரியர்
மாணவர்களிடம்
நீங்கள்
ஒருவேளை
படிக்கவில்லை
எனில்,
ஃபெயில்
ஆகிவிடுவீர்கள் என்று
கூறுவார்கள்
அல்லவா?
லௌகீக
தாய்
தந்தை
கூட
குழந்தைகளுடைய
படிப்பின்
மூலம்
புரிந்து
கொள்கின்றனர்.
இதுவோ
மிகப்
பெரிய
பள்ளி
ஆகும்.
இங்கு
வரிசைக்கிரமமாக
அமர
வைக்கப்படுவதில்லை.
வரிசைக்கிரமமாக இருக்கவே
செய்வார்கள்
என்பது
புத்தியால்
புரிந்து
கொள்ளப்படுகிறது.
இப்பொழுது
பாபா
நல்ல
நல்ல
குழந்தைகளை எங்கேயாவது
அனுப்பிவிடுகின்றார்,
அவர்கள்
சென்று
திரும்பிய
பின்னர்
எங்களுக்கு
மகாரதி
வேண்டும்
என்று பிறர்
கடிதம்
எழுதுகின்றனர்,
எனில்,
அவர்கள்
தம்மைவிட
புத்திசாலியாக,
புகழ்
வாய்ந்தவராக
இருக்கிறார்
என்று அவசியம்
புரிந்துள்ளனர்.
வரிசைக்கிரமமாக
இருக்கிறார்கள்
அல்லவா?
கண்காட்சியில்
கூட
அனேகவிதமாக வருகின்றனர்.
எனவே,
வழிகாட்டிகளும்
(கைடு)
சோதிப்பதற்காக
நிற்க
வேண்டும்.
இவர்
எத்தகைய
மனிதர் என்பதை
வரவேற்பவர்கள்
அறிந்திருப்பார்கள்.
இவருக்கு
நீங்கள்
புரியவைத்திடுங்கள்
என்று
அவருக்கு
(கைடு)
பிறகு
சமிக்ஞை
செய்ய
வேண்டும்.
முதல்
தரம்,
இரண்டாவது
தரம்,
மூன்றாவது
தரம்
என
அனேக
விதமாக உள்ளனர்
என்பதை
நீங்களும்
புரிந்து
கொள்ள
முடியும்.
அங்கே
அனைவருக்கும்
சேவை
செய்து
தான்
ஆக வேண்டும்.
ஒரு
பெரிய
மனிதர்
இருக்கிறார்
எனில்,
அவசியம்
அந்த
பெரிய
மனிதரை
உபசரிக்கின்றார்கள்.
இது விதி
முறை
ஆகும்.
தந்தை
அதாவது
டீச்சர்
குழந்தைகளை
வகுப்பில்
மகிமை
செய்கின்றார்கள்,
இது
கூட அனைத்தையும்
விட
பெரிய
மரியாதை
ஆகும்.
பெயரை
வெளிப்படுத்தக்
கூடிய
குழந்தைகளுடைய
மகிமை அதாவது
மரியாதை
செய்யப்படுகிறது.
இன்னார்
செல்வந்தர்,
தார்மீக
மனம்
கொண்டவர்
என்று
கூறுவது
கூட மரியாதை
கொடுப்பது
அல்லவா?
உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்
பகவான்
என்பதை
இப்பொழுது
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
அவர்
உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்
என்று
கூறவும்
செய்கின்றனர்.
ஆனால்,
பிறகு
அவருடைய
சுய
சரிதையைப்
(பயோகிராபி)
பற்றி
சொல்லுங்கள்
என்று
கேட்டீர்கள்
என்றால்
அவர்
சர்வவியாபி
என்று
கூறுவார்கள்.
அவ்வளவு
தான்
ஒரேயடியாக
தாழ்த்திவிடுகிறார்கள்.
அனைவரையும்
விட
உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்
பகவான் என்பதை
இப்பொழுது
நீங்கள்
புரியவைக்க
முடியும்.
அவர்
மூலவதனவாசி
ஆவார்.
சூட்சுமவதனத்தில்
தேவதைகள் உள்ளனர்.
இங்கே
மனிதர்கள்
உள்ளனர்.
எனவே,
உயர்ந்ததிலும்
உயர்ந்தவர்
அந்த
நிராகாரமான
பகவான் ஆவார்.
வைரம்
போல்
இருந்த
நாமே
பிறகு
சோழி
போல்
ஆகிவிட்டோம்
பிறகு,
பகவானை
தன்னை
விட அதிகமாகக்
கீழான
நிலைக்கு
கொண்டு
சென்றுவிட்டோம்
என்பதை
இப்பொழுது
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
பகவானைப் பற்றி
அறியவே
இல்லை.
பாரதவாசிகளாகிய
உங்களுக்கே
அறிமுகம்
கிடைத்துள்ளது.
பிறகு,
அறிமுகம் குறைந்துவிடுகிறது.
இப்பொழுது
நீங்கள்
தந்தையினுடைய
அறிமுகத்தை
அனைவருக்கும்
கொடுத்துக்கொண்டே செல்கிறீர்கள்.
அநேகருக்கு
தந்தையின்
அறிமுகம்
கிடைக்கும்.
உங்களுடைய
முக்கிய
சித்திரமே
திரிமூர்த்தி,
சக்கரம்,
மரம்
ஆகும்.
இதில்
எவ்வளவு
வெளிச்சம்
(ஞானம்)
உள்ளது!
இந்த
இலட்சுமி
நாராயணர்
சத்யுகத்தின் எஜமானர்களாக
இருந்தார்கள்
என்று
யார்
வேண்டுமானாலும்
கூறுவார்கள்.
நல்லது,
சத்யுகத்திற்கு
முன்னர்
என்ன இருந்தது?
இதைக்
கூட
இப்பொழுது
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
இப்பொழுது
கலியுகத்தின்
இறுதி
ஆகும்,
மேலும் பிரஜைகள்
மீது
பிரஜைகளின்
இராஜ்யம்
நடைபெறுகிறது.
இப்பொழுது
இராஜ்யம்
கிடையாது,
எவ்வளவு
வித்தியாசம் உள்ளது!
சத்யுகத்தின்
ஆரம்பத்தில்
இராஜாக்கள்
இருந்தனர்,
மேலும்,
அப்பொழுது
கலியுகத்திலும்
இராஜாக்கள் உள்ளனர்.
அவர்கள்
எவரும்
பாவனமாக
இல்லை,
ஆனால்,
பணம்
கொடுத்துக்
கூட
பட்டத்தைப்
பெற்றுக்கொள்கின்றனர்.
எவருமே
மகாராஜா
கிடையாது,
பட்டத்தை
விலைக்கு
வாங்கிக்
கொள்கின்றனர்.
பட்டியாலாவின்
மகாராஜா,
ஜோத்பூர்,
பிகானேரின்
மகாராஜா
. . .
இவ்வாறு
பெயர்
சொல்கின்றனர்
அல்லவா.
இந்தப்
பெயர்
அழிவற்றதாக இருந்து
வருகிறது.
இந்த
இலட்சுமி
நாராயணரைப்
பற்றிஙக
கூறும்பொழுது
இவர்கள்
சத்யுகத்தின்
எஜமானர்களாக இருந்தார்கள்
என்று
கூறுவார்கள்.
யார்
இராஜ்யத்தைப்
பெற்றது?
இராஜ்யம்
எவ்வாறு
ஸ்தாபனை
ஆகிறது என்பதை
இப்பொழுது
நீங்கள்
அறிந்துள்ளீர்கள்.
நான்
உங்களுக்கு
இப்பொழுது
21
பிறவிகளுக்காகப்
படிப்பிக்கின்றேன் என்று
தந்தை
கூறுகின்றார்.
அவர்களோ
படித்து
இந்தப்
பிறவியிலேயே
வக்கீல்
முதலிய நிலையை
அடைகின்றனர்.
நீங்கள்
இப்பொழுது
படித்து
எதிர்காலத்தில்
மகாராஜா
மகாராணி
ஆகிறீர்கள்.
நாடக
திட்டத்தின்
அனுசாரம்
புது உலகத்தின்
ஸ்தாபனை
நடந்து
கொண்டிருக்கிறது.
இப்பொழுது
பழைய
உலகம்
ஆகும்.
எவ்வளவு
தான்
நல்ல நல்ல
பெரிய
மாளிகைகள்
இருந்தாலும்
வைரங்கள்,
இரத்தினங்களால்
ஆன
மாளிகையை
உருவாக்குவதற்கு எவருக்கும்
சக்தி
இல்லை.
சத்யுகத்தில்
அனைவரும்
வைரங்கள்,
இரத்தினங்களால்
ஆன
மாளிகையை
உருவாக்கு கின்றனர்
அல்லவா?
உருவாக்குவதற்கு
சமயம்
எடுப்பதில்லை.
இங்கேயும்
கூட
பூகம்பம்
போன்றவை
ஏற்படுகிறது என்றால்
அனேக
கைவினைஞர்களை
ஈடுபடுத்துகின்றனர்,
ஓரிரண்டு
வருடங்களில்
முழு
நகரத்தையும் உருவாக்கிவிடுகின்றனர்.
புதுடெல்லியை உருவாக்குவதற்கு
8, 10
வருடங்கள்
ஆனது,
இங்குள்ள
பணியாட்கள் மற்றும்
அங்குள்ள
பணியாட்களிடம்
வேறுபாடு
உள்ளது
அல்லவா?
தற்காலத்தில்
புதுப்புது
கண்டுபிடிப்புகளையும் உருவாக்கிக்கொண்டு
இருக்கின்றனர்.
கட்டிடங்களை
உருவாக்கும்
அறிவியலும்
கூட
வலிமை வாய்ந்ததாக
உள்ளது,
அனைத்தும்
தயாராகக்
கிடைக்கிறது,
உடனடியாகக்
அடுக்கு
மாடிக்
கட்டிடம்
தயாராகிவிடுகிறது.
மிகவும்
வேக வேகமாக
உருவாகின்றன,
இந்த
அனைத்தும்
அங்கு
பயன்பாட்டில்
வருகின்றன
அல்லவா!
இவை
அனைத்தும் உடன்
வரப்போகின்றன.
சம்ஸ்காரம்
உள்ளது
அல்லவா!
இந்த
அறிவியலின் சம்ஸ்காரமும்
உடன்
வரும்.
எனவே,
பாவனம்
ஆக
வேண்டும்
என்றால்
தந்தையை
நினைவு
செய்யுங்கள்
என்று
இப்பொழுது
தந்தை குழந்தைகளுக்குப்
புரிய
வைத்துக்கொண்டு
இருக்கின்றார்.
தந்தையும்
குட்மார்னிங்
சொல்லி விட்டுப்
பிறகு
படிப்பினை கொடுக்கின்றார்.
குழந்தைகளே
தந்தையின்
நினைவில்
அமர்ந்துள்ளீர்களா?
நடக்கும்பொழுதும்
சுற்றும்பொழுதும் தந்தையை
நினைவு
செய்யுங்கள்,
ஏனெனில்,
ஜென்ம
ஜென்மங்களின்
சுமை
தலை
மீது
உள்ளது.
ஏணிப்படியில் இறங்கி
இறங்கி
84
பிறவிகள்
எடுக்கின்றீர்கள்.
இப்பொழுது
பிறகு
ஒரு
பிறவியில்
ஏறும்
கலை
உள்ளது.
எந்தளவு தந்தையை
நினைவு
செய்து
கொண்டே
இருப்பீர்களோ,
அந்தளவு
குஷியும்
இருக்கும்,
சக்தி
கிடைக்கும்.
அனேக குழந்தைகள்
உள்ளனர்,
அவர்களை
முதல்
நம்பரில்
வைக்கப்படுகின்றது,
ஆனால்,
அவர்கள்
நினைவில்
முற்றிலும் இருப்பதே
இல்லை.
ஞானத்தில்
தீவிரமாக
உள்ளனர்,
ஆனால்,
நினைவு
யாத்திரையில்
இல்லை.
தந்தை
குழந்தைகளின் மகிமை
பாடுகின்றார்.
இவரும்
முதல்
எண்ணில்
இருக்கின்றார்
எனில்,
அவசியம்
உழைப்பும்
செய்திருப்பார் அல்லவா.
நீங்கள்
எப்பொழுதும்
சிவபாபா
புரியவைக்கின்றார்
என்றே
புரிந்துகொள்ளுங்கள்,
அப்பொழுது
புத்தியோகம் அங்கு
ஈடுபட்டு
இருக்கும்.
இவரும்
கற்றுக்
கொண்டிருப்பார்
அல்லவா.
பிறகும்
பாபாவை
நினைவு
செய்யுங்கள் என்று
கூறுகின்றார்.
பிறருக்குப்
புரியவைப்பதற்காகவே
சித்திரங்கள்
உள்ளன.
நிராகாரமானவரையே
பகவான்
என்று கூறப்படுகிறது.
அவர்
வந்து
சரீரத்தை
தாரணை
செய்கின்றார்.
ஒரு
பகவானுடைய
குழந்தைகளான
அனைத்து ஆத்மாக்களும்
சகோதரன்
சகோதரன்
ஆவீர்கள்.
இப்பொழுது
இந்த
சரீரத்தில்
வீற்றிருக்கிறீர்கள்.
அனைவரும் அழிவற்ற
மூர்த்திகள்
ஆவீர்கள்.
இது
அழிவற்ற
மூர்த்தியின்
(ஆத்மா)
சிம்மாசனம்
ஆகும்.
அழிவற்ற
சிம்மாசனம் என்று
குறிப்பிட்ட
வேறு
எந்தப்
பொருளும்
அல்ல.
இந்த
சிம்மாசனம்
அழிவற்ற
மூர்த்தியினுடையது.
பிருக்குட்டியின்
(நெற்றி)
நடுவில்
ஆத்மா
வீற்றிருக்கிறது,
இதையே
அழிவற்ற
சிம்மாசனம்
என்று
கூறப்படுகிறது.
அழிவற்ற சிம்மாசனமானது
அழிவற்ற
மூர்த்தியினுடையது.
ஆத்மாக்கள்
அனைவரும்
அழிவற்றவர்கள்,
எவ்வளவு சூட்சுமமானது!
தந்தையோ
நிராகாரமானவர்.
அவர்
தனது
சிம்மாசனத்தை
எங்கிருந்து
கொண்டு
வருவார்?
தந்தை கூறுகின்றார்
-
இது
எனது
சிம்மாசனம்
ஆகும்.
நான்
வந்து
இந்த
சிம்மாசனத்தைக்
கடனாகப்
பெறுகின்றேன்.
பிரம்மாவின்
சாதாரண
வயோதிக
உடலில் அழிவற்ற
சிம்மாசனத்தில்
வந்து
அமர்கின்றேன்.
அனைத்து
ஆத்மாக்களின் சிம்மாசனம்
இது
என்பதை
இப்பொழுது
நீங்கள்
அறிந்து
கொண்டீர்கள்.
மனிதர்களுடைய
விசயமே
சொல்லப்படுகிறது,
விலங்குகளினுடைய
விசயம்
அல்ல.
முன்னர்
எந்த
மனிதர்கள்
விலங்கை
விட
கீழானவர்கள்
ஆகியிருந்தனரோ,
அவர்கள்
மாற
வேண்டும்.
யாராவது
விலங்கைப்
பற்றிய
விசயத்தைக்
கேட்டால்,
முதலில் தன்னை
சீர்திருத்துங்கள் என்று
கூறுங்கள்.
சத்யுகத்திலோ
விலங்குகள்
கூட
நன்றாக,
முதல்தரமானதாக
இருக்கும்.
குப்பை
கூளங்கள் எதுவும்
இருக்காது.
அரசரின்
மாளிகையில்
புறா
போன்றவைகளின்
எச்சம்
இருந்தது
என்றால்
தண்டனை கொடுக்கப்படும்.
கொஞ்சம்
கூட
குப்பை
இருக்காது.
அங்கு
மிகவும்
கவனம்
இருக்கும்.
காவல்
காத்துக்கொண்டு இருப்பார்கள்,
ஒருபொழுதும்
எந்த
விலங்கும்
உள்ளே
நுழைந்துவிட
முடியாது.
மிகுந்த
சுத்தம்
இருக்கும்.
இலட்சுமி
நாராயணரின்
கோவிலில் எவ்வளவு
தூய்மை
உள்ளது!
சங்கர்
பார்வதியின்
கோவிலில் புறாவையும் காண்பிக்கின்றனர்.
எனில்,
அவசியம்
கோவிலையும்
அசுத்தம்
செய்திருக்கும்.
சாஸ்திரங்களில்
அதிகமான
கட்டுக் கதைகளை
எழுதிவிட்டனர்.
இப்பொழுது
தந்தை
குழந்தைகளுக்குப்
புரியவைக்கின்றார்,
அவர்களில்
கூட
தாரணை
செய்ய
முடிந்தவர்கள் குறைவானவர்களே
உள்ளனர்.
மற்றவர்கள்
எதையும்
புரிந்துகொள்வதில்லை.
தந்தை
குழந்தைகளுக்கு
எவ்வளவு அன்புடன்
புரியவைக்கின்றார்
-
குழந்தைகளே,
மிக
மிக
இனிமையானவர்
ஆகுங்கள்.
வாயிலிருந்து எப்பொழுதும் இரத்தினங்கள்
வெளிப்பட்டுக்கொண்டே
இருக்க
வேண்டும்.
நீங்கள்
யோக
சொரூபமாகி
ஞான
மழை
பொழிபவர்கள் ஆவீர்கள்.
உங்களுடைய
வாயிலிருந்து கல்
வெளிவரக்
கூடாது.
ஆத்மாவிற்குத்
தான்
மகிமை
உள்ளது.
நான் ஜனாதிபதி,
இன்னார்,
. . .
என்னுடைய
சரீரத்தின்
பெயர்
இது
என்று
ஆத்மா
கூறுகிறது.
நல்லது,
ஆத்மாக்கள் யாருடைய
குழந்தைகள்?
ஒரு
பரமாத்மாவின்
குழந்தைகள்.
எனவே,
அவசியம்
அவரிடமிருந்து
ஆஸ்தி கிடைக்கும்.
அவர்
பிறகு
சர்வவியாபியாக
எவ்வாறு
இருக்க
முடியும்!
நாம்
கூட
முதலில் எதுவும்
அறியாதவர்களாக இருந்தோம்
என்பதை
நீங்கள்
புரிந்துள்ளீர்கள்.
இப்பொழுது
புத்தி
எவ்வளவு
திறந்துவிட்டது!.
நீங்கள்
எந்த
ஒரு கோவிலுக்குச்
சென்றாலும்
இவை
அனைத்தும்
பொய்யான
சித்திரங்கள்
என்று
புரிந்துகொள்வீர்கள்.
10
கைகளைக் கொண்ட,
துதிக்கையுடைய
யானையின்
சித்திரம்
ஏதாவது
உள்ளதா
என்ன!
இவை
அனைத்தும்
பக்தி
மார்க்கத்தின் விசயங்கள்
ஆகும்.
உண்மையில்
அனைவருக்கும்
சத்கதியைக்
கொடுக்கும்
வள்ளலான
ஒரு
சிவபாபாவிற்கே பக்தி
செய்யப்பட
வேண்டும்.
இந்த
இலட்சுமி
நாராயணர்
கூட
84
பிறவிகள்
எடுக்கின்றனர்
என்பது
உங்களுடைய புத்தியில்
உள்ளது.
பிறகு
உயர்ந்ததிலும்
உயர்ந்த
தந்தையே
வந்து
அனைவருக்கும்
சத்கதி
கொடுக்கின்றார்.
அவரை
விடப்
பெரியவர்
எவரும்
இல்லை.
இந்த
ஞானத்தின்
விசயங்களை
உங்களில்
கூட
வரிசைக்கிரமமாகவே தாரணை
செய்ய
முடியும்.
தாரணை
செய்ய
முடியவில்லை
எனில்,
பிறகு
என்ன
பயன்?
சிலரோ
கண்ணிழந்தவர்களின் ஊன்றுகோல்
ஆகுவதற்குப்
பதிலாக
கண்
இழந்தவர்கள்
ஆகிவிடுகின்றனர்.
எந்தப்
பசு
பால்
கொடுக்காதோ
அதை கிழமாடுகளுக்கான
கொட்டகைக்கு
அனுப்பிவிடுகின்றனர்.
இவர்களும்
கூட
ஞானத்தின்
பால்
கொடுக்க
முடியாது.
எந்த
முயற்சியும்
செய்யாதவர்கள்
அனேகர்
உள்ளனர்.
நாம்
ஏதாவது
பிறருக்கு
நன்மை
செய்ய
வேண்டும்
என்று நினைப்பதே
இல்லை.
தன்னுடைய
அதிர்ஷ்டத்தைப்
பற்றிய
சிந்தனையே
இருப்பதில்லை.
என்ன
கிடைத்துள்ளதோ அது
நல்லது,
போதும்
என்று
இருக்கின்றனர்.
இவர்களுக்கு
அதிர்ஷ்டத்தில்
இல்லை
என்று
தந்தை
கூறுவார்.
தனது
சத்கதிக்கான
முயற்சி
செய்ய
வேண்டும்.
ஆத்ம
அபிமானி
ஆக
வேண்டும்.
தந்தை
எவ்வளவு
உயர்ந்ததிலும் உயர்ந்தவர்,
மேலும்,
எவ்வாறு
பதீத
உலகத்தில்,
பதீத
சரீரத்தில்
வருகின்றார்
பாருங்கள்.
அவரை
அழைப்பதே பதீத
உலகத்தில்.
எப்பொழுது
இராவணன்
துக்கம்
கொடுக்கிறாரோ,
அப்பொழுது
முற்றிலும்
கீழானவர்களாக ஆக்கிவிடுகிறார்,
அந்த
சமயம்
தந்தை
வந்து
சிரேஷ்டமாக்குகின்றார்.
யார்
நல்ல
முயற்சி
செய்கின்றார்களோ,
அவர்கள்
இராஜா
இராணி
ஆகின்றார்கள்.
யார்
முயற்சி
செய்வது
இல்லையோ,
அவர்கள்
ஏழையாகின்றார்கள்.
அதிர்ஷ்டத்தில்
இல்லை
எனில்
முயற்சி
செய்ய
முடியாது.
சிலரோ
மிக
நன்றாக
அதிர்ஷ்டத்தை
உருவாக்கிக் கொள்கின்றனர்.
நான்
என்ன
சேவை
செய்கின்றேன்
என்று
ஒவ்வொருவரும்
தன்னைப்
பார்க்க
முடியும்.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
வெகுகாலத்திற்குப்
பிறகு
தேடிக்
கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு
தாய்
தந்தை
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள்
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மிகக்
குழந்தைகளுக்கு
ஆன்மிகத்
தந்தையின்
நமஸ்காரம்.
தாரணைக்காக
முக்கியமான
சாரம்:
1.
யோக
சொரூபத்திலிருந்து ஞான
மழை
பொழிபவராகி
வாயிலிருந்து எப்பொழுதும்
இரத்தினங்களை வெளிப்படுத்த
வேண்டும்,
மிக
மிக
இனிமையானவர்
ஆக
வேண்டும்.
ஒருபொழுதும்
கல்(கடுமையான
வார்த்தைகள்)
வெளிவரக்
கூடாது.
2.
ஞானம்
மற்றும்
யோகத்தில்
தீவிரமானவராகி
தன்னுடைய
மற்றும்
பிறருடைய
நன்மை
செய்ய வேண்டும்.
தன்னுடைய
உயர்ந்த
அதிர்ஷ்டத்தை
உருவாக்குவதற்கான
முயற்சி
செய்ய வேண்டும்.
கண்
இழந்தவர்களின்
ஊன்றுகோல்
ஆக
வேண்டும்.
வரதானம்:
இல்லறத்தின்
விஸ்தாரத்தில்
இருந்து
கொண்டு
ஃபரிஷ்தா
நிலையின்
காட்சி காண்பிக்கக்கூடிய
சாட்சாத்கார
மூர்த்தி
ஆகுக.
இல்லறத்தின்
விஸ்தாரம்
இருந்த
போதிலும்
விஸ்தாரத்தை
சுருக்கிக்கொண்டு
விடுபட்டு
இருக்கக்கூடிய பயிற்சி
செய்யுங்கள்.
இந்த
நேரம்
ஸ்தூல
காரியம்
செய்து
கொண்டிருக்கிறேன்,
மேலும்,
அடுத்த
கணமே
அசரீரி ஆகிவிட்டேன்
-
இந்தப்
பயிற்சியானது
ஃபரிஷ்தா
நிலையின்
காட்சியைக்
கிடைக்கச்
செய்யும்.
உயர்ந்த
ஸ்திதியில் இருப்பதனால்
சின்னச்
சின்ன
விசயங்களினால்
வியக்த
உணர்வின்
அனுபவம்
ஏற்படும்.
உயரே
செல்வதனால் கீழான
விசயங்கள்
தானாகவே
விலகிவிடும்.
உழைப்பிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள்.
சமயமும்
சேமிப்பாகும்,
சேவையும்
துரிதமாக
நடக்கும்.
ஒரே
நேரத்தில்
பல
காரியங்கள்
செய்ய
முடியும்
அளவு
புத்தி
விசாலமானதாக ஆகிவிடும்.
சுலோகன்:-
குஷியை
நிலையாக
வைத்துக்கொள்வதற்காக
ஆத்ம
தீபத்தில்
ஞானம்
என்ற
நெய்யை
தினமும்
ஊற்றிக்கொண்டே
இருங்கள்.
ஓம்சாந்தி