12.02.2019 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான
குழந்தைகளே!
சத்தியத்தின்
சங்கம்
(சேர்க்கை)
ஞான
மார்க்கத்தில்
தான்
ஏற்படுகிறது.
இப்போது
நீங்கள்
சத்திய
பாபாவின்
சங்கத்தில்
அமர்ந்திருக்கிறீர்கள்.
பாபாவின் நினைவில்
அமர்வது
என்றால்
சத்சங்கம்
செய்வதாகும்.
கேள்வி
:
சத்சங்கத்தின்
அவசியம்
குழந்தைகள்
உங்களுக்கு
இப்போது
தான்
உள்ளது.
ஏன்?
பதில்
:
ஏனென்றால்
சதோபிரதான
ஆத்மா,
ஒரு
சத்தியமான
தந்தை,
சத்தியமான
குருவின்
சங்கத்தினால் தான்
சதோபிரதானமாக,
அதாவது
கருப்பிலிருந்து வெண்மையாக
ஆக
முடியும்.
சத்சங்கத்தினாலன்றி
பலமற்ற ஆத்மா
பலவான்
ஆக
முடியாது.
பாபாவின்
சங்கத்தினால்
(தொடர்பால்)
ஆத்மாவுக்குள்
தூய்மையின்
பலம்
வந்து விடுகின்றது.
21
பிறவிகளுக்கு
அவரது
துன்பம்
விலகி
விடுகின்றது
(படகு
அக்கரை
சேர்கின்றது)
ஓம்
சாந்தி.
குழந்தைகள்
சத்சங்கத்தில்
அமர்ந்திருக்கிறீர்கள்.
இந்த
சத்தியமான
சங்கத்தில்
கல்ப-கல்பமாக
சங்கமயுகத்தில்
தான்
குழந்தைகள்
அமர்கின்றனர்.
உலகமோ
இதை
அறிந்து
கொள்ளவில்லை
–
அதாவது சத்தியத்தின்
சங்கம்
எனச்
சொல்லப்படுவது
எது?
சத்சங்கம்
என்ற
பெயர்
அவினாசியாக
பல
காலமாக
இருந்து வந்துள்ளது.
பக்தி
மார்க்கத்திலும்
சொல்கின்றனர்,
நாங்கள்
இன்ன
சத்சங்கத்திற்குச்
செல்கிறோம்.
இப்போது
உண்மையில் பக்தி
மார்க்கத்தில்
யாரும்
சத்சங்கத்திற்குச்
செல்வதில்லை.
சத்சங்கம்
இருப்பது
ஞான
மார்க்கத்தில்
தான்.
இப்போது நீங்கள்
சத்தியத்தின்
சங்கத்தில்
அமர்ந்திருக்கிறீர்கள்.
ஆத்மாக்கள்
சத்தியமான
பாபாவின்
சங்கத்தில்
(தொடர்பில்)
அமர்ந்திருக்கிறார்கள்.
வேறு
எந்த
ஓர்
இடத்திலும்
ஆத்மாக்கள்
பரமபிதா
பரமாத்மாவின்
சங்கத்தில்
அமர்வதில்லை.
தந்தையை
அவர்கள்
அறிந்து
கொள்ளவில்லை.
நாங்கள்
சத்சங்கத்திற்குச்
செல்கிறோம்
எனச்
சொல்லலாம்
என்ற போதிலும்
அவர்கள்
தேக
அபிமானத்தில்
வந்து
விடுகிறார்கள்.
நீங்கள்
தேக
அபிமானத்தில்
வர
மாட்டீர்கள்.
நீங்கள்
புரிந்து
கொண்டிருக்கிறீர்கள்,
நாம்
ஆத்மா,
சத்தியமான
பாபாவின்
சங்கத்தில்
அமர்ந்துள்ளோம்.
வேறு
எந்த ஒரு
மனிதரும்
சத்தியமான
சங்கத்தில்
அமர
முடியாது.
சத்தியத்தின்
சங்கம்
-
இந்தப்
பெயரும்
கூட
இப்போது தான்.
சத்தியத்தின்
சங்கம்
-
இதன்
யதார்த்த
ரீதியிலான
அர்த்தம்
பாபா
அமர்ந்து
புரிய
வைக்கிறார்.
ஆத்மாக்கள் நீங்கள்
இப்போது
சத்தியமான
பரமாத்ம
தந்தையுடன்
கூட
அமர்ந்திருக்கிறீர்கள்.
அவர்
சத்தியமான
தந்தை,
சத்தியமான
ஆசிரியர்,
சத்தியமான
குருவாக
உள்ளார்.
ஆக,
நீங்கள்
சத்தியமான
சங்கத்தில்
அமர்ந்திருக்கிறீர்கள் என்றாகிறது.
பிறகு
இங்கே
அல்லது
வீட்டில்
அமர்ந்திருக்கலாம்.
ஆனால்
தன்னை
ஆத்மா
என
உணர்ந்து தந்தையை
நினைவு
செய்கிறீர்கள்.
நாம்
ஆத்மா
இப்போது
சத்தியமான
தந்தையை
நினைவு
செய்து கொண்டிருக்கிறோம்,
அதாவது
சத்தியத்தின்
சங்கத்தில்
இருக்கிறோம்.
பாபா
மதுபனில்
அமர்ந்துள்ளார்.
பாபாவை நினைவு
செய்வதற்கான
யுக்திகளும்
அநேக
விதமானவை
கிடைக்
கின்றன.
நினைவின்
மூலம்
தான்
விகர்மங்கள் விநாசமாகும்.
இதையும்
குழந்தைகள்
அறிவார்கள்
-
நாம்
16
கலை
சம்பூர்ணமாகிறோம்.
பிறகு
கீழே
இறங்கி-இறங்கியே
கலைகள்
குறைந்து
கொண்டே
போகின்றன.
பக்தியும்
முதலில் ஒருவருக்கே
செய்யப்
படுகின்றது.
பிறகு
இறங்கி-இறங்கி
பலரை
வணங்கும்
பக்தியாக
ஆகி
விடுவதால்
தமோபிரதானமாக
ஆகி
விடுகின்றனர்.
பிறகு
அவர்களுக்கு சத்தியத்தின்
சங்கம்
நிச்சயமாக
வேண்டும்.
இல்லையென்றால்
தூய்மையாக
எப்படி
ஆவார்கள்?
ஆக,
இப்போது ஆத்மாக்களாகிய
உங்களுக்கு
சத்தியமான
தந்தையின்
சங்கம்
(தொடர்பு)
கிடைத்துள்ளது.
ஆத்மா
அறிந்துள்ளது,
நாம்
பாபாவை
நினைவு
செய்ய
வேண்டும்,
அவருடைய
(தொடர்பு)
தான்.
நினைவையும்
கூட
சங்கம்
(தொடர்பு)
எனச்
சொல்வார்கள்.
இது
சத்தியத்தின்
சங்கம்.
இந்த
தேகம்
இருந்த
போதிலும்
ஆத்மாவாகிய
நீங்கள்
என்னை நினைவு
செய்யுங்கள்.
இது
தான்
சத்தியத்தின்
சங்கம்.
எப்படி
சொல்கின்றனர்
இல்லையா
இவர்களுக்குப்
பெரிய மனிதர்களின்
தொடர்பு
கிடைத்துள்ளது,
அதனால்
தேக
அபிமானியாக
ஆகி
விட்டுள்ளனர்.
இப்போது
உங்களுடைய சங்கம்
சத்தியமான
பாபாவுடன்,
இதன்
மூலம்
நீங்கள்
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக
ஆகி
விடுகிறீர்கள்.
பாபா
சொல்கிறார்,
நான்
ஒரு
முறை
மட்டுமே
வருகிறேன்.
இப்போது
ஆத்மாவுக்குப்
பரமாத்மாவுடன்
சங்கம் ஏற்படுவதால்
21
பிறவிகளுக்கு
(துன்பங்கள்)
அனைத்தையும்
கடந்து
சென்று
விடுகிறீர்கள்.
பிறகு
உங்களுடைய சங்கம்
தேகத்துடன்
ஏற்பட்டு
விடுகிறது.
இவ்வாறு
டிராமா
உருவாக்கப்
பட்டுள்ளது.
பாபா
சொல்கிறார்,
என்னுடன் குழந்தைகளாகிய
உங்களுக்கு
சங்கம்
ஏற்படுவதால்
நீங்கள்
சதோபிரதானமாக
ஆகி
விடுகிறீர்கள்.
அதை
கோல்டன் ஏஜ்
என
சொல்லப்
படுகின்றது..
சாது
சந்நியாசிகள்
முதலானவர்களோ
ஆத்மா
நிர்லேப்
(பாவ
புண்ணியம்
அதில்
ஒட்டாது),
அனைவருமே பரமாத்மா
தான்
என
நினைக்கின்றனர்.
ஆக,
இதன்
அர்த்தம்,
பரமாத்மா
மீது
கறை
படிந்துள்ளது
என்பதாகும்.
பரமாத்மா
மீதோ
கறை
படிய
முடியாது.
தந்தை
கேட்கிறார்,
பரமாத்மாவாகிய
என்
மீது
கறை
படிகிறதா
என்ன?
கிடையாது.
நானோ
எப்போதுமே
பரந்தாமத்தில்
வசிக்கிறேன்.
ஏனென்றால்
நான்
பிறப்பு-இறப்பில்
வருவதில்லை.
இதைக்
குழந்தைகளாகிய
நீங்கள்
அறிவீர்கள்.
உங்களிலும்
கூட
சிலரது
நினைவு
அதிகமாக
உள்ளது,
சிலருக்குக் குறைவாக
உள்ளது.
சிலரோ
நல்லபடியாகப்
புருஷார்த்தம்
செய்து
யோகத்தில்
உள்ளனர்.
எவ்வளவு
நேரம்
ஆத்மா தந்தையின்
தொடர்பில்
உள்ளதோ,
அவ்வளவு
நன்மை
உள்ளது.
விகர்மங்கள்
விநாசமாகும்.
பாபா
சொல்கிறார்
-
ஹே
ஆத்மாக்களே,
தந்தையாகிய
என்னை
நினைவு
செய்யுங்கள்.
எனது
தொடர்பில்
இருங்கள்.
நான்
இந்த சரீரத்தின்
ஆதாரத்தையோ
எடுக்க
வேண்டியுள்ளது.
இல்லையென்றால்
பரமாத்மா
பேசுவது
எப்படி?
ஆத்மா கேட்பது
எப்படி?
இப்போது
குழந்தைகள்
உங்களுடைய
சங்கம்
சத்தியமானவருடன்.
சத்தியமான
பாபாவை நிரந்தரமாக
நினைவு
செய்ய
வேண்டும்.
ஆத்மா
சத்தியமானவருடன்
தொடர்பு
வைத்து
நினைவு
செய்ய
வேண்டும்.
ஆத்மாவும்
அற்புதமானது,
பரமாத்மாவும்
அற்புதமானவர்.
உலகமும்
அற்புதமானது.
இந்த
உலகம்
எப்படிச்
சுற்றி வருகிறது
என்பதும்
ஓர்
அற்புதமாகும்.
நீங்கள்
முழு
டிராமாவிலும்
ஆல்ரவுண்டு
பார்ட்
நடிக்கிறீர்கள்.
ஆத்மாவாகிய உங்களுக்குள்
84
பிறவிகளின்
பாகம்
அடங்கியுள்ளது
-
இது
அதிசயமாகும்.
சத்யுக
ஆத்மாக்கள்
மற்றும்
இன்றைய ஆத்மாக்கள்.
அதிலும்
ஆத்மாக்கள்
நீங்கள்
அனைவரை
விடவும்
அதிகமான
ஆல்ரவுண்டர்
ஆவீர்கள்.
நாடகத்தில் சிலருக்கு
ஆரம்பத்திலிருந்தே நடிப்பின்
பங்கு
உள்ளது.
சிலருக்கு
இடையில்,
சிலருக்குக்
கடைசியில்
நடிப்பின் பாகம்
உள்ளது.
அவை
அனைத்தும்
எல்லைக்குட்பட்ட
டிராமா.
அவை
கூட
இப்போது
தான்
வெளிவந்துள்ளன.
இப்போது
விஞ்ஞானத்துக்கு
இவ்வளவு
முக்கியத்துவம்
உள்ளது.
சத்யுகத்தில்
அதன்
பலம்
எவ்வளவு
இருக்கும்!
புது
உலகம்
எவ்வளவு
விரைவாக
உருவாகியிருக்கும்!
அங்கே
தூய்மையின்
பலம்
முக்கியமானதாகும்.
இப்போது பலமற்றவர்களாக
உள்ளனர்.
அங்கே
இருப்பவர்கள்
பலவான்கள்.
இந்த
இலட்சுமி-நாராயணர்
பலவான்கள்
அல்லவா?
இப்போது
இராவணன்
பலத்தை
அபகரித்துக்
கொண்டான்.
பிறகு
நீங்கள்
அந்த
இராவணன்
மீது
வெற்றி
பெற்று எவ்வளவு
பலவான்
ஆகிறீர்கள்!
எவ்வளவு
சத்தியமானவருடன்
சங்கம்
வைக்கிறீர்களோ,
அதாவது
ஆத்மா எவ்வளவு
சத்தியமான
தந்தையை
நினைவு
செய்கிறதோ,
அவ்வளவு
பலவானாக
ஆகின்றது.
படிப்பிலும்
கூட பலம்
கிடைக்கின்றது
தான்
இல்லையா?
உங்களுக்கும்
பலம்
கிடைக்கின்றது.
முழு
உலகத்தின்
மீது
நீங்கள் அதிகாரம்
செலுத்துகிறீர்கள்.
ஆத்மாவுக்கு
சத்தியமானவருடன்
யோகம்
சங்கமயுகத்தில்
தான்
நடைபெறுகின்றது.
பாபா
சொல்கிறார்,
ஆத்மாவுக்கு
எனது
சங்கம்
கிடைப்பதால்
ஆத்மா
மிகவும்
பலவானாக
ஆகி
விடுகின்றது.
பாபா உலகின்
சர்வ
சக்திவான்
(வேர்ல்டு
ஆல்மைட்டி
அத்தாரிட்டி)
இல்லையா?
அவரிடமிருந்து
பலம்
கிடைக்கின்றது.
இதில்
அனைத்து
வேத-
சாஸ்திரங்களின்
முதல்-இடை-கடை
அனைத்தும்
வந்து
விடுகின்றன.
எப்படி
பாபா
சர்வ
சக்திவானாக
உள்ளாரோ,
அதுபோல்
நீங்களும்
சர்வ
சக்திவானாக
ஆகிறீர்கள்.
உலகின் மீது
நீங்கள்
இராஜ்யம்
செய்கிறீர்கள்.
உங்களிடமிருந்து
அதை
யாராலும்
அபகரிக்க
முடியாது.
உங்களுக்கு என்னிடமிருந்து
எவ்வளவு
பலம்
கிடைக்கிறது!
இவருக்கும்
(பிரம்மா)
பலம்
கிடைக்கிறது.
எவ்வளவு
பாபாவை நினைவு
செய்கிறீர்களோ,
அவ்வளவு
பலம்
கிடைக்கும்.
பாபா
வேறு
எந்தக்
கஷ்டமும்
கொடுப்பதில்லை.
நினைவு செய்தால்
போதும்.
84
பிறவிகளின்
சக்கரம்
இப்போது
முடிவடைந்தது.
இப்போது
திரும்பிச்
செல்ல
வேண்டும்.
இதைப்
புரிந்து
கொள்வது
ஒன்றும்
பெரிய
விசயம்
கிடையாது.
அதிகமாக
இந்த
விஷயங்களுக்குள்
செல்ல வேண்டிய
அவசியம்
இல்லை.
விதையை
அறிந்து
கொள்வதால்
அதிலிருந்து மரம்
முழுவதும்
எப்படி வெளிவந்துள்ளது
என்பதைப்
புரிந்து
கொள்ளலாம்.
சுருக்கமாக
புத்தியில்
வந்து
விடும்.
இவை
மிகவும்
விசித்திரமான விசயங்களாகும்.
பக்தி
மார்க்கத்தில்
மனிதர்கள்
எவ்வளவு
அடி
வாங்கிக்
கஷ்டப்
படுகின்றனர்!
முயற்சி
செய்கின்றனர்.
எதுவும்
கிடைப்பதில்லை.
பிறகு
பாபா
வந்து
உங்களை
உலகத்தின்
எஜமானர்
ஆக்குகிறார்.
நாம்
யோகபலத்தினால் உலகத்தின்
எஜமானராக
ஆகிறோம்.
இந்தப்
புருஷார்த்தத்தையே
செய்ய
வேண்டும்.
பாரதத்தின்
யோகம்
பிரசித்தி பெற்றது.
யோகத்தினால்
உங்கள்
ஆயுள்
எவ்வளவு
அதிகமாகின்றது!
சத்திய
மானவரின்
சங்கத்தினால்
எவ்வளவு நன்மை
ஏற்படுகின்றது!
ஆயுளும்
நீள்கின்றது.
மேலும்
உடலும்
நோயற்றதாக
ஆகி
விடுகின்றது.
இந்த
அனைத்து விசயங்களும்
குழந்தைகளாகிய
உங்கள்
புத்தியில்
பதிய
வைக்கப்
படுகின்றது.
பிராமணர்களாகிய
உங்களைத்
தவிர வேறு
யாருக்கும்
சத்தியமானவரோடு
சங்கம்
கிடையாது.
நீங்கள்
பிரஜாபிதா
பிரம்மாவின்
குழந்தைகள்.
தாத்தாவின்
(சிவபாபா)
பேரப்பிள்ளைகள்.
ஆக,
இவ்வளவு
குஷி
இருக்க
வேண்டும்
இல்லையா
-
நாம்
தாத்தாவின் பேரப்பிள்ளைகள்.
ஆஸ்தியும்
தாத்தாவிடமிருந்து
கிடைக்கின்றது!
இதுவே
நினைவு
யாத்திரையாகும்.
புத்தியில் இதே
சிந்தனை
ஓடிக்கொண்டிருக்க
வேண்டும்.
அந்த
சத்சங்கங்களிலோ
ஒரு
பக்கமாக
சென்று
அமர்கின்றனர்.
இங்கே
அந்த
விசயம்
கிடையாது.
ஒரு
இடத்தில்
அமர்வதால்
தான்
சத்தியமானவரின்
சங்கம்
என்று
ஆகி விடாது.
எழும்
போதும்,
அமரும்
போதும்
அவரை
நினைவு
செய்வோமானால்
நாம்
சத்தியமானவரின்
சங்கத்தில் இருக்கிறோம்
என்றாகும்
-
நினைவு
செய்யவில்லை
என்றால்
தேக
அபிமானம்
உள்ளது.
தேகமோ
உண்மையல்லாத பொருள்
இல்லையா?
தேகத்தை
சத்தியம்
என
சொல்ல
மாட்டார்கள்.
தேகமோ
ஜடப்பொருள்,
5
தத்துவங்களால் ஆனது.
அதில்
ஆத்மா
இல்லையெனில்
அசைவு
இருக்காது.
மனிதர்களின்
சரீரத்திற்கோ
மதிப்பே
கிடையாது.
சௌபாக்கியமோ
ஆத்மாவுக்குத்
தான்
கிடைக்கும்.
நான்
இன்னார்
என்று
ஆத்மா
சொல்கிறது
இல்லையா?
பாபா சொல்கிறார்,
ஆத்மாவோ
எப்படி
ஆகி
விட்டது!
முட்டை,
ஆமை,
மீன்
அனைத்தையும்
சாப்பிட்டு
விடுகின்றது.
ஒவ்வொருவரும்
பஸ்மாசுரனாக
உள்ளனர்.
தன்னைத்
தானே
பஸ்மம்
செய்து
கொள்கின்றனர்.
எப்படி?
காமசிதையில் அமர்ந்து
ஒவ்வொருவரும்
தன்னை
பஸ்மம்
செய்து
கொண்டுள்ளனர்
என்றால்
பஸ்மாசுரன்
ஆகின்றனர் இல்லையா?
இப்போது
நீங்கள்
ஞான
சிதையில்
அமர்ந்து
தேவதா
ஆகிறீர்கள்.
முழு
உலகும்
காமசிதையில் அமர்ந்து
பஸ்மம்
ஆகிவிட்டுள்ளது.
தமோபிரதானமாக,
கருப்பாக
ஆகி
விட்டுள்ளது.
பாபா
வருகிறார்,
குழந்தைகளைக் கருப்பிலிருந்து வெள்ளையாக்குவதற்காக.
ஆக,
தந்தை
குழந்தைகளுக்குப்
புரிய
வைக்கிறார்,
தேக
அபிமானத்தை விட்டு,
தன்னை
ஆத்மா
என
உணருங்கள்.
குழந்தைகள்
பள்ளிக்கூடத்தில்
படிக்கின்றனர்.
பிறகு
படிப்போ
வீட்டில் இருந்தாலும்
புத்தியில்
உள்ளது
இல்லையா?
இதுவும்
உங்களுடைய
புத்தியில்
இருக்க
வேண்டும்.
இது
உங்களுடைய மாணவ
வாழ்க்கை.
நோக்கம்
குறிக்கோள்
நமக்கு
உள்ளது.
எழும்
போதும்,
அமரும்
போதும்
நடமாடும்
போதும் புத்தியில்
இந்த
ஞானம்
இருக்க
வேண்டும்.
இங்கே
குழந்தைகள்
வருகின்றனர்,
புத்துணர்ச்சி
பெறுகின்றனர்.
யுக்திகள்
புரிய
வைக்கப்
படுகின்றன,
இப்படி-இப்படிச்
செய்யுங்கள்
என்று.
உலகத்தில்
ஏராளமான
சத்சங்கங்கள்
உள்ளன.
எவ்வளவு
மனிதர்கள்
வந்து ஒன்று
சேர்கின்றனர்!
உண்மையில்
அது
சத்சங்கமோ
இல்லை.
சத்தியத்தின்
சங்கமோ
இப்போது
குழந்தைகளாகிய உங்களுக்குத்
தான்
கிடைக்கின்றது.
பாபா
வந்து
சத்யுகத்தை
ஸ்தாபனை
செய்கிறார்.
நீங்கள்
எஜமானர்
ஆகி விடுகிறீர்கள்.
தேக
அபிமானம்
அல்லது
பொய்யான
அபிமானத்தினால்
நீங்கள்
கீழே
விழுந்து
விடுகிறீர்கள்.
சத்தியத்தின்
சங்கத்தினால்
உயர்ந்து
செல்கிறீர்கள்.
அரைக்கல்பமாக
நீங்கள்
பலனை
அனுபவிக்கிறீர்கள்.
அங்கேயும் கூட
உங்களுக்கு
சத்தியத்தின்
சங்கம்
உள்ளது
என்பது
கிடையாது.
எப்போது
இரண்டு
வகையானது
உள்ளதோ அப்போது
சத்தியத்தின்
சங்கம்,
பொய்யான
சங்கம்
என
சொல்லப்
படுகின்றது.
சத்தியமான
தந்தை
எப்போது வருகிறாரோ,
அப்போது
அவரே
வந்து
அனைத்து
விசயங்களையும்
புரிய
வைக்கிறார்.
எதுவரை
அந்த
சத்தியமான தந்தை
வரவில்லையோ,
அதுவரை
யாரும்
தெரிந்து
கொள்வதும்
இல்லை.
இப்போது
பாபா
குழந்தைகளாகிய உங்களுக்குச்
சொல்கிறார்
-
ஹே
ஆத்மாக்களே,
என்னுடன்
சங்கம்
(சகவாசம்)
வையுங்கள்.
உங்களுக்குக்
கிடைத்துள்ள தேகத்தின்
சங்கத்திலிருந்து விடுபட்டு
விடுங்கள்.
தேகத்தின்
சங்கம்
சத்யுகத்திலும்
இருக்கும்.
ஆனால்
அங்கே நீங்கள்
தூய்மையாக
இருப்பீர்கள்.
இப்போது
நீங்கள்
சத்தியமானவரின்
சங்கத்தின்
மூலம்
தூய்மையற்றதிலிருந்து
தூய்மையாக
ஆகிறீர்கள்.
பிறகு
சரீரமும்
சதோபிரதானமாகக்
கிடைக்கும்.
ஆத்மாவும்
சதோபிரதானமாக
இருக்கும்.
இப்போதோ
உலகமும்
கூடத்
தமோபிரதானமாக
உள்ளது.
உலகம்
புதியதாகவும்,
பழையதாகவும்
ஆகின்றது.
புது உலகத்தில்
நிச்சயமாக
ஆதி
சநாதன
தேவி-தேவதா
தர்மம்
இருந்தது.
இன்று
அந்த
தர்மத்தை
மறைத்து
ஆதி சநாதன
ஹிந்து
தர்மம்
என
சொல்கின்றனர்.
குழம்பிப்
போயுள்ளனர்.
இப்போது
பாரதவாசிகள்
நீங்கள்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள்,
நாம்
புராதன
தேவி-தேவதா
தர்மத்தைச்
சேர்ந்தவர்களாக
இருந்தோம்.
சத்யுகத்தின் எஜமானர்களாக
இருந்தோம்.
ஆனால்
அந்த
நஷா
(போதை)
எங்கே?
கல்பத்தின்
ஆயுளையே
நீண்டதாக
எழுதி விட்டுள்ளனர்.
அனைத்து
விஷயங்
களையும்
மறந்து
விட்டனர்.
இதற்குப்
பெயரே
மறதியின்
விளையாட்டு.
இப்போது
சத்தியமான
தந்தை
மூலம்
நீங்கள்
முழு
ஞானத்தையும்
அறிந்து
கொள்வதால்
உயர்ந்த
பதவி
பெறுகிறீர்கள்.
பிறகு
அரைக்கல்பத்திற்குப்
பின்
கீழே
இறங்குகிறீர்கள்.
ஏனென்றால்
இராவண
இராஜ்யம்
ஆரம்பமாகின்றது.
உலகம்
பழையதாகவோ
ஆகும்
இல்லையா?
நீங்கள்
புரிந்து
கொண்டிருக்கிறீர்கள்,
நாம்
புது
உலகத்தின்
எஜமானர்களாக இருந்தோம்.
இப்போது
பழைய
உலகத்தில்
இருக்கிறோம்.
ஒரு
சிலருக்கு
இதுவும்
நினைவிருப்பதில்லை.
பாபா நம்மை
சொர்க்கவாசி
ஆக்குகிறார்.
அரைக்கல்பம்
நாம்
சொர்க்கவாசியாக
இருப்போம்.
பிறகு
அரைக்கல்பத்திற்குப் பின்
கீழே
இறங்குகிறீர்கள்.
ஏனெனில்
இராவண
இராஜ்யம்
தொடங்குகிறது.
உலகம்
பழையதாகவோ
ஆகும் இல்லையா?
நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள்,
பாபா
நம்மை
சொர்க்கவாசியாக
ஆக்குகிறார்.
அரைக்கல்பத்திற்கு
நாம் சொக்கவாசிகளாக
இருப்போம்.
பிறகு
நரகவாசி
ஆவோம்.
நீங்களும்
கூட
மாஸ்டர்
சர்வசக்திவானாக
புருஷார்த்தத்தின் அனுசாரம்
வரிசைக்கிரமப்படி
ஆகியிருக்கிறீர்கள்.
இது
ஞான
அமிர்தத்தின்
சத்தான
ஊட்டம்
(டோஸ்).
சிவபாபாவுக்குப் பழைய
உடலுறுப்புகள்
கிடைத்துள்ளன.
புது
உறுப்புகளோ
கிடைப்பதில்லை.
பழைய
வாத்தியம்
(சரீரம்)
கிடைக்கிறது.
பாபா
வருவதே
வானப்ரஸ்த
நிலையில்
தான்.
குழந்தைகளுக்குக்
குஷி
ஏற்படுகிறது
என்றால்
பாபாவும்
குஷியடைகிறார்.
பாபா
சொல்கிறார்,
நான்
குழந்தைகளுக்கு
ஞானம்
கொடுத்து
இராவணனிடமிருந்து
விடுவிப்பதற்காகச்
செல்கிறேன்.
பாகமோ
குஷியுடன்
நடிக்கப்
படுகிறது
இல்லையா?
பாபா
மிகுந்த
குஷியுடன்
தமது
பார்ட்டை
நடிக்கிறார்.
பாபா இங்கே
கல்ப-கல்பமாக
வரவேண்டியுள்ளது.
இந்த
பாகம்
ஒருபோதும்
முடிந்து
போவதில்லை.
குழந்தைகளுக்கு மிகுந்த
குஷி
இருக்க
வேண்டும்.
எவ்வளவு
சத்தியத்தின்
சங்கத்தில்
சேர்கிறீர்களோ,
அவ்வளவு
குஷி
இருக்கும்.
நினைவு
குறைவாகச்
செய்கிறீர்கள்
அதனால்
அவ்வளவு
குஷி
இருப்பதில்லை.
பாபா
குழந்தைகளுக்கு
ஆஸ்தி தருகிறார்.
எந்தக்
குழந்தைகள்
உண்மையான
மனதுடையவர்களோ,
அவர்கள்
மீது
பாபாவுக்கு
மிகுந்த
அன்பு உள்ளது.
உண்மையான
மனம்
உள்ளவர்களிடம்
பாபா
திருப்தி
யடைகிறார்.
உள்ளும்
புறமும்
யார் உண்யைமானவர்களாக
உள்ளனரோ,
பாபாவுக்கு
உதவியாளராக
ஆகிறார்களோ,
சேவையில்
ஈடுபட்டிருக்கிறார்களோ,
அவர்கள்
தான்
பாபாவுக்குப்
பிரியமானவர்கள்.
தனது
மனதைக்
கேட்டுக்
கொள்ள
வேண்டும்
-
நாம்
உண்மையிலும் உண்மையான
சேவை
செய்கிறோமா?
உண்மையான
பாபாவிடம்
நாம்
சங்கம்
(தொடர்பு)
வைக்கிறோமா?
சத்தியமான பாபாவுடன்
சங்கம்
(தொடர்பு)
வைக்கவில்லை
என்றால்
என்ன
கதி
கிடைக்கும்?
அநேகருக்கு
வழி
சொல்லிக் கொண்டே
இருப்பீர்களானால்
உயர்ந்த
பதவி
பெறுவீர்கள்.
சத்தியமான
பாபாவிடம்
நாம்
என்ன
ஆஸ்தி பெற்றிருக்கிறோம்
என்று
தனக்குள்
பார்க்க
வேண்டும்.
இதையோ
நம்பர்வார்
அறிந்து
கொண்டிருக்கிறீர்கள்,
ஒவ்வொருவரும்
எவ்வளவு
ஆஸ்தி
பெறுகிறார்கள்
என்று.
இரவு-பகலுக்குள்ள
வேறுபாடு
இருக்கிறது.
நல்லது.
இனிமையிலும்
இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்
பட்ட
செல்லக்
குழந்தைகளுக்கு
தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின்
அன்பு
நினைவு
மற்றும்
காலை
வணக்கம்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத்
தந்தையின்
நமஸ்தே!
தாரணைக்கான
முக்கிய
சாரம்
:
1)
உங்களுக்குக்
கிடைத்துள்ள
தேக
சம்மந்தப்பட்ட
சங்கத்திலிருந்து விடுபட்டிருக்க
வேண்டும்.
சத்தியமானவரின்
சங்கத்தின்
மூலம்
தூய்மையாக
வேண்டும்.
2)
இந்த
மாணவ
வாழ்க்கையில்
நடமாடும்
போதும்
சுற்றிவரும்
போதும்
புத்தியில்
ஞானம்
சுழன்று கொண்டே
இருக்க
வேண்டும்.
நோக்கம்
குறிக்கோளை
நினைவில்
வைத்து
புருஷார்த்தம்
செய்ய வேண்டும்.
உண்மையான
மனதுடன்
பாபாவின்
உதவியாளர்
ஆக
வேண்டும்.
வரதானம்
:
பொற்கால
சுபாவத்தின்
மூலம்
பொன்யுகத்தின் சேவை
செய்யக்கூடிய
சிரேஷ்ட
புருஷார்த்தி
ஆகுக.
எந்தக்
குழந்தைகளின்
சுபாவத்தில்
பொறாமை,
நிரூபித்தல்
(அதாவது
தான்
சொல்வது-செய்வது
தான்
சரி என்ற
நிலைப்பாடு)
மற்றும்
பிடிவாதம்
பிடித்தலின் உணர்வினுடைய
அல்லது
எந்த
ஒரு
பழைய
சம்ஸ்காரத்தின் கறையும்
கலந்து
விடாமல்
உள்ளதோ,
அவர்கள்
பொற்கால
சுபாவம்
உள்ளவர்கள்.
அத்தகைய
பொற்கால
சுபாவம் மற்றும்
சதா
சரி,
அப்படியே
செய்கிறேன்
(ஹாஞ்ஜீ)
என்று
சொல்கிற
சம்ஸ்காரத்தை
உருவாக்கக்கூடிய
சிரேஷ்ட புருஷார்த்தி
குழந்தைகள்
எப்படி
சமயமோ,
எப்படி
சேவையோ,
அது
போல்
தன்னை
மாற்றியமைத்துக்
கொண்டு,
உண்மையான
தங்கமாக
ஆகி
விடுகின்றனர்.
சேவையிலும்
கூட
அபிமானம்
அல்லது
அவமானத்தின்
கறை கலந்து
விடாமல்
இருக்க
வேண்டும்.
அப்போது
தான்
பொற்கால
சேவை
செய்பவர்
எனச்
சொல்வார்கள்.
ஸ்லோகன்
:
ஏன்,
என்ன
என்ற
கேள்விகளை
முடித்து
விட்டு,
சதா
மகிழ்ச்சி
நிறைந்தவராக
இருங்கள்.
ஓம்சாந்தி