02.02.2020
காலை
முரளி
ஓம்
சாந்தி
''அவ்யக்த-பாப்தாதா''
ரிவைஸ்
18.11.1985
மதுபன்
''பகவானின்
பாக்கியம்
நிறைந்த
குழந்தைகளின்
இலட்சணம்''
பாப்தாதா
அனைத்து
குழந்தைகளின்
நெற்றியில்
பாக்கியத்தின்
ரேகைகளைப்
பார்த்துக்
கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு
குழந்தையின்
நெற்றியில்
பாக்கியத்தின்
ரேகைகள்
போடப்பட்டிருக்கின்றன.
ஆனால்
சில
குழந்தைகளினுடையது
தெளிவான
ரேகைகளாக
இருக்கின்றன.
மேலும்
சில
குழந்தைகளினுடைய
ரேகைகள்
தெளிவாக இல்லை.
எப்பொழுதிலிருந்து பகவான்
தந்தையின்
குழந்தையாக
ஆகியிருக்கிறீர்களோ,
பகவான்
என்றால்
பாக்கியத்தை வழங்குபவர்,
வள்ளல்,
கொடுப்பவர்.
எனவே
குழந்தை
ஆவதினால்
பாக்கியத்தின்
அதிகாரம்
(உரிமை)
அதாவது ஆஸ்தி
அனைத்துக்
குழந்தைகளுக்கும்
அவசியம்
பிராப்தி
ஆகிறது.
ஆனால்
கிடைத்திருக்கும்
அந்த
ஆஸ்தியை வாழ்க்கையில்
நடைமுறையில்
கொண்டு
வருவது,
சேவையில்
ஈடுபடுத்தி
சிரேஷ்டமாக
ஆக்குவது,
தெளிவானதாக ஆக்குவது
என்பதில்
வரிசைக்கிரமமாக
இருக்கிறார்கள்.
ஏனென்றால்
இந்த
பாக்கியத்தை
எந்த
அளவு
தனக்காகவும் மற்றும்
சேவைக்காகவும்
காரியத்தில்
ஈடுபடுத்துகிறார்களோ
அந்த
அளவு
அதிகரிக்கிறது,
அதாவது
ரேகை
தெளிவானதாக
ஆகிறது.
தந்தை
ஒருவர்,
அனைவருக்கும்
ஒரே
மாதிரி
தான்
கொடுக்கிறார்.
தந்தை
வரிசைக்கிரமமாக பாக்கியத்தை
வழங்குவதில்லை,
ஆனால்
பாக்கியத்தை
உருவாக்குபவர்கள்
அதாவது
பாக்கியம்
நிறைந்தவர்களாக ஆகுபவர்கள்
இவ்வளவு
பெரிய
பாக்கியத்தை
பிராப்தி
அடைவதில்
சக்திக்கு
ஏற்றபடியாக
இருக்கும்
காரணத்தினால் வரிசைக்கிரமமாக
ஆகிவிடுகிறார்கள்.
எனவே
சிலருடைய
ரேகைகள்
தெளிவாக
இருக்கின்றன.
மேலும்
சிலருடைய ரேகைகள்
தெளிவாக
இல்லை.
தெளிவான
ரேகை
உள்ள
குழந்தைகள்
ஒவ்வொரு
காரியத்திலும்
அவர்களும் தன்னை
பாக்கியம்
நிறைந்தவர்
என்று
அனுபவம்
செய்கிறார்கள்.
கூடவே
அவர்களுடைய
முகம்
மற்றும் நடத்தை
மூலம்
மற்றவர்களுக்கும்
பாக்கியத்தின்
அனுபவம்
ஆகும்.
மற்றவர்களும்
அந்த
மாதிரி
பாக்கியம் நிறைந்த
குழந்தைகளைப்
பார்த்து
இந்த
ஆத்மாக்கள்
மிக
பாக்கியம்
நிறைந்தவர்கள்,
இவர்களுடைய
பாக்கியம் எப்பொழுதும்
சிரேஷ்டமானது
என்று
நினைக்கிறார்கள்
மற்றும்
கூறுகிறார்கள்.
நான்
ஒவ்வொரு
காரியத்திலும் தன்னை
பகவானின்
குழந்தை
பாக்கியம்
நிறைந்தவன்
என்று
அனுபவம்
செய்கிறேனா
என்று
உங்களை
நீங்களே கேளுங்கள்.
பாக்கியம்
உங்களுடைய
ஆஸ்தி.
ஆஸ்தி
கிடைக்காது
என்பது
ஒருபொழுதும்
இருக்க
முடியாது.
பாக்கியத்தை
ஆஸ்தியின்
ரூபத்தில்
அனுபவம்
செய்கிறீர்களா?
அல்லது
கடின
முயற்சி
செய்ய
வேண்டியதாக இருக்கிறதா?
ஆஸ்தி
சுலபமாக
பிராப்தி
ஆகும்.
கடின
முயற்சி
செய்வதற்கு
அவசியம்
இல்லை.
உலகத்திலும் கூட
தந்தையின்
பொக்கிஷங்களின்
மேல்,
ஆஸ்தியின்
மேல்
குழந்தைகளின்
அதிகாரம்
இயல்பாகவே
இருக்கும்.
தந்தையின்
ஆஸ்தி
கிடைத்திருக்கிறது
என்ற
போதையும்
இருக்கும்.
அந்த
மாதிரி
பாக்கியத்தின்
போதை
இருக்கிறதா அல்லது
ஏறுகிறது
மற்றும்
இறங்கிக்
கொண்டே
இருக்கிறதா?
அழியாத
ஆஸ்தி
என்றால்
எந்த
அளவு
போதை இருக்க
வேண்டும்.
இந்த
ஒரு
ஜென்மம்
என்ன,
அனேக
பிறவிகளுக்கு
பாக்கியம்
பிறப்புரிமையாக
இருக்கிறது என்று
உறுதியாக
வர்ணனை
செய்கிறீர்கள்.
எப்பொழுதும்
பாக்கியத்தின்
பொலிவு பிரத்யக்ஷ
ரூபத்தில்
தென்பட வேண்டும்.
பொலிவு மற்றும்
ஜொலிப்பு இரண்டுமே
இருக்கிறதா?
உள்ளடங்கிய
ரூபத்தில்
இருக்கிறதா
அல்லது வெளிப்படையான
ரூபத்தில்
இருக்கிறதா?
பாக்கியம்
நிறைந்த
ஆத்மாக்களின்
அடையாளம்
-
பாக்கியம்
நிறைந்த ஆத்மா
எப்பொழுதும்
மடியில்
வளர்ந்து
கொண்டிருந்தாலும்,
இரத்தின
கம்பளத்தில்
நடந்து
கொண்டிருந்தாலும்,
ஊஞ்சலில் ஆடினாலும்
மண்ணில்
கால்
வைக்க
மாட்டார்கள்.
ஒருபொழுதும்
கால்
அழுக்காக
ஆகாது.
அவர்கள் இரத்தின
கம்பளத்தில்
நடப்பார்கள்.
மேலும்
நீங்கள்
புத்தி
என்ற
கால்கள்
மூலம்
தரையில்
இருப்பதற்கு
பதிலாக எப்பொழுதும்
ஃபரிஷ்தாக்களின்
உலகத்தில்
இருக்கிறீர்கள்.
இந்த
பழைய
மண்ணின்
உலகத்தில்
புத்தி
என்ற கால்களை
வைப்பதில்லை
அதாவது
புத்தியை
அழுக்காக்குவதில்லை.
பாக்கியம்
நிறைந்தவர்கள்
மண்ணால்
ஆன பொம்மைகளுடன்
விளையாடுவதில்லை.
எப்பொழுதும்
இரத்தினங்களுடன்
விளையாடுவார்கள்.
பாக்கியம்
நிறைந்தவர் கள்
எப்பொழுதும்
சம்பன்னமாக
(நிறைந்து)
இருக்கிறார்கள்.
எனவே
ஆசையென்றால்
என்னவென்றே
தெரியாத நிலையில்
இருக்கிறார்கள்.
பாக்கியம்
நிறைந்த
ஆத்மா
எப்பொழுதும்
பெரும்
வள்ளல்,
புண்ணிய
ஆத்மாவாகி மற்றவர்களின்
பாக்கியத்தையும்
உருவாக்கிக்
கொண்டே
இருப்பார்கள்.
பாக்கியம்
நிறைந்த
ஆத்மாக்கள்
எப்பொழுதும் கிரீடம்,
ஆசனம்
மேலும்
திலகம்
இட்டவராக
இருப்பர்.
பாக்கியம்
நிறைந்த
ஆத்மா
எந்த
அளவு
பாக்கியத்தின் அதிகாரியாக
இருக்கிறாரோ
அந்த
அளவே
தியாகம்
செய்த
ஆத்மாவாகவும்
இருப்பார்.
பாக்கியத்தின்
அடையாளம் தியாகம்.
தியாகம்
பாக்கியத்தை
தெளிவாக
ஆக்குகிறது.
பாக்கியம்
நிறைந்த
ஆத்மா
எப்பொழுதும்
பகவானுக்கு சமமாக
நிராகாரி,
நிர்அகங்காரி
மற்றும்
நிர்விகாரி
என்ற
மூன்று
விசேஷங்களினால்
நிரம்பியவராக
இருப்பார்.
இந்த அனைத்து
அடையாளங்களையும்
தன்னில்
அனுபவம்
செய்கிறீர்களா?
பாக்கியம்
நிறைந்தவர்
பட்டியல் இருக்கிறீர்கள் இல்லையா?
ஆனால்
சக்திக்கு
ஏற்றபடி
இருக்கிறீர்களா
அல்லது
சர்வ
சக்திவானா?
மாஸ்டராகவோ
(குழந்தையாகவோ)
இருக்கிறீர்கள்
இல்லையா?
தந்தையின்
மகிமையில்
ஒருபொழுதும்
சக்திக்கு
ஏற்றபடி
இருப்பவர்
மற்றும்
வரிசைக்கிரமமாக
என்று
கூறப்பட
மாட்டாது.
எப்பொழுதும்
சர்வ
சக்திவான்
என்று
கூறுகிறோம்.
அப்படியானால்
மாஸ்டர் சர்வ
சக்திவான்
அவருடைய
சக்திக்கு
ஏற்றபடி
ஏன்
இருக்கிறார்?
எப்பொழுதும்
சக்தி
நிறைந்தவர்.
இருப்பதற்கு ஏற்றபடி
என்ற
வார்த்தையை
மாற்றி
எப்பொழுதும்
சக்திவான்
ஆகுங்கள்
மற்றும்
ஆக்குங்கள்.
புரிந்ததா?
எந்த
மண்டலம்
(ஜோன்)
வந்திருக்கிறார்கள்?
அனைவரும்
வரதான
பூமியில்
வந்து
சேர்ந்து
வரதானங்களினால் பையை
நிரப்பிக்
கொண்டிருக்கிறீர்கள்
இல்லையா?
வரதான
பூமியின்
ஒவ்வொரு
சரித்திரத்தில்,
காரியத்தில்
விசேஷ வரதானம்
நிரம்பியிருக்கிறது.
யக்ஞ
பூமியில்
வந்து
காய்கறி
வெட்டினாலும்
சரி,
தானியங்கள்
சுத்தம்
செய்தாலும் சரி,
இதிலேயும்
யக்ஞ
சேவையின்
வரதானம்
நிரம்பியிருக்கிறது.
எப்படி
உலகில்
யாத்திரையில்
செல்கிறார்கள்,
கோயிலை
சுத்தப்படுத்துவது
கூட
ஒரு
பெரிய
புண்ணியம்
என்று
நினைக்கிறார்கள்.
இந்த
மகாதீர்த்த
ஸ்தலத்தின் மற்றும்
வரதான
பூமியின்
ஒவ்வொரு
காரியத்திலும்,
ஒவ்வொரு
அடியிலும்
வரதானமே
வரதானம்
நிரம்பியிருக்கிறது.
எந்த
அளவு
பை
நிரம்பியிருக்கிறது?
பையை
முழுமையாக
நிரப்பிச்
செல்கிறீர்களா
அல்லது
சக்திக்கு
ஏற்றபடியா?
யாரெல்லாம்
எங்கிருந்து
வந்திருந்தாலும்
மேளாவை
(சந்திப்பை)
கொண்டாடுவதற்காக
வந்திருக்கிறீர்கள்.
மதுபன்னில் ஒரு
எண்ணம்
கூட
மற்றும்
ஒரு
விநாடி
கூட
வீணானதாக
ஆகி
விட
வேண்டாம்.
சக்திசாலியாக ஆவதின்
இந்தப் பயிற்சி
உங்களுடைய
இடங்களிலும்
சகயோகம்
கொடுக்கும்.
படிப்பு
மற்றும்
பரிவாரம்
-
படிப்பின்
லாபமும் எடுக்க
வேண்டும்
மற்றும்
பரிவாரத்தின்
அனுபவமும்
விசேஷமாக
செய்ய
வேண்டும்.
புரிந்ததா?
பாப்தாதா
அனைத்து
மண்டலத்தைச்
சேர்ந்தவர்களுக்கும்
எப்பொழுதும்
வரதானி,
மகாதானி
ஆனதிற்காக வாழ்த்துக்களைத்
தெரிவிக்கிறார்.
மனிதர்களின்
உற்சவம்
முடிவடைந்து
விட்டது.
ஆனால்
உங்களுடைய
உற்சாகம் நிரம்பிய
உற்சவம்
எப்பொழுதுமே
இருக்கிறது.
எப்பொழுதுமே
விழா
நாள்
தான்.
எனவே
ஒவ்வொரு
நாளும் வாழ்த்துக்களே
வாழ்த்துக்கள்
தான்.
மகாராஷ்ட்ரா
எப்பொழுதும்
மகான்
ஆகி
மகானாக
ஆக்குவதின்
வரதானங்களினால் பையை
நிரப்புவார்கள்.
கர்நாடகத்தைச்
சேர்ந்தவர்கள்
எப்பொழுதும்
தன்னுடைய
மலர்ந்த
முகம்
மூலமாக
தாங்களும் எப்பொழுதும்
மகிழ்ச்சியாக
மேலும்
மற்றவர்களையும்
எப்பொழுதும்
மகிழ்ச்சி
நிறைந்தவர்களாக
ஆக்கி
பையை நிரப்பி
கொண்டே
இருங்கள்.
உ.பி-யைச்
சேர்ந்தவர்கள்
என்ன
செய்வீர்கள்?
எப்பொழுதும்
சீதள
நதிகளுக்கு சமமாக
சீதளத்தின்
வரதானம்
கொடுத்து
சீதளாதேவிகள்
ஆகி
சீதளமான
தேவிகளை
உருவாக்குங்கள்.
சீதளத்தின் மூலம்
எப்பொழுதும்
அனைவரின்
அனைத்து
விதமான
துக்கத்தையும்
அகற்றுங்கள்.
அந்த
மாதிரி
வரதானங்களினால் பையை
நிரப்புங்கள்.
நல்லது.
எப்பொழுதும்
சிரேஷ்ட
பாக்கியத்தின்
தெளிவான
சேவாதாரி,
எப்பொழுதும்
தந்தைக்குச்
சமமாக
அனைத்து சக்திகள்
நிரம்பி,
சம்பூர்ண
நிலையில்
நிலைத்திருக்கும்,
எப்பொழுதும்
ஈஸ்வரிய
ஜொலிப்பு மற்றும்
பாக்கியத்தின் பொலிவில்
இருக்கும்,
ஒவ்வொரு
செயலின்
மூலமாக
பாக்கியம்
நிறைந்தவர்
ஆகி,
பாக்கியத்தின்
ஆஸ்தியை கொடுக்கும்
மாஸ்டர்
பகவான்
சிரேஷ்ட
பாக்கியம்
நிறைந்த
குழந்தைகளுக்கு,
பாப்தாதாவின்
அன்பு
நினைவுகள் மற்றும்
நமஸ்காரம்.
பெரிய
தாதிகளுடன்
அவ்யக்த
பாப்தாதாவின்
சந்திப்பு
-
தொடக்கத்திலிருந்து இதுவரையிலும்
ஒவ்வொரு
காரியத்திலும்
யார்
உடன்
இருந்து
வந்திருக்கிறார்களோ,
அவர்களுக்கு
இந்த
விசேஷம்
இருக்கிறது
-
எப்படி
பிரம்மா
தந்தை
ஒவ்வொரு
அடியிலும்
அனுபவி
ஆகி,
அனுபவத்தின்
அதிகாரத்தின்
மூலம்
முழு
உலகின்
இராஜ்யத்தின்
அதிகாரத்தைப்
பெறுகிறார்,
அதே
போலவே உங்கள்
அனைவருக்கும்
ஒவ்வொரு
விதமான
அனுபவத்தின்
அதிகாரம்
நீண்ட
காலமாக
இருக்கும்
காரணத்தினால் நீண்ட
காலத்து
இராஜ்ய
அதிகாரத்திலும்
நீங்களும்
உடன்
இருப்பவர்களாக
ஆகுபவர்கள்.
யாரெல்லாம்
தொடக்கத்திலிருந்து
எங்கு
அமர
வைக்கிறீர்களோ,
எப்படி
நடத்துவிப்பீர்களோ
அந்த
மாதிரி
உடன்
இருப்பேன்
என்ற எண்ணத்தை
வைத்தீர்களோ
அவர்கள்
உடன்
செல்வதற்காக
முதலில் பாப்தாதா
உறுதிமொழியைக்
கண்டிப்பாக நிறைவேற்றத்தான்
வேண்டும்.
நீங்கள்
பிரம்மா
பாபாவின்
உடன்
இருப்பவர்கள்
தான்
சொர்க்க
இராஜ்யத்திலும் உடன்
இருப்பீர்கள்,
பக்தியிலும்
உடன்
இருப்பீர்கள்.
இந்த
உலகத்திலோ
நீங்கள்
அனைவரும்
14
வருடங்கள் உடன்
இருந்தீர்கள்,
சங்கமயுகத்தில்
14
வருடங்கள்
எத்தனை
வருடங்களுக்கு
சமமானதாக
ஆகிவிட்டது.
சங்கமயுகத்தின்
இவ்வளவு
காலம்
பௌதீக
ரூபத்தில்
உடன்
இருந்தீர்கள்
என்ற
இதுவும்
பெரிய
பாக்கியம்.
பிறகு புத்தி
மூலமாகவும்
உடன்
இருக்கிறீர்கள்,
வீட்டிலும்
உடன்
இருப்பீர்கள்,
இராஜ்யத்திலும்
உடன்
இருப்பீர்கள்.
சிம்மாசனத்தில்
கொஞ்ச
பேர்கள்
தான்
அமருவார்கள்
என்றாலும்
இராஜ
குடும்பத்தின்
நெருங்கிய
சம்மந்தத்தில்,
முழு
நாள்
நடவடிக்கையிலும்
உடன்
இருப்பதற்கான
பங்கை
அவசியம்
செய்கிறீர்கள்.
அந்த
மாதிரி
தொடக்கத்திலிருந்து உடன்
இருப்பதற்கான
இந்த
உறுதிமொழி
முழுக்
கல்பமும்
இருந்து
கொண்டே
இருக்கும்.
பக்தியிலும் அதிக
காலம்
உடன்
இருப்பீர்கள்.
இந்தக்
கடைசி
ஜென்மத்தில்
சிலர்
கொஞ்சம்
தூரமாகவும்,
சிலர்
அருகிலும் இருக்கிறார்கள்.
ஆனால்
இருந்தாலும்
முழுக்
கல்பத்திலும்
ஏதாவது
ஒரு
ரூபத்தில்
நெருக்கமாக
இருக்கிறீர்கள்.
அம்மாதிரியான
உறுதிமொழி
தான்
இல்லையா?
எனவே
அனைவரும்
உங்களை
எந்தப்
பார்வையோடு
பார்க்கிறார்கள்.
நீங்கள்
தந்தையின்
ரூபத்தில்
இருக்கிறீர்கள்.
இதைத்
தான்
பக்தியில்
அவர்கள்,
இவை
அனைத்துமே
பகவானின் ரூபம்
என்று
கூறிவிட்டார்கள்.
ஏனென்றால்
நீங்கள்
தந்தைக்குச்
சமமாக
ஆகிறீர்கள்
இல்லையா?
உங்களுடைய ரூபத்தில்
தந்தை
தென்படுகிறார்.
எனவே
தந்தையின்
ரூபம்
என்று
கூறிவிடுகிறார்கள்.
யார்
தந்தையுடன் இருப்பவர்களோ
அவர்களைப்
பார்த்து
தந்தை
நினைவில்
வருவார்,
அவர்களை
நினைக்க
மாட்டார்கள்.
ஆனால் தந்தையை
நினைவு
செய்வார்கள்
என்ற
இந்த
விசேஷம்
அவர்களிடம்
இருக்கும்.
அவர்களிடமிருந்து
தந்தையின் சரித்திரம்,
தந்தையின்
திருஷ்டி,
தந்தையின்
காரியம்
அனைத்தும்
அனுபவம்
ஆகும்.
அவர்கள்
அவர்களாகத் தென்பட
மாட்டார்கள்.
ஆனால்
அவர்கள்
மூலமாக
தந்தையின்
காரியம்
மற்றும்
திருஷ்டி
அனுபவம்
ஆகும்.
இது தான்
நெருக்கமான,
சமமான
குழந்தைகளின்
விசேஷம்.
நீங்கள்
அனைவரும்
அப்படித்
தான்
இருக்கிறீர்கள் இல்லையா.
உங்களுக்குள்
யாரும்
மாட்டிக்
கொள்வது
இல்லை
தானே!
இவர்
மிக
நல்லவர்
என்றோ
கூறுவதில்லையே?
இவரை
தந்தை
அந்த
மாதிரி
நல்லவராக
ஆக்கியிருக்கிறார்.
இவர்களிடமிருந்து
தந்தையின்
திருஷ்டி,
தந்தையின் பாலனை
கிடைக்கிறது.
இவர்களிடமிருந்து
தந்தையின்
மகாவாக்கியத்தைக்
கேட்கிறோம்.
இந்த
விசேஷம்
இருக்கிறது.
இதைத்
தான்
அன்பானவராகவும்
மற்றும்
விலகியிருப்பவராகவும்
இருக்கிறார்
என்று
கூறுவது.
நீங்கள்
அந்த மாதிரியான
குரூப்
தான்
இல்லையா?
யார்
சாகார
தந்தையிடமிருந்து
பாலனை
பெற்றிருக்கிறார்களோ
அவர்களிடம் ஏதோ
விசேஷமோ
இருக்கும்
இல்லையா?
உங்களிடம்
வந்து
என்ன
கேட்கிறார்கள்
-
தந்தை
என்ன
செய்தார்,
எப்படி
நடந்து
கொண்டார்....
இது
தான்
நினைவில்
வரும்
இல்லையா?
நீங்கள்
அந்த
மாதிரியான
விசேஷ ஆத்மாக்கள்.
இதைத்
தான்
தெய்வீக
ஒற்றுமை
என்று
கூறுவது.
தெய்வத்தின்
நினைவூட்டி,
தெய்வீகமானவர்களாக ஆக்குகிறீர்கள்.
எனவே
தெய்வீக
ஒற்றுமை
இருக்கிறது.
50
வருடங்கள்
அழியாதவர்களாக
(உறுதியாக)
இருக்கிறீர்கள்
என்றால்,
அழியாதவர்களாக
இருந்ததற்காக
வாழ்த்துக்கள்
(சிலர்
வந்திருக்கிறார்கள்.
சிலர்
சுற்றி
வரச் சென்றிருக்
கிறார்கள்).
நீங்களோ
அனாதி
அழியாதவர்களாக
ஆகிவிட்டீர்கள்.
அனாதி
காலத்திலும்
உடன் இருந்தீர்கள்,
ஆதி
காலத்திலும்
உடன்
இருந்தீர்கள்.
சூட்சும
வதனத்தில்
உடன்
இருந்தீர்கள்
என்றால்
எப்படி சேவை
செய்வீர்கள்?
நீங்களோ
சிறிது
நேரம்
ஓய்வும்
எடுத்துக்
கொள்கிறீர்கள்,
தந்தைக்கோ
ஓய்வு
எடுப்பதற்கான அவசியமே
இல்லை.
பாப்தாதா
இதிலிருந்தும் விடுபட்டு
விட்டார்.
அவ்யக்தமானவருக்கு
ஓய்விற்கு
அவசியம் இல்லை.
உடலில் இருப்பவர்
களுக்குத்
தான்
அவசியம்.
இந்த
விஷயத்தில்
தனக்குச்
சமமாக
ஆக்கினோம் என்றால்
வேலை
முடிந்து
விடும்.
இருந்தும்
பாருங்கள்.
எப்பொழுது
ஏதாவது
சேவைக்கான
வாய்ப்பு
கிடைக்கிறது என்றால்
தந்தைக்குச்
சமமாக
களைப்பற்றவர்
ஆகிவிடுகிறீர்கள்.
பிறகு
களைப்படைவதில்லை.
நல்லது.
தாதி
அவர்களுடன்
சந்திப்பு
:
குழந்தை
பருவத்திலிருந்து தந்தை
உங்களை
கிரீடம்
அணிந்தவராக
ஆக்கியிருக்கிறார்.
வந்தவுடனேயே சேவையின்
பொறுப்பு
கிரீடத்தை
அணிவித்தார்.
மேலும்
அவ்வப்பொழுது
என்னென்ன
பாகம்
நடந்ததோ
- (பெக்கரி)
வறுமையின்)
காலமாக
இருந்தாலும்,
மகிழ்ச்சி
நிறைந்த
காலமாக
இருந்தாலும்,
அனைத்து
பாகங்களிலும் நாடகத்தின்
அனுசாரம்
பொறுப்பு
எனும்
கிரீடத்தை
அணிந்தே
வந்திருக்கிறீர்கள்.
எனவே
அவ்யக்த
பாகத்திலும் கூட
பொறுப்பிருக்கும் கிரீடம்
அணிந்தவர்
ஆகிவிட்டீர்கள்.
இந்த
விசேஷ
பங்கு
தொடக்கத்திலிருந்தே இருக்கிறது.
நீங்கள்
எப்பொழுதுமே
பொறுப்பை
ஏற்றுச்
செய்பவர்.
எப்படி
தந்தை
பொறுப்பாளராக
இருக்கிறார்
என்றால் உங்களுக்கு
பொறுப்பின்
கிரீடம்
அணிந்திருப்பவராக
ஆவதின்
விசேஷ
பங்கு
இருக்கிறது.
எனவே
இறுதியிலும் திருஷ்டி
மூலமாக
கிரீடம்,
திலகம்
அனைத்தையும்
பார்த்துச்
சென்றிருக்கிறீர்கள்.
எனவே
உங்களுடைய
நினைவுச் சின்னங்கள்
இருக்கின்றன
அல்லவா!
அவற்றில்
அவசியம்
கிரீடம்
இருக்கும்.
எப்படி
கிருஷ்ணரை
குழந்தை பருவத்திலிருந்து கிரீடம்
அணிந்திருப்பதாக
காண்பித்திருக்கிறார்கள்
என்றால்,
நினைவுச்
சின்னத்திலும்
குழந்தை பருவத்திலிருந்து கிரீடம்
அணிந்த
ரூபத்தில்
பூஜை
செய்கிறார்கள்.
மற்ற
அனைவரும்
உடன்
இருப்பவர்கள்,
ஆனால்
நீங்கள்
கிரீடம்
அணிந்திருப்பவர்.
அனைவருமே
உடன்
இருந்து
நடந்து
கொள்வார்கள்
ஆனால்
சமமான ரூபத்தில்
உடன்
துணையாக
இருப்பதில்
வித்தியாசம்
இருக்கிறது.
பார்ட்டிகளுடன்
அவ்யக்த
பாப்தாதாவின்
சந்திப்பு
:
குமாரர்களுடன்
சந்திப்பு
-
குமார்
என்றால்
பந்தனம்
அற்றவர்.
மிகப்
பெரிய
பந்தனம்
மனதின்
வீணான
எண்ணங்களினுடையது.
இதிலிருந்தும் பந்தனமற்றவர்.
எப்பொழுதாவது
இந்த
பந்தனம்
உங்களை
கட்டிப்போட்டு
விடவில்லையே?
ஏனென்றால்
எண்ணத்தின்
சக்தி
ஒவ்வொரு
அடியிலும்
வருமானம்
செய்வதற்கான
ஆதாரம்.
நினைவின் யாத்திரையை
எதன்
ஆதாரத்தில்
செய்கிறீர்கள்?
எண்ணத்தின்
சக்தியின்
ஆதாரத்தினால்
தந்தையிடம் சென்றடைகிறீர்கள்
இல்லையா?
அசரீரி
ஆகிவிடுகிறீர்கள்.
அந்த
மாதிரி
மனதின்
சக்தி
விசேஷமானது.
வீணான எண்ணம்
மனதின்
சக்தியை
பலஹீனம்
ஆக்கிவிடுகிறது.
எனவே
நீங்கள்
இந்த
பந்தனத்திலிருந்தும் விடுபட்டு இருக்கிறீர்கள்.
குமார்
என்றால்
எப்பொழுதும்
தீவிரமாக
முயற்சி
செய்பவர்.
ஏனென்றால்
யார்
பந்தனமற்றவராக இருப்பாரோ
அவருடைய
வேகம்
இயல்பாகவே
தீவிரமானதாக
இருக்கும்.
சுமையுள்ளவர்
குறைவான
வேகத்தில் செல்வார்,
சுமையற்றவர்
எப்பொழுதும்
அதிவேகத்தில்
செல்வார்.
இப்பொழுது
நேரத்திற்கு
ஏற்றபடி
முயற்சி செய்வதற்கான
நேரம்
கடந்து
சென்று
விட்டது.
இப்பொழுது
தீவிர
முயற்சி
செய்பவர்
ஆகி,
இலட்சியத்தை சென்றடைய
வேண்டும்.
2)
குமாரர்கள்
பழைய
வீணான
கணக்கை
முடித்து
விட்டீர்களா?
புதிய
கணக்கு
பயனுள்ள
கணக்கு.
பழைய கணக்கு
வீணானது.
எனவே
பழைய
கணக்கு
முடிவடைந்தது.
பொதுவாகவே
வியாபாரத்தில்
பார்த்தாலும் ஒருபொழுதும்
பழைய
கணக்கு
வைக்கப்படமாட்டாது.
பழையதை
முடித்து
விட்டு
மேலே
புதிய
கணக்கு எழுதுவார்கள்.
அதே
போல்
இங்கேயும்
பழைய
கணக்கை
முடித்து
விட்டு
எப்பொழுதும்
புதியதிலும்
புதியதாக ஒவ்வொரு
அடியும்
பயனுள்ளதாக
சக்திசாலியாக இருக்கட்டும்.
ஒவ்வொரு
எண்ணமும்
பயனுள்ளதாக
சக்திசாலியாக இருக்கட்டும்.
எப்படி
தந்தையோ
அப்படியே
குழந்தைகள்!
தந்தை
சக்திசாலியாக இருக்கிறார்
என்றால்,
குழந்தைகளும் தந்தையைப்
பின்பற்றி
நடந்து
சக்திசாலியாக ஆகிவிடுகிறார்கள்.
தாய்
மார்களுடன்
சந்திப்பு
–
மாதர்கள்
எந்தவொரு
குணத்தில்
விசேஷ
அனுபவிகள்?
அந்த
விசேஷ
குணம் எது?
(தியாகம்,
சகித்துக்
கொள்வது).
இன்னும்
வேறு
ஏதாவது
குணம்
இருக்கிறதா?
மாதர்களின்
சொரூபம் விசேஷமாக
இரக்கமனமுடையதாக
இருக்கும்.
மாதர்கள்
இரக்கமனமுடையவர்களாக
இருப்பார்கள்.
எல்லைக்கப் பாற்பட்ட
மாதர்கள்
உங்களுக்கு
எல்லைக்கு
அப்பாற்பட்ட
ஆத்மாக்கள்
மேல்
இரக்கம்
வருகிறதா?
எப்பொழுது இரக்கம்
வருகிறதோ
அப்பொழுது
என்ன
செய்கிறீர்கள்?
யார்
இரக்க
மனமுடையவராக
இருப்பாரோ
அவர் சேவையின்றி
இருக்க
முடியாது.
எப்பொழுது
இரக்க
மனமுடையவராக
ஆகிறீர்கள்
என்றால்,
அனேக
ஆத்மாக்களுக்கு நன்மை
ஏற்பட்டே
விடுகிறது.
எனவே
மாதர்களை
கல்யாணி
என்று
கூறுகிறார்கள்.
கல்யாணி
என்றால்
கல்யாண் அதாவது
நன்மை
செய்பவர்கள்.
எப்படி
தந்தையை
விஷ்வ
கல்யாண்காரி
என்று
கூறுகிறார்கள்.
அதே
போல் மாதர்களுக்கு
விசேஷமாக
தந்தைக்குச்
சமமாக
கல்யாணி
என்ற
பட்டம்
கிடைத்திருக்கிறது.
என்னவாக
இருந்த நான்
என்ன
ஆகிவிட்டேன்
என்று
அந்த
மாதிரி
ஊக்கம்
வருகிறதா?
சுயமாற்றத்தினால்
மற்றவர்களுக்காகவும் ஊக்கம்
உற்சாகம்
வருகிறது.
எல்லைக்குட்பட்டதின்
மற்றும்
எல்லைக்கப்பாற்பட்டதின்
சேவையின்
சமநிலை இருக்கிறதா?
அந்த
சேவை
மூலமோ
கணக்கு
முடிவடைகிறது,
அது
எல்லைக்குட்பட்ட
சேவை.
நீங்களோ எல்லைக்கப்பாற்பட்ட
சேவாதாரிகள்.
எந்தளவு
தனக்குள்
சேவையின்
ஊக்கம்
உற்சாகம்
இருக்குமோ
அந்தளவு வெற்றி
கிடைக்கும்.
2)
மாதர்கள்
தன்னுடைய
தியாகம்
மற்றும்
தபஸ்யா
மூலமாக
உலகிற்கு
நன்மை
செய்வதற்கான
பொறுப்பாளர் ஆகியிருக்கிறார்கள்.
மாதர்களிடம்
தியாகம்
மற்றும்
தபஸ்யாவின்
விசேஷம்
இருக்கிறது.
இந்த
இரண்டு
விசேஷங்களினால்
சேவைக்கு
பொறுப்பாளர்
ஆகி,
மற்றவர்களையும்
தந்தையின்
குழந்தையாக
ஆக்குவதிலேயே
பிஸியாக இருக்கிறீர்களா?
சங்கமயுகத்தின்
பிராமணர்களின்
வேலையே
சேவை
செய்வது.
பிராமணர்கள்
சேவையின்றி
இருக்க முடியாது.
எப்படி
வெளியுலகத்தில்
பெயரால்
பிராமணனாக
இருப்பவர்
அவசியம்
கதாகலாட்சேபம்
செய்வார்.
அதே
போல்
இங்கேயும்
கதாகலாட்சேபம்
செய்வது
என்றால்
சேவை
செய்வது.
எனவே
ஜகத்மாதா
ஆகி ஜகத்திற்காக
அதாவது
உலகத்திற்காக
யோசியுங்கள்.
எல்லைக்கப்பாற்பட்ட
குழந்தைகளுக்காக
யோசியுங்கள்.
வீட்டில் அமர்ந்து
கொண்டே
மட்டும்
இருக்காதீர்கள்,
எல்லைக்கப்பாற்பட்ட
சேவாதாரி
ஆகி,
எப்பொழுதும்
முன்னேறிச் சென்று
கொண்டே
இருங்கள்.
எல்லைக்குட்பட்டதில்
இருந்தது
63
ஜென்மங்கள்
ஆகிவிட்டது,
இப்பொழுது எல்லைக்கப்பாற்பட்ட
சேவையில்
முன்னேறிச்
செல்லுங்கள்.
விடைபெறும்
நேரத்தில்
அனைத்து
குழந்தைகளுக்கு
அன்பு
நினைவுகள் கொடுத்துக்
கொண்டே
பாப்தாதா
கூறினார்
-
அனைத்து
பக்கங்களிலுமுள்ள
அன்பிற்குரிய
சகயோகி
குழந்தைகள்
பாப்தாதாவின்
விசேஷ
அன்பு
நிரம்பிய அன்பு
நினைவுகளை
சுவீகாரம்
(ஏற்றுக்
கொள்)
செய்யுங்கள்.
இன்று
பாப்தாதா
அனைத்து
குழந்தைகளுக்கு எப்பொழுதும்
தடையற்றவராகி,
தடைகளை
அழிப்பவர்
ஆகி,
உலகை
தடையற்றதாக
ஆக்கும்
காரியத்திற்காக வாழ்த்துக்கள்
கூறுகிறார்.
ஒவ்வொரு
குழந்தையும்
நான்
சேவையில்
எப்பொழுதும்
முன்னேறிச்
செல்ல
வேண்டும் என்ற
சிரேஷ்ட
எண்ணத்தை
வைக்கிறார்.
இந்த
சிரேஷ்ட
எண்ணம்
சேவையில்
எப்பொழுதும்
முன்னேறச்
செய்து கொண்டிருக்கிறது.
மேலும்
செய்து
கொண்டே
இருக்கும்.
சேவையின்
கூடவே
சுயமுன்னேற்றம்
மற்றும்
சேவையின் முன்னேற்றத்தின்
சமநிலை
வைத்து
முன்னேறிச்
சென்று
கொண்டே
இருந்தீர்கள்
என்றால்
பாப்தாதா
மற்றும் அனைத்து
ஆத்மாக்கள்
மூலமாக
யாருக்கு
சேவைக்கு
பொறுப்பாளர்
ஆகிறீர்களோ
அவர்களுடைய
இதயத்தின் ஆசீர்வாதங்கள்
பிராப்தி
ஆகிக்
கொண்டே
இருக்கும்.
அப்படி
எப்பொழுதும்
சமநிலை
மூலமாக
ஆசீர்வாதங்களை பெற்றுக்
கொண்டே
முன்னேறிச்
செல்லுங்கள்.
சுயமுன்னேற்றம்
மற்றும்
சேவையின்
முன்னேற்றம்
இரண்டும் சேர்ந்தே
இருப்பதினால்
எப்பொழுதும்
சகஜமாக
வெற்றி
சொரூபம்
ஆகிவிடுவீர்கள்.
அனைவரும்
அவரவர்களின் பெயரால்
விசேஷ
அன்பு
நினைவுகளை
ஏற்றுக்
கொள்ளுங்கள்.
நல்லது.
ஓம்
சாந்தி
வரதானம்
:
அனைவருக்கும்
குஷி
நிறைந்த
செய்தியை
கூறக்கூடிய
குஷியின்
பொக்கிஷத்தால் நிரம்பிய
களஞ்சியம்
ஆகுக.
எப்பொழுதும்
தன்னுடைய
'நான்
குஷியின்
பொக்கிஷத்தால்
நிரம்பிய
களஞ்சியம்'
என்ற
இந்த
சொரூபத்தை எதிரில்
வையுங்கள்.
என்னென்ன
எண்ணிலடங்கா
மற்றும்
அழியாத
களஞ்சியங்கள்
கிடைத்திருக்கின்றனவோ அந்தக்
களஞ்சியங்களை
நினைவில்
கொண்டு
வாருங்கள்.
களஞ்சியத்தை
நினைவில்
கொண்டு
வருவதினால் குஷி
ஏற்படும்.
மேலும்
எங்கு
குஷி
இருக்குமோ
அங்கு
சதா
காலத்திற்காக
துக்கம்
விலகி
விடும்.
பொக்கிஷங்களின் நினைவினால்
ஆத்மா
சக்திசாலி ஆகி விடுகிறது,
வீணானது
முடிவடைந்து
விடுகிறது.
நிரம்பிய
ஆத்மா
ஒருபொழுதும் குழப்பத்தில்
வராது.
அவர்
தானும்
குஷியாக
இருந்து
மற்றவர்களுக்கும்
குஷியின்
செய்தியை
கூறுவார்.
சுலோகன்
–
தகுதியானவர்
ஆக
வேண்டும்
என்றால்,
செயல்
மற்றும்
யோகாவின்
சமநிலை
வையுங்கள்!
ஓம்சாந்தி