28.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

சமநிலை:

 

அறிவுபூர்வமாகவும் இதயப்பூர்வமாகவும் சமநிலையோடு சேவை செய்வதென்பது தொடர்ந்து வெற்றியாளராக இருப்பதாகும்.

 

சிந்திக்க வேண்டிய கருத்து:

 

நாம் இதயப்பூர்வமாக மட்டும் பணியாற்றும்போதுவெற்றி நிலையற்றதாக உள்ளது. ஆனால் நாம் அறிவுபூர்வமாக நடைமுறைக்கு ஏற்றவாறு மட்டும் சிந்தித்து பணியாற்றும்போதுநாம் அக்காரியத்தை நிறைவேற்றிய போதும் அதில் அழகில்லை.

 

செயல்முறை:

 

வாழ்க்கை முழுவதும் வெற்றியாளராக இருப்பதற்குநான் அன்பிற்கும் அறிவுபூர்வமாக சிந்திப்பதற்கும் இடையில் சமநிலை பேணுவது அவசியம். நான் அறிவுபூர்வமாகவும் இதயப்பூர்வமாகவும் சிந்தனை செய்யும்போதுநான் சமநிலை வகிக்கின்றேன். அதன்பிறகுஎனக்கு கிடைத்திருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் என்னால் நன்றாக பார்க்க முடிவதால்இது அதிகமான வெற்றிக்கு வழிவகுக்கின்றது.